Posts

Showing posts from September, 2018

த.த.ஜ. மவுலவிகளுக்கு எதிராக ஆன பாக்கரை ஓரங்கட்ட த.த.ஜ. மவுலவிகள் சதி செய்தனரா?

அன்று பாக்கர் நந்தினி விவகாரத்தை நாம் பெரிதுபடுத்தி வருவதாக த.த.ஜ.வினர் வருத்தப்பட்ட னர் . உண்மை நிலை என்ன? மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் லுஹா, எம்.எஸ். சுலைமான் போன்ற த.த.ஜ. மவுலவிகளுக்கு எதிராக ஆனார் பாக்கர்.   எனவே பாக்கரை ஓரங்கட்ட த.த.ஜ. மவுலவிகள் காத்து இருந்தார்கள். ஒய்.கே. மேன்சன் எல்லாம் எடுபடாமல் போகவே   பீ.ஜே.யை கைக்குள் போட்டுக் கொண்டு சதித் திட்டங்களை தீட்டினார்கள் . அவர்கள் செய்த சதித் திட்டங்கள்படி நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு விவகாரத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு கையில் எடுத்தார்கள். பி.ஜெ.யைக் கொண்டு ஊர் ஊராக பரப்பச் செய்தார்கள். இதற்கு கடலூர் மாவட்ட முபாஹலா சாட்சியாக உள்ளது.   http://mdfazlulilahi.blogspot.com/2018/09/blog-post_30.html நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் இருட்டு இரவில் பக்கத்து பக்கத்து சீட்டில் இருந்து சென்றார் என்று பீ.ஜே.யை  உரையாற்ற வைத்து அதை ஆடியோ கிளிப்பாக     http://tntj.net/Common/Bakkar_Resign_Details.asp   என்ற  த தஜவினரின்  சைட்டில் வெளியிட்டார்கள். இப்பொழுது அந்த லிங்கில் இல்லை. அதில் திரு

சந்து பொந்துகளில் புகுந்து ஓடிய இமாம் அலி

Image
இமாம் அலி அவர்கள் சுடப்பட்ட நாள் சிந்தனையாக இன்று காமில் அவர்கள் வெளியிட்ட அவரது நினைவலைகளின் ஆக்கம் கண்டேன் . அதை ஒட்டி நமது நினைவலைகள் . 1994,95 களில் அயோக்கிய தவ்ஹீது ஆலிம்களின் பொறுப்பில்   காரைக்காலில் தங்கி இருந்தார் இமாம் அலி . அந்த அயோக்கிய தவ்ஹீது ஆலிம்களின் ஆலோசனைப்படியும் அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியும்   திருப்பூருக்கு சென்றார் . அவரும் இன்னொருவரும் போலீஸில் பிடி பட்டார்கள் . துப்பாக்கி ஏந்திய இரு போலீஸ்கள் அவர்களை ஆட்டோவில் கொண்டு சென்றனர் . http://mdfazlulilahi.blogspot.com/2018/09/blog-post_29.html கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய   இமாம் அலியும் இன்னொருவரும் திருப்பூர் சந்து பொந்துகளில் புகுந்து ஓடினார்கள் . வழியில் இருந்த பாபர் ஷாபுக்குள் நுழைந்த இமாம் அலி தனக்கு தானே ஷேவ் செய்து கொண்டு நீண்ட தாடியை நீக்கினார் . நிதானமாக வெளியில் வந்தார் . துப்பாக்கியுடன் அவர்களை தேடிக் கொண்டிருக்கும் அந்த போலீஸ்களுக்கு முன்பாகவே நடந்து சென்றார் . பிறகு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில்

அல் இர்ஷாத் மாணவிகளை சுலைமானும் ஷம்சுல்லுஹாவும் காப்பாற்றினார்களா?

Image
மைசூர் தர்பியாவில் பாக்கர் பற்றி பீ.ஜே. கொடுத்த நற்சான்று என்ன? கடலுாரில் சொன்னது என்ன?  பாக்கர் பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா ?  கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா ?  என்று கேட்டாரா?  ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று சொன்னது யார்?   முன்னாள் கடலுார் நிர்வாகிகள் பீ.ஜே.க்கு எதிராக சாபம் வேண்டி துஆச் செய்தார்களா? http://mdfazlulilahi.blogspot.com/2018/09/blog-post_0.html கடலூரில் நடந்த முபாஹலா முதல் பாகத்தில்  பி.ஜெ. சொன்ன வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்திருந்தோம். கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் என்ன சொல்லி முபாஹலா செய்தார்கள்? என பலர் கேட்டுள்ளார்கள். எனவே அவற்றை சுருக்கமாகத் தருகிறோம். காரணம் கடலூர் பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸா என்ற தலைப்பிலான வெளியீட்டை பார்த்து இருப்பீர்கள். அதன் இறுதியில் பாக்கரின் மன்மத லீலைகள் சம்பந்தமாக பி.ஜெ. சொன்னது பட்டியலிடப்பட்டுள்ளது.   அவற்றையும்

நஜ்முன்னிஸா என்ற ஆலிமா தலையில் எல்லாவற்றையும் கட்டி விட்ட முபாஹலா வரலாறு

Image
பதில் சொல்லங்கடா மானங்கெட்ட நாய்களா ? பிஜேவின் எதிரிகள் பதில் சொல்வார்களா ? இப்படி பல விதமான தலைப்புகளில் நமக்கு சவால்கள் வந்துள்ளன . பீ . ஜே . யையும் அவருடனிருந்த தவ்ஹீது மவுலவிகளையும்   மதரஸா உஸ்தாதாக்களுடனும் மாணவிகளுடனும் ரகீபாக்களுடனும் தொடர்புபடுத்தி என்னிடம் குற்றச்சாட்டுக் கூறியவன் ததஜ தலைவராக உள்ள விலை மாடன்தான் . அந்த விலை மாடனை முழுமையாக விலைக்கு வாங்கிய பிறகுதான் பீ . ஜே . பெருந்தொகை நோட்டீஸ் போட்டு திசை திருப்பினார். அப்பொழுது அவருக்கு தேவைப்பட்டது 6 மாத காலம். http://mdfazlulilahi.blogspot.com/2018/09/blog-post_27.html ஆடியோ வெளியிட்டவர்கள் யாராக இருந்தாலும் வெளியிட வைத்தவன்   நான் என்பதை எங்கும் மறுக்க மாட்டேன். ஆடீயோக்களை ஆதாரமாகக் காட்டி நான் பீ . ஜே . மீது விபச்சார குற்றச்சாட்டு வைக்கவில்லை . லுஹா எம் . எஸ் . சுலைமான் கூற்றுக்களை ஆதாரமாக வைத்துதான் கூறினேன் . எனவே ததஜவில் இன்றும் உள்ள விபச்சார மவுலவிகளையும் அவர்கள் பற்றி கூறிய லுஹா, எம் . எஸ் . சுலைமானையும் ஒரே மேடைக்கு இழுத்து வாருங்கள் . பீ . ஜே . யையும் கொண்டு வாருங்கள். இன்றைக்கும் ததஜவில் உள்ள மவுல