கள்ள முபாஹலா செய்து மக்களை எப்படி ஏமாற்றுவது? விளக்கி உள்ளார் பி.ஜே.

கோவை பாஸித் அவர்கள் வெளியிட்ட  28 நிமிட ஆடியோவில் செக்ஸாக பேசி உள்ள அக்காள் தங்கையுடன் உறவு கொண்ட விபச்சாரகன் மீதும். விபச்சார பஞ்சாயத்து தீர்ப்புகள் பற்றிய ஆடியோவில் பேசி உள்ளவர்கள் மீதும். இந்த அயோக்கிய நாய்களான சமுதாயத் துரோகிகளை  நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கக் கூடிய ஒவ்வொரு அமைப்பில் உள்ளவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக  என்று துஆச் செய்து கொள்கிறேன். நீங்களும் துஆச் செய்து கொள்ளுங்கள்

முபாஹலா செய்ய உற்சாகத்துடன் வருகிறார்களே ஏன்? அல்தாபியுடன் முபாஹலா
செய்ய ததஜ வினர் உற்சாகமாக வருகிறார்களாம். ஆனால் பீ.ஜே மட்டும் வரவில்லை. எப்புடிடா இவனுகளுக்கு இவ்வளவு உற்சாகம் வந்துச்சுன்னு விசரிக்கும்போதுதன் தெறிந்தது 

முபாஹலா பற்றியும் அல்லாஹ்வின் சாபத்தை கோருதல் பற்றியும் அல்லாஹ்வையும் மக்களையும் எப்படி ஏமாற்றுவதென்பது பற்றியும் பீ.ஜே வழங்கியுள்ள புதிய பத்வா. வீடியோவை பார்க்கவும். அதில் பீ.ஜே மிகத்தெளிவாக முபாஹலாவில் எப்படி ஏமாற்றுவது என்பது குறித்து வகுப்பெடுக்கிறார்.

அல்லாஹ்வின் லஹ்னத்தை (சபத்தை) கேட்கும்போது மனசால கேட்டால்தான் அல்லாஹ்வின் சாபம் லஹ்னத் நமக்கு வரும். ஆனா நம எப்புடி கேட்கனும்னா மனசல கேக்க கூடாது....

உதாரனத்திற்கு (பி.ஜே.யாகிய) நானே பொய்யன்னு வச்சுக்குருங்களேன்.... (உண்மையிலேயே அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யன்தானே) நான் எப்புடி லஹ்னத்தை கேக்குறது....மனசால கேட்டுற கூடாது....

மனசுல எப்புடி நெனக்கனும்னா....அல்லா தெறியாத்தனமா வந்துட்டேன் ....நிர்பந்தத்துக்கு வந்துட்டேன் மணிச்சுரு ...அப்புடினு சொல்லிட்டு செஞ்சுட்டா அது பிறார்த்தனை ஆகாது...

அல்லாவின் லஹ்னத் நம்ம மேல் இறங்காது...அ.புடி நம்ம செய்யுரத யாரு கண்டு புடிக்கிறது? யாருக்கும் தெறியாது....நம்ம உலகத்து கண்ணுக்கு முபாஹலா செஞ்சு அல்லாவோட லஹ்னத்த கேட்ட மாதிரி ஆயிரும்....

மேற்கூறியவாரு பீ.ஜே வீடியோவில் பேசியுள்ளார். இப்படித்தான் முபாஹலா செய்யுமாறு தனது கூட்டத்திடம் கூறியனுப்பியுள்ளார். அதனால்தான் உற்சாகமாக முபாஹலா செய்ய வருகின்றார்கள்.

அல்லாவையும், உலக மக்களையும் எ.படி ஏமாற்ற வேண்டும் என மதவியாபாரி பீ.ஜே சொல்வதை கேளுங்கள்.
முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
9047507665

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.