Posts

Showing posts from May, 2012

பாலை வெறுக்கும் பூனையா? புகழை வெறுக்கும் அண்ணனா?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்... தமிழகத்தில் எல்லோருமே குப்ரில் மரணித்தது போன்றும், தமிழகத்தில் தவ்ஹீத் வரலாறு என்பது அல்லாஹ்வும் இல்லை- குல்லாவும் இல்லை என்று கிளம்பிய அண்ணனுக்கு பின் தான் என்று சொல்லும் அளவுக்கு புகழ் போதை கொண்டவர்கள் அண்ணன் ஜமாத்தினர். அந்த அண்ணன் கேள்வி ஒன்றுக்கு அபகரிக்கப்பட்ட இதழில் பதிலளிக்கும் போது இப்படி கூறியுள்ளார். ''தனிப்பட்ட முறையில் பெயரை மட்டுமே பயன்படுத்துவது என்றும், பட்டமும் பதவிகளும் அடைமொழிகளும் வேண்டாம் என்று முடிவு செய்து சில ஆண்டுகளாக இதைக் கண்டிப்புடன் கடைபிடித்து வருகிறேன். நான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் என் பெயருடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்றோ, மவ்லவி உலவி என்றோ,அறிஞர் என்றோ வேறு எந்த அடைமொழியுமோ பயன்படுத்தக் கூடாது என்பதில் கண்டிப்புடன் இருக்கிறேன். இது என்னளவில் நான் எடுத்துக் கொண்ட முடிவு தான். எனக்குப் பிடிக்கவில்லை என்பது தான் இதற்கு காரணம்.'' என்று கூறியுள்ளார். ஒருவர் தனது பெயருடன் வேறு எந்த அடைமொழியும் பயன்படுத்தப்படுவதை வெறுப்பவர் என்றால் அதை தான் மட்டுமல்லாது, தன்னைப் பி

ஓடி ஒளிவது அபுஅப்துல்லாவா சல்மான் ருஷ்டியா? (அண்ணன் பீஜேயா?)

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்... சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபல நரகல் நடை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு அந்த விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.  இதையடுத்து  முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரது வருகை மத்திய அரசால் ரத்து செய்யப்ப்பட்டது. சல்மான் ருஷ்டியின் வருகைக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு காரணம் முஸ்லிம்கள் எதிர்ப்பு மட்டுமல்ல; நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் வாக்கு வங்கியும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.  ருஷ்டி தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதனால் தனது இந்தியா பயணத்தை ரத்து செய்து விட்டதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. இவ்வாறு ருஷ்டியின் இந்திய வருகை ரத்தானதற்கு பல்வேறு காரணங்கள் உலா வருகையில், அண்ணன் ஜமாஅத் வேறு ஒரு காரணத்தை சொல்கிறது. ''ததஜ ருஷ்டிக்கு விவாத அழைப்பு விடுத்து பல ஆண்டுகள் ஓடிவிட்டது. இந்த அறைகூவலை சந்திக்க இன்றுவரை ருஷ்டிக்கு தைரியம் பிறக்கவில்லை. ஓடி ஒளிந்து வருகிறார். இந்த தோல்வியை மறைக்கவே, கூலிப்படையை வைத்து அடிப்படைவாதிகள் தன்னைக் கொல்லப்