Posts

Showing posts from May, 2010

இந்த இழி பிறவி ஓர் உதாரணம்

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு !   10:16 PM   செங்கிஸ்கான்........    மேற்குறிப்பிட்ட பழமொழி ஏட்டளவுக்கு பழமையாக இருந்தாலும் இன்றைய சமகால சூழ்நிலையில் பலருக்கு கனகச்சிதமாக பொருந்தும் குறிப்பாக ஏகத்துவம் பேசி கொண்டு ஏகாதிபத்திய உணர்வோடு செயல்படும் பிதற்றல் ஜென்மங்களுக்கு நிறையவே பொருத்தமாக இருக்கும்  அல்லாஹ்வின் ஆற்றலை பற்றி பிறருக்கும் உரைக்கும் போது அற்புதமாக பேசும் இவர் ஏகத்துவம் பேசும்போது மட்டும் அல்லாஹ்வின் ஆற்றலை மீறி அல்லாஹ்வுக்கே உண்டான தனித்தன்மையான உள்ளங்களை உளவு பார்க்கும் தன்மையை தனக்குண்டாக்கி ஏகத்துவத்திலிருந்து வெளியேறியவர்கள் என்ற பட்டியல் தயாரித்த மாமேதை பரிசுத்த மகான் ? இன்றைய பிதற்றல் ஜென்மத்தின் (பீ.ஜையின்) அவதூறு பிரச்சாரத்தை பற்றிதான் இந்த கட்டுரை : காலங்கள் பல சென்றாலும் நிகழ்வுகள் நித்தம் நம்மை பின் தொடர்ந்து வரும் ! மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் அனைவரும் நிறுத்தப்படும் நாள் மிக சமீபத்தில் தான் உள்ளது. விசுவாசிகள் இதை நன்கு அறிந்து இருப்பார்கள். ஏகத்துவத்தை பிறருக்கு எடுத்து சொல்வதில் மட்டும் கவனம் செலுத்தும் பிதற்றல் ஜென்மம

பொய்யன் பீ.ஜே. கேள்விப்பட்டதையெல்லாம் பரப்பிய பொய்களில் 10ன் பட்டியல்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே. இறக்காத நாகூர் ஹனிபாவை இரண்டுமுறை சாகடித்த PJ ஐசிஐசிஐ வங்கியை திவால் ஆக்கிய அண்ணன் 3. ஐசிஐசிஐ வங்கி திவாலாகிவிட்டது உடனே உங்கள் பணங்களை எல்லாம் எடுத்துவிடுங்கள் என தனக்கு வந்த ஆதாரமற்ற செய்தியை அப்படியே எஸ்எம்எஸ்ல் அள்ளிவிட்டு பின் ஐசிஐசிஐ நடவடிக்கைக்கு பயந்து பின்வாங்கினார். வக்ஃப் ஊழலும் வக்கீல் நோட்டீசும் 4. வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ ஊழலுக்கு துணைபோனார் என்று உணர்வில் எழுதிவிட்டு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் பின்வாங்கினார். இருமுறை இறந்த நாகூர் ஹனிபா 5. நாகூர் ஹனிபா இறந்து விட்டார் என்று வந்த செய்தியை ஆராயாமல் மேடையில் அறிவித்து மாட்டிக் கொண்டார். அந்த விஷயத்தை எடிட் செய்யாமல் டிவியில் ஒளிபரப்பி இறக்காத நாகூர் ஹனிபாவை இரண்டுமுறை சாகடித்தார். இஸ்லாத்தை தழுவிய பில்கேட்ஸ் ? 6. பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவி விட்டதாக வந்த செய்தியை ஆராயாமல் சேப்பாக்கம் மேடையிலே அள்ளிவிட்டு பின்னர் சமாளித்தார் ! (பெரியார் தசானை கண்காணிப்பவர் பில்கேட்ஸை கண்காணித்து இருக்க கூடாதா?) அபு அப்துல்லா வாங்கிய சொத்து 7. அபு அப்துல்லா

5 வேளை தொழாதவர் பீ.ஜை என இப்போது சொல்வதேன் ? உட்பட 10கேள்விகளுக்கு பதில்

பொதுவான முஸ்லிம்களுக்கு....... இணையதளத்தில் ஒரு நபர் பொதுவான முஸ்லீம் ஏகத்துவத்தின் எழுச்சியை மட்டுமே விரும்புவன் என்ற முறையில் சில கேள்விகளை வைத்துள்ளார். இவர் பொதுவானவராக இருந்தால் இரு தரப்புக்கும் கேள்வி வைத்திருப்பார்.  ததஜவினர் நம்மைப் பார்த்து கேட்ட கேள்வியைத்தான் இவரும் வைத்திருக்கிறார். என்பதனால் இவர் பொதுவான நபர் என்பது முதலில் தவறு இருப்பினும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் உண்மையான பொதுவான முஸ்லிம்களுக்கு செய்தி சென்றடைய நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம். 1.குற்றம் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் களங்கத்தை துடைக்க ஏன் பாடுபடவில்லை என்கிறார்  குற்றத்தை சுமத்தியவர்கள் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் ! குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் குற்றத்தை நிரூபிக்காமல் வெளியேற்றிவிட்டு நீங்கள் தான் நிருபித்து களங்கத்தை துடைக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டபட்டவர்கள் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தானே பொடா சட்டத்தை எதிர்த்தோம்.  உடனடியாக புதிய இயக்கம் ஆர

பழனிபாபா வைத்திருந்தது யாரை? பி.ஜெவுக்கு பாபா பதில் அடி !

Image
3:23 AM   செங்கிஸ்கான்........   No comments ... Read More வின் டிவி பற்றி பி.ஜெ கூறும் உண்மை 3:22 AM   செங்கிஸ்கான்........   No comments ... Read More அல்தாபியின் அண்ட புளுகு 3:21 AM   செங்கிஸ்கான்........   No comments ... Read More பாகர் தியாகம் குறித்து பி.ஜெ 3:17 AM   செங்கிஸ்கான்........   No comments ... Read More அல்தாபியின் முரண்பாடு 3:15 AM   செங்கிஸ்கான்........   No comments ... Read More பாலியல் குற்றசாட்டு பற்றிய பி.ஜெ பத்வா 3:14 AM   செங்கிஸ்கான்........   No comments ... Read More

பாக்கர் கோணார் என்றால்.pj. பறையரா?

மாமியார் உடைத்தால் மண்குடம் .... மருமகள் உடைத்தால் பொன் குடமா? 1997 பெரியகுளம் விடுதலை சிறுத்தை முருகன் படத்திறப்பு விழவில் கலந்து கொள்வது இஸ்லாத்திற் முரண் இல்லையா? என்று கேட்ட மதுரை ஜாக் சகோதரர்களிடம் திருவாளர் ..pj. சொன்னது....... எவன் எதை திறந்தால் என்ன?நாம் சத்தியத்தை சொல்வோமா.... இன்று யாதவ மாநாட்டில் பங்கேற்ற பாக்கர் கோணார் என்றால்.....தலித் விழவில் பங்கேற்ற திருவாளர் ..pj. பறையரா? Posted in: art

ஏற்கனவே நீங்கள் பாக்கரோடு உங்கள் மனைவியை அனுப்பினிர்களா ? பாக்கர் போட்ட எலும்பை தின்ற அனுபவமா ?

மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை ! 9:03 AM   செங்கிஸ்கான்........    அன்பிற்குரிய சகோதரர்களே ! இணைய தளத்திலே சில சகோதரர்கள் இந்த இணைய சண்டையை நிறுத்த வேண்டும் ! என கோரிக்கை வைத்துள்ளனர்.  நமக்கு ஆசைதான் ! பேசிச் சேர்த்த நன்மைகளை எல்லாம் ஏசித் தீர்பதற்கு எமக்கும் விருப்ப மில்லைதான் ! ஆனால் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான். என்ற மாவோவின் தத்துவப்படி மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று அதை இருக்கவிடுவதில்லை.  என்பதுபோல் இரண்டாண்டு காலமாக அவர்கள் பொய்யையும் அவதூறையும் ஆயுதமாக சுமந்து தங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும், இணையத்திலும் இவர்கள் கக்கிய விஷம், ஆபாசம், சொல்லி மாளாது !  மார்க்க வரையறைகளை மீறி மனிதக்கறி தின்ற இவர்களை பார்த்து இப்போது கேட்பவர்கள் அப்போது ஏன் கேட்கவில்லை !  மறுமை நம்பிக்கையற்ற கொள்கையற்ற அரசியல்வாதிகள் கூட பிரிந்துள்ளனர். இவர்களைப்போல் ஒரு மனிதனின் கண்ணியத்தோடும் மானத்தோடும் விளையாடவில்லை ! ஆனால் ஏகத்துவம் பேசும் இவர்களை எதிர்த்து கேள்வி கேட்டவர்களின் குடும்பத்தை இழுக்கும் கேடு கெட்ட

முழுத் தொழுகைகளையும் திருடுபவரை சுட்டிக்காட்டக்கூடாதா?

முஸ்லிமாக முதலில் தொழட்டும் பிறகு முஸ்லிம்களை அழைக்கட்டும் 10:07 AM   செங்கிஸ்கான்........    அல்லாஹ்வின் திருப்பெயரால்.... சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் மாநாடு என்ற பெயரில் மக்களை அழைக்கின்றனர். அழைக்கட்டும் தவறில்லை ஆனால் அழைக்கும் போதே பொய்யை சொல்லி அழைக்கின்றனர்.  தீவுத் திடலில் 15 லட்சம் முஸ்லிம்கள் என்ற மாபெரும் பொய்யை கூறி அழைக்கின்றனர். இவர்களது பொய்யை பார்த்து உளவுத்துறை வட்டாரம் சிரிக்கிறது.  15,000 பேரை தாங்காத தீவுத்திடலில் 15 லட்சம் பேரை கூட்டுவதாக இருந்தால் ஒருவருக்குமேல் ஒருவராக 100 பேரை அடுக்கினால் தான் உண்டு. தீவுத்திடலில் கூடிய பெரிய கூட்டம் சோனியா கலைஞர் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் 15,000 சேர் போடப்பட்ட ஒரே கூட்டம்.  ஆனால் மக்களை மடையர்களாக்க, பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவத்தின்படி, 15 லட்சம் என்று மக்கள் மனதில் பதியவைத்து பின்னர் அறியாத மக்களிடம் அதையே 15 லட்சமாக்கும் வித்தை அண்ணணுக்கு கை வந்த கலை மற்றவர்கள் மாநாடுகளில் மக்கள் எண்ணிக்கையை குறைத்தும் தங்கள் மாநாட்டில் மக்கள் எண்ணிக்கையை கூட்டியும்

கீழக்கரை நசீரின் 50,000 எங்கே ?பொய்ஜே வகையில் விடுபட்ட 1 லட்சம் எங்கே ?எங்கே ?எங்கே ?

நாங்கள் தயார் நீங்கள் தயாரா ? 9:06 AM   செங்கிஸ்கான்........    கீழக்கரை நசீரின் 50,000 எங்கே ?   வல்லம் மாநாட்டு கணக்கில் பாண்டிச்சேரி ஜின்னா மற்றும் பொய்ஜே வகையில் விடுபட்ட 1 லட்சம் எங்கே ?  தம்பி காஜாவிற்கு பொய்ஜே கொடுக்கச் சொன்னது 5 லட்சம் எங்கே ?  கடந்த தேர்தலில் பன்னீர் மூலம் ஜெ கொடுத்து ஜெகவீ செலவழித்த தொகையில் மீதிப் பணம் எங்கே ?  அப்போதைய பொருளாளர் தொண்டியப்பா மற்றும் எஸ்.எம். பாக்கருடன் அரசு தரப்பு ஆடிட்டர் மற்றும் இஸ்லாமிய இயக்க தலைவர்களுடன் பொது இடத்தித்திறகு நாங்கள் வர தயார்.   பொய்ஜே அன்டு கோ 5 வருட கணக்கு வழக்கை (உண்டியல் வரவு உட்பட) கொண்டுவரத்தயாரா ?  எங்கள் ஜமாஅத் திறந்த புத்தகம் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கணக்கை பார்க்கலாம் என்று கூறும் நீங்கள் தயாரா ?

K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி பட்டியலிட்டுள்ள PJன் முரண்பாடுகள். பதில் உண்டா ?"பில்டப்' PJ யிடம்

பொய் j வுக்கு புதிய சவால் ?...... 8:00 AM   செங்கிஸ்கான்........   No comments நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது'50:35. அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன் . அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது.  எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத் தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து

முருகன் உருவ பட திறப்பு விழாவில் PJ

Image
Pj வுக்கு பெரியகுளம் INTJ சவால்!!! 4:41 AM   செங்கிஸ்கான்........   No comments Pj வுக்கு பெரியகுளம் INTJ சவால் . 1997 ல் பெரிய குளம் DPI மீடிங்கில் தியாகி முருகன் உருவ பட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியதை குர்ஆன் ,ஹதிஸ் அடிப்படையில் சாட்சிகளோடு நிருபிக்க தயார் ! Pj தயாரா ! விளக்கம் பெற சலாம் - 9944437119 9 944437119 ரபிக் ஜமான் - 9443378430  9443378430

ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் நன்றி கெட்டவனின்அபுஅப்துல்லாஹ்வுக்கு எதிரான சவடால்களும் பல்டிகளும்

புரோகிதர் பீ.ஜே. கடைந்தெடுத்த பொய்யர், 7:05 AM   செங்கிஸ்கான்........    அறைகூவல் மன்னன் பீ.ஜே.க்கு! அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…. அறைகூவல் மன்னன் பீ.ஜே.க்கு !அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பாக்கருக்கு பீ.ஜே.யின் பகிரங்க அறைகூவல்!கைத்தடிகள் மூலம் வசை பாடாமல் பாக்கர் நேரடியாகப் பதில் தருவாரா? டாக்கர் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவதூறு என்றும், அவர்மீது கூறப்படும் பொருளாதாரக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவருடன் (பாக்கருடன்) சேர்ந்து கொண்ட முன்னாள் நிர்வாகிகள் பிரசுரம் வெளியிட்டுள்ளனரே இது சரியா? என்று பல சகோதரர்கள் கேட்கின்றனர்.  பாக்கரின் கைத்தடிகள் பெயரில் வெளியான பிரசுரத்தில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதாகவும் எடுத்துக்காட்டுகின்றனர்.…………………………………………………………………………………………………………………………………………………………………………………….……………………………………………………..(முழு விபரங்களுக்கு உணர்வு ஜனவரி 23/29,2009 இதழ் பக்கம் 13ஐ பார்க்கவும்)………………..……………………………………………………………………………………………………………………………………………………………………………………..மோசடி செய்

மேலப்பாளையம் இனாயதுல்லாஹ் அன்வர் பற்றி அனாமேதையின் அசிங்கத்தனம்

Image
அஸ்ஸலாமு அழைக்கும் அன்புள்ள சகோதரர்களுக்கு,ஒரு அனாமேதையின் அசிங்கத்தனம். சம்சுல் லுஹா அனுப்புவார் முன்பு அனுப்பியும் இருக்கிறார். அவர் மறுத்தால் யாரோடு அனுப்பினார். எப்பொழுது அனுப்பினார். எத்தனை இரவு அனுப்பினார் எத்தனை தடவை அனுப்பினார். ரயிலிலா பஸ்ஸிலா எந்த ஆண்டு என்ற விபரம் வெளியிட தயார்.பொறுமைக்கும் எல்லை உண்டு. http://tntjpoyhal.blogspot.com/search?updated-max=2010-05-03T07:52:00-07:00&max-results=7&start=7&by-date=false