Posts

Showing posts from December, 2005

நீங்கள் நியாயவான்கள் இறையச்சமுடைவர்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து வாருங்கள்.

Image
                          பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                     21-12-2005 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தஞ்சாவூர் மாவட்டம் ஆவூரைச் சார்ந்த மன்சூர், சலீம் ஆகியவர்களுக்கு கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி எழுதிக் கொள்வது  bsaleem_storm2002@yahoo.com   என்ற முகவரியிலிருந்து வந்த உங்கள் இ.மெயிலை இன்று காலை கண்டேன்.  20 நாள் மருத்துவ லீவில் வந்த நான் பி.ஜே.யின் பகிரங்க அழைப்பை சந்திக்கத்தான் எனது பயணத்தை ஒத்தி வைத்தேன். அடுத்தடுத்து வந்த பணிகளால் பயணத்தை ஒத்தி வைத்த நான், இறுதியாக வரலாற்று சிறப்புமிக்க டிசம்பர் 10க்காக பயணத்தை ஒத்தி வைத்தேன்.  இப்பொழுது 25-12-2005 அன்று பயணம் செல்ல  உள்ளேன். இந்த நிலையில் உங்கள் மெயில் வந்துள்ளது. இலாஹியுடன் முபாஹலாவுக்குத் தயார் என்ற உங்கள் மெயிலைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது. இப்படிப்பட்ட அறிவாளிகள் உள்ளதால்தான் பி.ஜே.யால் த.த.ஜ. நடத்த முடிகிறது.  ஒரு கொள்கைப் பிரச்சனையை ஒட்டிய பொதுவான முபாஹலா அழைப்பு என்றால் யாரும் வரலாம். இது பொதுவான முபாஹலா அழைப்பு அல்ல. இது குற்றச்சாட்டுக்களை ஒட்டி குறிப்பிட்டவர்களை நோக்கி விடுக்கப்பட்டுள்ள

டிரஸ்டு திருடர்களை திடுக்கிட வைத்த டிசம்பர் 10.

                       பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                        20-12-2005 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மொட்டை மெயில்கள் அனுப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்தின் தலைவர்தான் பி.ஜெய்னுல் ஆபிதீன் என்பதை அனைவரும் அறிவீர்கள்.  அந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் த.மு.மு.க.விற்கு பகிரங்க அறைகூவல் என்ற தலைப்பில் சவால் விட்டு மண்ணைக் கவ்விக் கொண்டார் என்பதையும் அறிவீர்கள்.  மொட்டைக் கடித மன்னர் பி.ஜே. த.மு.மு.க.வுக்கு விடுத்த சவாலையொட்டி அரங்கத்தில் நடித்ததை விட அந்தரங்கத்தில் அடித்த அந்தர் பல்டிகள் ஏராளம். அவற்றை அப்பொழுதே நாம் வெளியிட்டிருந்தால் டிசம்பர் 10லிருந்து நழுவ நமது அந்த வெளியீடுகளையே காரணமாகக் காட்டி நழுவி இருப்பார்.  பி.ஜே. நழுவுவதற்கு நமது செயல்கள் எந்த வகையிலும் துணையாக இருந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். எனவேதான் பி.ஜே.யின் நாடகம் சம்பந்தமான எந்த விமர்சன வெளியீட்டையும் டிசம்பர் 10 முடியும் வரை வெளியிடவில்லை.  பி.ஜே. வசமாக மாட்டிக் கொண்டார். த.மு.மு.க.விற்கு பகிரங்க அறைகூவல் என்ற தலைப்பிலான பிரசுரத்தை மொட்டைப் பிரசுர

J.A.Q.H. நெல்லை மாவட்ட தலைமை சார்பில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  08-12-2005 அன்று நெல்லை சகுந்தலா ஹோட்டல் நானா ஹாலில்  நெல்லை மாவட்ட   J.A.Q.H.  சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.   J.A.Q.H.   நெல்லை மாவட்ட தலைவர் P.  சிராஜுத்தீன் பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது.  மேலப்பாளையம் மத போதகர் செய்துள்ள மோசடிகள். 29-11-2005 அன்று நெல்லை போலீஸ் கமிஷனரிடம்   J.A.Q.H.  மேலப்பாளையம் கிளை சார்பாக புகார் மனு கொடுத்தோம். http://mdfazlulilahi.blogspot.in/2005/11/blog-post.html அதில், மத போதகர் லுஹா செய்துள்ள மோசடிகள் மற்றும் ஊழல்கள் பற்றி குறிப்பிட்டடிருந்தோம்.  அந்த புகார் சம்பந்தமான விசாரணைக்காக மேலப்பாளையம் மத போதகர் ஷம்சுல்லுஹா என்பவரை பாளையங்கோட்டை கிரைம் பிராஞ் போலீஸார் அழைத்துச் சென்றார்கள்.  லுஹா மீதான மோசடி புகார் மீது விசாரணைக்காக அழைத்ததும் விடுதலை செய்யா விட்டால் பஸ்களை எரிப்போம், பஸ்களை மறிப்போம், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோம், இது டிசம்பர் 6ல் எதிரொலிக்கும் என மிரட்டியுள்ளார் லுஹா.  வீடு தேடி வந்துதான் போலீஸார் லுஹாவை அழைத்துச் ச
Image
த.மு.மு.க. ஸ்தாபகர் குணங்குடி ஆர்.எம். ஹனீபா மகனார் மைதீன் ரஸாக் திருமண அழைப்பிதழ்.

பதவி மற்றும் பணப் பித்தரான. ஷம்சுல் லுஹாவை தெரிந்து கொள்ளுங்கள்

கண்ணியத்திற்குரியவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 2-12-2005 அன்று ஜும்ஆவில் பேசிய லுஹா தன் மீது பிராத்தல் மற்றும் விஸா மோசடி என பொய் புகார் கொடுத்துள்ளதாக கூறி மக்களின் அனுதாபத்தை பெற முயன்றுள்ளார். எனவே நாம் இந்த விளக்கத்தை வெளியிடுகிறோம்.  மேலப்பாளையத்தில் குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரம் செய்ய 1986 ல் துவங்கப்பட்டதுதான் இஸ்லாமிய தவ்ஹீத் இயக்கம். அதை துவங்கியவர் கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி என்பது 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தெரியும். குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரத்தை தமிழக அளவில் இணைந்து செய்ய  1987 ல் துவங்கப்பட்டதுதான்  J.A.Q.H.   இது துவங்கப்பட்டதும் ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற நன் நோக்கில் அனைவரும் அதில் இணைந்தோம்.  1989 ல் அது ரிஜிஸ்டர்  செய்யப்பட்டது. அப்பொழுது முதல்  அமீராக இருந்து வரும் எஸ். கமாலுத்தீன் மதனி அவர்களின் சீரிய தலைமையில் ; தமிழகம் முழுவதும்  J.A.Q.H.  சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.  https://mdfazlulilahi.blogspot.com/2005/12/blog-post_5.html மேலப்பாளையம் கிளை அமீராக இருந்த காலித் ஸாஹிப்(றஹ்) தலைமையில் 4-8-91 அன்று இலாஹி இல்லத்தில்