சிராஜுன் நிஸாவால் முபாஹலாவில் இருந்து பின் வாங்கிய பி.ஜே.

நொ(தொ)ண்டிக் குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்காம். தனது விபச்சாரத்துக்கும் செக்ஸாக பேசிய பச்சை ஆடியோவுக்கும்  பதில் சொல்ல வராத பி.ஜே.  அல்தாபிக்கு எல்லா விஷயத்திலும் தானே முன்னின்று பதில் கூறினார். உனக்கு வாத்தியாரான என்னோடு ஒத்தைக்கு ஒத்தை வாரியா என்ற அளவுக்கு வீரமாக முழங்கி வந்தார். மைசூரிலிருந்து மூச்சு விடாமல் பேசத் துவங்கிய பி.ஜே. மூர்ச்சையாக கீழே விழுந்து விட்டார். எவள் கிரவுண்டில் கீழே விழுந்து விட்டார் தெரியுமா?

நாகப்பட்டிணத்தில் இருந்த சிராஜுன் நிஸா என்ற பெண்ணிடம் பி.ஜே. மண்டியிட்டார். மடியில் படுத்தார், கசகசா கசாமுசா பண்ணினார் என்ற செய்திகளை சொல்லாமல். தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதை அந்தப் பெண்ணே அல்தாபியிடமும் அல்தாபி மனைவியிடமும் வந்து எனக்கும் பி.ஜே.க்கும் நெருக்கம் என்று ரொம்ப அசிங்கமான சமாச்சாரங்களை சொன்னார் என்ற மேட்டரை மட்டும் அல்தாபி சொன்னதும். பி.ஜே. அவுட்டாகி விட்டார்.

சிராஜுன் நிஸா என்ற நாகப்பட்டிணம்மாள் பேச்சை எடுத்து விட்டானே, அடுத்து நாகூரம்மாள்கள் மேட்டர்களையும் சொல்லி காரைக்கால் அம்மையார்கள் சமாச்சாரங்களை கொண்டு வந்து விடுவானோ என பீதியிலே பேதி போய் அந்த கிரவுண்டிலேயே கீழே விழுந்து விட்டார்.  

இஸ்லாமிய பெண்கள் கல்லுாரிக்குள் விடிய விடிய பி.ஜே. இருக்க வெளியில் நின்று பீடி குடித்துக் கொண்டு வாசலில் காவல் காத்த AS அலாவுதீன் போன்றவர்களை ஏவி விட்டு விட்டார். அவனவன் அலறுகிறான். முபாஹலா வேண்டாம் என்று.

முபாஹலா என வந்து விட்டால் நாகூர் பெண்களுடனான பி,ஜெ.யின் தொடர்பு வெளி வரும். த.மு.மு.க. பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்தை த.மு.மு.க. தலைமைக்குத் தெரியாமல் களவாடி பி.ஜே.யுடன் தொடர்புடைய நாகூர் பெண்களுக்கு அனுப்பப்பட்ட அந்த மேட்டர்கள் வெளி வரும். 

காரைக்கால் வரிச்சுக்குடியில் இருந்த ஆண்களை அடிக்கடி வெளியே போகச் சொல்லி விட்டு பெண்களை மட்டும் கொண்டு வந்து சோறாக்கியது வெளி வரும் என பயந்து விட்டான் பி.ஜே.

ரோட்டில் போகின்றவர்களையெல்லாம் முபாஹலாவுக்கு வாரியா முபாஹலாவுக்கு வாரியா என்றழைத்த பி.ஜே.யின் மனைவி விபச்சார விஷயத்தில் பி.ஜே. விபச்சாரகர்தான் என்பதால் முபாஹலாவுக்கு வர மறுத்து விட்டார்.

ததஜ தலைமை நிர்வாகிகள் குடும்பத்திலும் குடுமி பிடி சண்டையாக ஆகி விட்டது. பலரது பிள்ளைகள் எதிர் கேள்விகள் கேட்டு வர மறுத்து விட்ட தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

முந்தைய முபாஹலாக்களுக்கு என்ன விபரம் என்ன கொள்கை என்று தெரியாமல் புருஷன் கூப்பிடுகிறான் என்று வந்தவர் பி.ஜே. மனைவி இப்பாழுது வர தயாராக இல்லை. காரணம்?

கோவை பாஸித் வெளியிட்ட ஆடீயோவில் பேசி உள்ளதும் பி.ஜே.தான் என்பதில் பி.ஜே.யின் மனைவி தெளிவாக உள்ளார்.

எனவே  தனக்கு கிரவுண்டு இல்லை என்று ஏமாற்றி வந்தார். நாகப்பட்டிணம் (சிராஜுன் நிஸா என்ற) பெண்ணுடன் பி.ஜே. தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் என்ற அல்தாபியின் குற்றச்சாட்டுக்கு கிரவ்ண்ட் இல்லை என பி.ஜே.யால் மறுக்க முடியவில்லை.

ஆகவே வழக்கமானவற்றை குரைக்க விட்டு விட்டார். எதுக்கு முபாஹலா என்று தெளிவாகச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாகச் சொல்லி ஏமாற்றி உள்ளார்கள். முபாஹலா நடக்காமல் இருக்க சகல வேலைகளையும் செய்து வருகிறார்கள்.

அவர்களது சூழ்ச்சிகளை முறியடித்து 27ஆம் தேதி வந்த மாதிரி அல்தாபி வந்து விட்டால் அதுக்கு சொல்லவில்லை இதுக்கு சொல்லவில்லை என குழாயடி சண்டை போட்டு முபாஹலா நடக்க விடாமல் ஆக்க பார்ப்பார்கள்.

அல்தாபியின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் தப்பித்து ஓட. தங்கள் குற்றச்சாட்டுக்குத்தான் முதலில் முபாஹலா என்று கூறி ஆட்டையை ஒழப்ப பார்ப்பார்கள்.

வேலுார் இப்றாஹீம் அவர்களுக்கு  பதில் சொல்லாததன் மூலம் பி.ஜே. விபச்சாரிதான் என்பது உறுதி ஆகி விட்டது.

இருந்தாலும் பி.ஜே. ஒரு விபச்சாரி, அந்த விபச்சாரியை வைத்து வருமானம் வருவதால் ததஜ தாஇகள், நிர்வாகிகள் பி.ஜே.யின் விபச்சார விஷயத்தில் வாய் மூடி இருக்கிறார்கள். TNTJ மதராஸா மாணவிகள் மற்றும் ஆலீமாக்கள் கற்பு சூறையாடப்பட்டதை மறைக்கிறார்கள்.

அக்காள் தங்கைகளுடன் விபச்சாரம் செய்த பி.ஜே. ததஜ ஆலிமா அக்காளுக்கு டெலிபோனில் காமப் பாடம் நடத்தி பேசிய ஆபாச பேச்சு பி.ஜே. உடையதுதான்.

அப்போலோ ஹனீபா செய்த விபச்சார செட்டில்மெண்ட் சம்பந்தமான டெலிபோன் ஆடியோவில் பேசி உள்ளது பி.ஜே.யும் அப்போலோ ஹனீபாவும்தான் என்பதில் உறுதியாக உள்ளவர்கள் முதலில் முபாஹலா செய்து விட வேண்டும்.

இதை அவர்கள் மறுத்தாலும் மறுக்கா விட்டாலும் அல்லாஹ்வின் சாபம் ததஜவினர் அனைவர் மீதும் இறங்கும். வேலுார் இப்றாஹீம் விடுத்த சவாலை ததஜவினரால் ஏற்கவே முடியாது


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.