தங்கையை அடிக்க அல்உம்மாவை அணுகிய ஒரே பொட்டப் பயல்யார்? ரோஷன்(எ) அபூநஸீஹாவுக்கு பகிரங்க சவால்!

மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு வார்த்தை விளையாட்டால் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லலாம் என்ற கொள்கை உடையவர்கள் ததஜவினர். இதை 2002ல் லுஹா மூலம் அறிந்திருக்கிறேன். அதனால்தான் ததஜவினர். விருப்பப்படி வார்த்தைகள் அமைத்து வெறுமனே சத்தியம் செய்வதை நாம் ஏற்பது இல்லை. ரோஷன் அவர்களே உங்கள் எழுத்து சாபமும் அப்படித்தான் உள்ளது.

கொள்கைக்காக சுன்னத் ஜமாஅத்தை விட்டு ஓடி வந்தவர்கள் அல்ல பி.ஜே, லுஹா போன்றவர்கள். அவர்கள் துபை ஜமாஅத்தாரிடம்  சம்பளம் பேசி. உறுதி செய்த பின்னரே தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்தார்கள். அந்நஜாத்தை விட சுன்னத் ஜமாஅத் பள்ளியில் 250 ரூபாய் கூடுதல் சம்பளம் என்ற உடன் சுன்னத் ஜமாஅத் பள்ளி நோக்கி திரும்ப ஓடிப் போனவர்தான் லுஹா.

இப்படிப்பட்டவர்கள்தான் தவ்ஹீது கொள்கைக்காக என்பது போல் படம் காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் வழியில் வந்த ரோஷனாகிய நீங்களும் கொள்கைக்காக என்பது போல் ஸ்டேட்டஸ் போட்டு வருகிறீர்கள்

கூலிக்காக வந்த பூலி லுஹா எப்படி கொள்கைக்காக வந்தவர்போல் தன்னைப் பற்றி விளம்பரம் செய்து வருகிறாரோ அது போல்தான் நீங்களும் உங்களை விளம்பரப்படுத்தி வந்தீா்கள். அதில் நாம் நுழைந்ததே இல்லை. இப்பொழுது தாங்களாகவே வந்து நுழைந்துள்ளீர்கள். தங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்.

பல கொலை வழக்குகளில் சிக்கி கஷ்டப்பட்ட உங்களுக்கு விஸா கொடுத்து உதவும்படி எனது நண்பர் மூலம் வேண்டுகோள் வைத்தீர்கள். விஸா அனுப்பினேன். ஷாதலி கொலை வழக்கில் திரும்பவும் உள்ளே போய் விட்டீர்கள். பழைய வழக்குகளெல்லாம் உண்மை, இந்த வழக்கு பொய். நீங்கள் எடுத்த விஸா வீண் போகாது ரோஷன் துபை வந்து விடுவார் என்றார் நண்பர். விஸா காலாவதி ஆனது.

1. கூலிக்கு மாரடிக்க வந்தவர்தான் லுஹா என்பதை விளக்கி லுஹாவின் முகத்திரையை கிழித்த  லுஹாவின் பொய் சத்தியத்திற்குப் பின்னால் போன்ற எனது நோட்டீஸ்களை வினியோகித்த நீங்கள் ததஜவில் இணைந்தீர்கள். வேலை தருகிறார்கள். வருவாய் கிடைக்கிறது அதனால்தான் ததஜவில் உள்ளேன் தப்பாக எண்ண  வேண்டாம் என ஆள் மூலம் எனக்கு சொல்லி அனுப்பினீர்ககள்.

2005ல் தாயகம் வந்த நான் நள்ளிரவில் பசாரில் வந்து கொண்டிருந்தேன். மார்க்கட் சுவரில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் ரோஷனாகிய நீங்கள் மட்டும் வந்து வேலைக்கு வேலையாகவம் வருவாய்க்கு வருவாயாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அவர்களுடன் உள்ளேன் வருத்தப்படாதீர்கள் என்றீர்கள். வருத்தப்பட என்ன இருக்கிறது என்று பதில் சொன்னேன். இதை உள்ளத்தில் உள்ளபடி சொல்கிறேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாபம் கேட்டு மறுக்க வேண்டும். தயாரா?

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல. சட்டப்படி நடப்பவர்கள் என்று பூனை வேஷம் போடுகிறது ததஜ. அது எவ்வளவு பெரிய தீவிரவாத அமைப்பு. அந்நிய சக்திகளுடன் தொடர்புள்ள அமைப்பு என்பது எனக்குத்தான் தெரியும். தங்கையை பெண் என்றும் பாராமல் அந்நிய ஆண்களைக் கொண்டு அடிக்க அல்உம்மாவை அணுகிய ஒரே பொட்டப் பயல் ஷம்சுல்லுஹா தான். 

2. பார்ப்பதற்கு பூனையாக தோற்றமளிப்பவர் ஷம்சுல்லுஹா. அவர் அவரது உடன் பிறந்த தங்கையும் ததஜ தாஇ முஹம்மது அலி ரஹ்மானியின் மனைவியுமான ஜீனத்துக்கு எதிராக அல் உம்மாவை அணுகினார். அதில் ஒரு முயற்சி ஜீனத் அவர்களை அடிக்க வேண்டும் என்பது. அல் உம்மாவினரிடம் ஜீனத்தை அடியுங்கள் என்றார் அந்த சபையில் அல் உம்மா என்று அறியப்பட்டவர்களில் ஒருவரான ரோஷனாகிய நீங்களும் இருந்தீர்கள். 

இந்தத் தகவல் உங்கள் மூலமே எனக்கு வந்தது. ஜீனத்தை என்ற பெண்ணை அடிக்க லுஹா அல் உம்மாவில் உள்ள ஆண்களை தொடர்பு கொண்டார் என்பதை நமது நிபந்தனைப்படி மறுக்க ரோஷன் தயாரா?

சவூதிக்கு மீண்டும் செல்ல விஸா இல்லாதவராகத்தான் லுஹா தாயகம் வந்தார். விஸா இருந்தும் கொள்கைக்காக லுஹா சவூதி செல்லவில்லை என்று எவன் சொன்னானோ அவன் பொய்யன். அந்தப் பொய்யன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக.

3. என்னால் மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனவே எனக்கு ஊரால் வருமானம் வருகின்ற மாதிரி ஏற்பாடு செய்து தாருங்கள் என்று  பஸ்லுல் இலாஹியாகிய என்னிடம் லுஹா வேண்டுகோள் வைத்தார். ஏற்பாடு செய்தேன். 3 தொடர் கொலைகளில் சிறை சென்ற லுஹா .மு.மு.. தலைமையால் மீட்கப்பட்டார்

அதன் பிறகு வேலை தேடி சவூதிக்கு ஓடினார். வேலை கிடைக்கவில்லை. 3000 ரூபாய் தந்தால் போது் என்று சவூதியில் இருந்து என் நண்பரிடம் கெஞ்சி என்னிடம் பேச வைத்தார். நான் 5000 சம்பளம் கொடுக்க ஒப்புக் கொண்டேன். அதன் பிறகே ஊருடன் இருந்தார். இதை நீங்கள் லுஹாவிடம் கேட்டு விட்டு மறுக்க வேண்டும் ரோஷன் தயாரா?

கொள்கைக்காக .மு.மு..விலிருந்து வெளியேறியதாக போட்ட நாடகத்தில் நடித்தவர்களில் பலரை அல்லாஹ் நாசமாக்கி கேவலப்படுத்தி விட்டான். மீதமுள்ளவர்களையும் நாசமாக்குவான். இருந்தாலும் தாங்களாக முன் வந்து ததஜவின் ஏமாற்றுத் திட்டப்படி வார்த்தை விளையாட்டால் சாபம் கேட்பது போல் மக்களை ஏமாற்றி உள்ளீர்கள். அதனால் உங்களக்கு இந்த சவால்.

4. கொள்கைப் பிரச்சனை என்று 48 மணி நேரம் கழித்து எல்லாரும் கையெழுத்து போட்டுத் தந்துள்ளார்கள் என்று பி.ஜே. சொல்லி உள்ளது உண்மை என்பது உங்கள் நிலை என்றால் அந்த பேப்பரை வாங்கி வெளியிடுங்கள். அல்லது பி.ஜே. ஒரு மகாப் பொய்யர் என்று சொல்லுங்கள். அல்லது நமது நிபந்தனைப்படி சாபத்தை வேண்டுங்கள்.

இப்போதைக்கு 4 விஷயங்களை குறிப்பிட்டுள்ளேன். பி.ஜே, லுஹா போன்றோர் காசடிக்க செய்த மோசடிகள் உட்பட நிறைய இருக்கின்றது.

பொத்தாம் பொதுவான வார்த்தை ஜால சத்தியம் சாபம் ஏற்க முடியாது.  4 விஷயங்களை குறிப்பிட்டு சொல்லி மனதில் உள்ளபடி ரோஷனாகிய நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் என்ற வார்த்தையுடன் மறுப்பதுடன் இதில் யார் பொய்யர்களோ அவர்கள் மீதும் அவர்களைச் சார்ந்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று வேண்டுவதுடன் பொதுமக்களே துஆச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளும் ரோஷன்(எ) அபூநஸீஹா வைக்க வேண்டும். 

பதவிக்ககாவும் பணத்திற்காகவும் இருந்து கொண்டு மற்றவர்களை இழிவுபடுத்தி ஏமாற்றும் கூட்டம் கூண்டோடு ஒழியட்டுமாக!






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.