Posts

Showing posts from January, 2018

கன்னியாகுமரி ததஜ கலகலத்தது ஏன்? அன்று ISI கைக் கூலிகள் பற்றி சொன்னபோது?

Image
இது அடுத்த அமைப்பின் செய்தி அல்ல. உங்கள் தலைக்கு மேலும் குறிப்பாக உங்கள் தலைமைக்கு மேலாகவும் தொங்கிக் கொண்டிருக்கும் விஷம் தேய்க்கப்பட்டுள்ள கூறிய வாள்.  பாகிஸ்தானை அதன் உளவுப் பிரிவான ISIயை  விமர்சிக்காத இந்தியன் பெயர் தாங்கி அரசியல்வாதிகளே இல்லை என்ற நிலை. தேசத் துரோகிகள், காட்டிக் கொடுக்கும் கயவர்கள். இப்படி பேசியவர்களில் கடுமையாக பேசியவர்கள் யார்? என்ற போட்டிதான் நடந்தது . நாங்கள்தான் எல்லாரையும் விட முதன்மை எதிர்ப்பாளர்கள். எங்களைப் போல்  பாகிஸ்தானை ISIயை  விமர்சித்தவர்கள் யாரும் இல்லை என்று பெருமைபட்டுக் கொண்டவர்கள்தான் அதன் தலைமை ரகசிய கூலியாக கைக்கூலிகளுக்கு தலைவராக செயல்பட்டுள்ளார்கள். இந்த உண்மைகள் 22-01-1995 அன்று மேலப்பாளையம் தடா எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டத்திலும்  போட்டு உடைக்கப்பட்டது.  http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/isi.html எனது நண்பரும் ஐக்கிய ஜமாஅத்தின் அன்றைய செயலாளருமான மொன்னி மைதீன் பிச்சை Ex M.C. அவர்கள் போட்டு உடைத்தபொழுது ஜீரணிக்க முடியாமல் ஏற்க மறுத்தவர்கள் சொன்ன வார்த்தை அதெல்லாம் இருக்காது என்ற ஒரே வார்த்தைதான். இது அன்று. இன்று அல்லாஹ

வணக்கமும் வாழ்துக்களும்

Image

பாபா படுகொலைக்குப் பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் இருக்கின்றன-ஆளூர் ஷாநவாஸ்

Image
பாபாவை, பெண்பித்தர் என்றும், பாபா, முஸ்லிம் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்றும் குற்றம் சாட்டி அவருக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டவர்கள்தான் அவரது இறப்பை பக்கம் பக்கமாக செய்தியாக்கி, முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேற்றி இயக்கம் வளர்த்தார்கள். பாபாவின் உண்மையான சமூகப் பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்தார்கள். ஆனால், பாபாவுக்கு ‘ஷஹீது’ என்னும் மிகப்பெரிய கண்ணியத்தை (அவர்களது வாயால்) வழங்கிய இறைவன், அவர் மீது அவதூறு பரப்பிய தறுதலைகளையோ அசிங்கப்படுத்தினான். http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post_28.html பாபா, இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று எந்த மனிதர் பாபா மீது அவதூறு வீசினாரோ, அந்த மனிதரைப் பற்றித்தான் ‘எங்களை வழிகெடுத்தார் ; எங்களை குண்டுவைக்கத் தூண்டினார்’ என்று சிறை மீண்ட இளைஞர்களைப் பேட்டி கொடுக்கச் செய்தான் இறைவன். பாபாவை, பெண்பித்தர் என்று யார் விமர்சித்தார்களோ , அவர்களே ஒருவர் மீது ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அசிங்கப்பட்டு, தனித்தனி இயக்கம் காணும் அளவுக்கு அம்பலப்படுத்தினான், இறைவன். https://www.youtube.com/watch?v=

இந்திய சுதந்திரம் பற்றி சமுதாய துரோகி ரகசிய பாபா பேச்சும் பி.ஜே.யின் பதிலும்

Image
முஸ்லிம்கள் போராடியதால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற பொருள்பட  இஸ்லாமிய விரோதி  ரகசிய பாபா    பேசி உள்ளான் . முஸ்லிம்களின் தியாகத்தை மறைத்துப் பேசிய துரோகிக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். அந்த சமுதாய துரோகி  ரகசிய பாபா  என்ன பேசி உள்ளான் என்பதை பார்ப்பதற்கு முன் முஸ்லிம்களின் தியாகத்தைப் பார்ப்போம். இந்திய சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் செய்த தியாகம் பற்றி  த.மு.மு.க. அமைப்பாளராக இருந்தபொழுது பி . ஜே . அவர்கள்  17.08.1998  அன்று சென்னையில்  ஆற்றிய உரையில் அருமையான பதில் விளக்கம் உள்ளது. அதையே  ரகசிய பாபாவுக்கு  பதிலாகத் தொகுத்து தருகிறோம். 1.இந்திய சுதந்திரத்திற்கு முக்கியமான காரணகர்த்தாக்களாக திகழ்ந்தவர்கள் . நமது முன்னோர்கள் (முஸ்லிம்கள்) 2.மலபாரில் (முஸ்லிம்) மாப்பிள்ளாக்கள் அவர்களுடைய கிளர்ச்சி இல்லை என்றால் இந்த நாடு விடுதலை அடைந்து இருக்காது . (முஸ்லிம்)   மாப்பிள்ளாக்கள் உடைய புரட்சி இல்லை என்றால் வெள்ளையர்களை விரட்டி இருக்க முடியாது . 3.ஆயுதம் தாங்கி போராடினார்களே அது யாரு ? ஆயுதம் தாங்கி ரயில்களை கவிழ்த்தவர்கள் யாரு ? வெள்ளையர்கள் இந்த நாட்ட

ஒரு கோடி அல்ல ஒன்பது கோடி பரிசு ததஜவினரே தவற விடாதீா்கள்.

Image
தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையா ?  அ . த . ஜ . கூ .  என்ற  இயக்க  பிரச்சனையா ?  எது உண்மை என்பதை  20.04.2004   திருச்சி அ . த . ஜ . கூ .  நிகழ்ச்சியும் தெளிவுபடுத்துகிறது. அதை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள அதிரை ,  துபை ததஜவினர் .  பி . ஜே . யைக் காப்பாற்ற முக்கிய வார்த்தைகளை, அதில் இருந்த உண்மை தகவல்களை வெட்டி விட்டார்கள் .  திருச்சியிலும் அரங்கேற்றப்பட்ட 48 மணி நேரம் கழித்து  எல்லாரும் கையெழுத்துப் போட்டுத் தந்தார்கள் போன்ற வார்த்தைகள் ததஜவினரை பொய்யர்கள் என்று நிரூபித்து  அடையாளம் காட்டும் வார்த்தைகளையும் நீக்கி விட்டார்கள்.  http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post_47.html இருந்தாலும் நமக்கு கிடைத்த ஆலந்துார் சி . டி .  மூலம் அடையாளம் காட்டி இருந்தோம் . ஒரு கோடி பரிசு என்றும் அறிவித்து இருந்தோம்.   http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post_62.html  அதைப் பார்த்த சகோதரர்கள் .  திருச்சி நிகழ்ச்சியை  தேடிப்  பிடித்து  ததஜ பரகத்அலி சைட்டிலிருந்து எடுத்து அனுப்பி விட்டார்கள் .  அல்ஹம்துலில்லாஹ் .  6  பாகமாக உள்ள  திருச்சி  வீடியோவில் முதல் பாகம் மட்டும் வர