பொடியன்கள் மூலம் கொடுக்கப்படும் செருப்படி அந்த தடியன்களுக்குப் போய் சேராதா?

உடன் பிறந்த தங்கைக்கே எதிராக கொலைகாரர்களையும் கூலிப்படையையும் ஏவி விட்ட குள்ள நரிக் கூட்டம் எது தெரிந்து விட்டீர்கள். அந்தப் பேர்வழிகள் தான் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்புகள் என தீவிரவாத செயல்கள் அனைத்தையும் செய்து விட்டு பிறர் மீது பலி சுமத்தி தப்பியது.  காணாததற்கு தீவிரவாத எதிர்ப்பு பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்தி நாட்டை ஏமாற்றியது. 
விபச்சார தலைவன் கூத்தியாளுடன் கூத்தடித்து விட்டு குஞ்சுகளை குர்ஆன் மாநாடு பெயரால் உண்டியல் ஏந்தி பிச்சை எடுக்க வைத்து திசை திருப்பி உள்ளானா இல்லையா? அது போல்தான் எல்லாம் செய்தான். ஜிஹாத் பெயரால் இளைஞர்கள் வாழ்வை சீரழித்த அவன்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக.

சமாச்சார லிங்கை கூத்தாநல்லூர் ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தின் கடைசியில் இணைத்து இருக்கிறேன் என்று தெளிவாக எழுதி உள்ளோம். அப்படி இருக்க தவறாக விளங்கியவர்கள். போட்டோவை ரிமூவ் பண்ணுங்கள் என்கிறார்கள். பஹ்ரைன் ததஜ செயலாளரோ அது பழைய போட்டோ. புது போட்டோ போடு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கிறார் என்கிறார். அவரே அந்த போட்டோவை அனுப்பி தரட்டும்.

பொடியன்களை பெரிய மனிதர்களாக ஆக்காதீர்கள் என்று பலர் அடிக்கடி வேண்டுகோள்கள் வைக்கிறார்கள். பொடியன்களுக்குப் பின்னால் ஏவி விடும் தடியன்கள் இருக்கிறார்கள். பொடியன்கள் மூலம் கொடுக்கப்படும் செருப்படி அந்த தடியன்களுக்குப் போய் சேருகிறதுவிவரங்கெட்டவர்கள் தான் அவர்கள் பின்னால் இருக்கிறார்கள் என்பதற்கு பலரை அடையாளம் காட்டி உள்ளோம்

அவர்கள் விவரங்கெட்டவர்கள் என்று நாம் பதில் அளிக்காமல் இருந்தால், பார்த்தாயா எனது கேள்விக்கு பதில் எழுத முடியாமல் நழுவுகிறார் என்று திரும்ப திரும்ப கேட்பார்கள்.  தமிழ்நாட்டவர் துட்டுக்கு ஸலபிக்கு திட்டு. அரபு நாட்டு துட்டுக்கு ஸலபிக்கு பாராட்டு என்று  ஸலபு கொள்கை விஷயத்தில் இரட்டை  வேஷமிட்டவர்கள் பற்றி எழுதி இருந்தோம். 

ஸலபு கொள்கை பற்றி எழுதியதை  ஸலபி என்ற நபர் எழுதியதாக விளங்கிய விபரமுள்ளவர் ஸலபி பற்றி எழுதும்படி கூறி உள்ளார். ஸலபி பற்றி எழுதிய ஒருவருக்கு ஸலபி அளித்துள்ள பதில் உள்ளது. அதை கிளிக் செய்து பார்த்து ஸலபி பற்றி அவர் என்ன முன்னுரை எழுதி இருந்தார் என்று தெரிந்து கொள்ளட்டும்.


--வைத்து -- வின் கையைப் பிடித்து இழுத்த நான் யாருடைய தங்கச்சியை மேய்ந்தேன். யாருடைய தங்கச்சி ஊரில் மேய்கிறது என்று மேடை போட்டு பேசுவோமா வர்றியா? என்று கேட்டேன். உடனே டங்கு சிலிப்பாகி (நாக்கு பிசகி) விட்டது. அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்றான்--- 

'தப்லீக் காரனெல்லாம் ஜமாஅத்தில் போகிறான். அவனது பொண்டாட்டிகளெல்லாம் ஊர் மேலே (விபச்சாரத்துக்கு) போகிறார்கள்'  என்று பேசினான் ---. எதிர்ப்பு வந்து பிரச்சனையானது. உடனே டங்கு சிலிப்பாகி (நாக்கு பிசகி) விட்டது. அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்று ஜும்ஆவில் மன்னிப்புக் கேட்டான் ---

விபச்சார விடுதி நடத்தியவன் நல்லவனாக ஆகி விடுவானா? போலீஸ் விட்டதால் கள்ளக் கணக்கன் நல்லக் கணக்கனாக ஆகி விடுவானா?

பள்ளியில் கள்ளக் கணக்கு

(விபச்சாரகன்) ---- துணையுடன் போலி கமிட்டி அமைத்தான்

அந்த போலியான போர்ஜரி  கமிட்டியிலும் கூட பொருளாளரிடம் வரவு செலவுகளை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தான் ---.

பள்ளிப் பணம் ஒண்ணரை லட்சத்தைக் காணவில்லை என்று சத்தியம் செய்தான். பொய் சத்தியத்தை  நம்பியதும் மூன்று  லட்சத்தைக் காணவில்லை என்று சொன்னான்

(தவ்ஹீது?) பள்ளி பணத்தில் போலீஸ்களுக்கு தீபாவளி டிரஸ் எடுத்து கொடுத்தான். 

(தவ்ஹீது?) பள்ளி பணத்தில் ஆயுத பூஜைக்கு சாமான் வாங்கி கொடுத்தான். 

இஸ்லாத்தில் லஞ்சம் கொடுப்பது ஹராம் என பிரச்சாரம் செய்து விட்டு, பள்ளி பணத்தை எடுத்து பல்லாயிரக் கணக்கில் லஞ்சம் கொடுத்தான்.

தவ்ஹீது ஜமாஅத்தின் தியாக வரலாறுக்கும் தவ்ஹீது ஜமாஅத்தில் சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த வேலைக்காரன்களுக்கும் என்ன சம்பந்தம்

தலைவர் பதவி போய் விட்டால் என் அண்ணன் தூக்கு போட்டு செத்து விடுவான் என்று அவனுடன் பிறந்த தம்பி சொல்லும் நிலையில் உள்ளவன்
பாம் பிளாஸ்ட் போன்ற சில காரியஞ் செய்வதற்காக வேண்டித்தான் நான் ஜாக் ஷுரா விலிருந்து கூட ரிஸைன் பண்ணினேன்.

--- வின் ஜிஹாது எந்த அளவுக்கு முற்றிப் போய் இருந்தது தெரியுமா-- வின் தங்கையும் மனைவியுமான -- என்ற பெண்ணை உடன் பிறந்த சகோதரியை கொலை செய்யும்படி அல் உம்மாவினரை அணுகினான். கேட்டதற்கு இது ஜிஹாது என்றான்.

... மீது யார் குற்றச்சாட்டுக் கூறினாலும் அவர்கள் மீது செக்ஸ் புகார் கூறி விடுவான். இது .. தொழில். ---ன்  செக்ஸ் தொழில் புகாருக்கு அவரது அக்காள் தங்கைகளும் அவனது தலைவனும் தப்பவில்லை.

சுன்னத் ஜமாஅத் மவுலவி ஸைபுத்தீன் ரஷாதியை கொலை செய்து விடும்படி

இப்படியாக  ஸலபி பற்றி முன்னுரை எழுதியவருக்கு ஸலபியின் பதில் உள்ளது. ஸலபியின் பதிலை முழுமையாகப் படிக்கவும். ஸலபி பற்றி முன்னுரை எழுதியது யார் என்று அறியவும் இதனை கிளிக் செய்து பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.