Posts

Showing posts from November, 2007

நன்றி அறிவிப்பு மாநாட்டில் மன நிறைவைத் தந்த குறைகள்.

அசத்தி விட்டது, கலக்கி விட்டது கோவை த.மு.மு.க. த.மு.மு.க. நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு சிறப்பாகவும் மன நிறைவாகவும் நடைபெற்று முடிந்தது. அது பற்றிய உள்ளும் புறமும் நிறைந்த நிறைவான செய்திகள் பலவற்றை பல வழிகளில் தெரிந்து இருக்கிறீர்கள். எனவே நிறைவான செய்திகள் பற்றி எழுதாமல் குறைகள் பற்றி எழுத உள்ளோம். 100க்கு 100 அல்ல 100க்கு 200 என்ற அளவில் டபுள் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஒரே ஆதாரம் மாநாட்டுக்குப் பிறகு விண் டி.வி.யில் தோன்றிய நந்தினி நாயகர்கள் 3 நாட்களாக கொட்டிய வயிற்றெரிச்சல் வார்த்தைகளே. மனப் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள். மாநாடு பிசு பிசுத்து விடும் என நந்தினி நாயகர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். கோரிக்கை வைக்காகத்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். நன்றி தெரிவிக்க யார்தான் வருவார்கள் என்று அவர்களுக்கு அவர்களே ஆறுதல் கூறி மனப் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள். முனீர் என்பவர் அவ்வப்போது தகவல் சொல்லிக் கொண்டே இருந்துள்ளார். மாநாடு அன்று திருவாளர் பி.ஜெ. கும்பகோணத்தில் இருந்துள்ளார். அவ்வப்போது மாநாடு பற்றிய லைவு - நேரடி தகவல்களை கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். மாநில செயலாள

கடையநல்லூர் பள்ளி யார் வசம் உள்ளது...?

Image
பி.ஜெ. த.த.ஜ.வில் திருடி கொடுத்த லஞ்சம் மூன்றரை லட்சம் ரூபாயாகும்.. பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையான உணர்வு நவம்பர் 16-22, 2007 இதழ் 11ஆம் பக்கத்தில் கடையநல்லூர் பள்ளி யார் வசம் உள்ளது...? என பி.ஜெ.யின் கொட்டை எழுத்தில் தலைப்பிட்டுள்ளார். பள்ளித் திருடர்களான த.த.ஜ.வினர்தான் கடையநல்லூர் ஜாக் பள்ளியை போலி டாக்குமெண்ட்டுகள் மூலம் திருடினார்கள். தென்காசி நீதி மன்றம் பள்ளி ஜாக்குடையது என்று தீர்ப்பு வழங்கியது. நியாயமான இந்த தீர்ப்பை குழப்பிட ஒருவருக்கு மட்டும் 9.11.07 அன்று பி.ஜெ. த.த.ஜ.வில் திருடி கொடுத்த லஞ்சம் மூன்றரை லட்சம் ரூபாயாகும். த.த.ஜ.வில் பி.ஜெ. திருடி செய்த செலவு 21லட்சம் ஆகும். பள்ளிவாசலுக்கு அல்லாஹ்தான் சொந்தக்காரன் என்ற அடிப்படையில் சேகு உதுமான் தலைமையிலான கமிட்டியே நிர்வகிக்க வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளதாக பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த தீர்ப்பை பெறும் வரை 9.11.07 வரை கடையநல்லூர் பள்ளி வகைக்கு மட்டும் த.த.ஜ.வில் பி.ஜெ. திருடி செய்த செலவு 21லட்சம் ஆகும். நமது சகோதரர்கள் வசமே இப்பள்ளி இருந்து வர துஆச் செய்யுங்கள். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் கள்ளக் கணக

பி.ஜெ.க்கு அந்த த.த.ஜ. நிர்வாகி மனைவியுடன் --- ஏற்பட்டு விட்டது.

இங்கேதான் படியே இல்லையே!!

Image
படி இருந்தால்தானே படியில் பயணம் நொடியில் மரணம்? இங்கேதான் படியே இல்லையே!! தமிழகத்தில் இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களில் கும்பகோணம் டெப்போ பஸ்கள் பெரும்பாலும் நன்றாக இருக்கின்றன. மகா மட்டமாக இருப்பது மதுரை டெப்போ பஸ்களே. சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, குமரி வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் தொலை தூர பஸ்களின் சீட்டுகள் மகா மட்டமாக உள்ளன. அதுவும் சாதாரண கட்டணங்கள் கிடையாது. இது பற்றி 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 19,20களில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த இஸ்லாமிய மாநாட்டு தீர்மானங்களில் கூறப்பட்டிருக்கிறது. தவ்ஹீதை பிழைப்பாக ஆக்கி கொண்டவர்கள் கையில் தீர்மானம் போட்ட அமைப்பு சிக்கிக் கொண்டதால் இந்த தீர்மானங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுவிட்டன. ராமேஸ்வரத்தில் பாம்பனில் இருந்து இயக்கப்படும் ஒரு அரசுப் பேருந்தில் படிக்கட்டே இல்லை. படியில் பயணம், நொடியில் மரணம் என்று அரசுப் பேருந்துகளில் எழுதும் எதுகை-மோனை வசனங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், இந்த பஸ்சில் பின்பக்க படிக்கட்டே உடைந்து விழுந்துவிட்ட நிலையில் முன் பக்க வாசல் வழியாகவே பயணிகள் ஏறி, இறங்க வேண்டிய அவலத்தில் உள்ளனர். பாம

குமரியாக காட்டப்பட்ட த.த.ஜ. கிழவியின் கவர்ச்சிக் காட்சிகளும் கதையும்.

Image
நஜ்முன்னிஸா மானத்தோடு விலகி போய் விட்டார். அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் சேர்த்தார். ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் பாக்கரும் நந்தினியும் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் சில்மிஷம் செய்து கொண்டும் நெல்லை வரை சென்றார்கள்.  பாக்கரும் நந்தினியும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள். நந்தினியை பாக்கர் அவரது காரில் தனியாகக் கூட்டிச் சென்றார். பாக்கர் நந்தினிக்கு பட்டுப் புடவை வாங்கி கொடுத்திருக்கிறார். பாக்கர் நந்தினியை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார். பாக்கர் மீது நமது முன்னால் சகாக்கள் கூறிய ஒய்.கே. மேன்சன் விவகாரம் உண்மை. பாக்கர் 24 மணி நேரம் காணாமல் போனார். களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் ஒரு நாள் மிஸ்ஸிங். அப்போது அந்த நாளில் பாக்கர் ஒரு பெண் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணின் கணவர் களியக்காவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார். பாக்கரிடம் நந்தினி இப்படி என்னிடம் தவறாக தகாத உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவ

பாபரி மஸ்ஜிதும் பைத்துல் முகத்திஸும்.

ஆக்கம்:- பெரம்பலூர் மாவட்டம் நாஸர் அலி கான் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் ஆறாத வடுவாக இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் பதிந்து விட்டது. அந்த டிசம்பர் 6. ஆம் மறக்கத்தான் முடியுமா? அந்த நாளை? அவர்கள் தகர்த்தது பள்ளிவாசலை மட்டுமல்ல. மதச் சார்பற்ற ஜனநாயகத்தையும் இருபது கோடி முஸ்லிம்களின் உள்ளங்களையும்தான். எவ்வளவு பெரிய அநியாயம்., ஆன்மீகத்தின் பெயரால் செய்யப்படும் போது மட்டும் நியாயமாகி விடுமா? பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும். அதைத் தொடர்ந்து பல உயிர்கள் பலியானதும் சட்ட ரீதியாக தவறு என இந்து மதத்தைச் சார்ந்த பல்வேறு ஆய்வாளர்களும் அறிஞர்களும் கூறி இருப்பதை விட அதிகமாக நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. நம்பிக்கையே ஆதாரம். வேண்டுமானால் விளங்குவதற்காக சில உதாரணங்களைக் கூறலாம். பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் அது இந்துக்களின் இடம்தான் என்ற நம்பிக்கையே ஆதாரம் என அவர்களே கூறுகின்றனர். சென்னையில் மாநகராட்சி இயங்கி வரும் ரிப்பன் பில்டிங் இன்றும் அதே பெயரால் பள்ளிக்கூட பாட புத்தகங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ரிப்பன்

بسم الله الرحمن الرحيم = 786 என்பது எப்படி வந்தது?

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதற்கு பதிலாக 786 என்ற நம்பரை எழுதி வருகிறார்கள். இப்படி எழுதக் கூடாது என்பதற்கு குர்ஆனில் உள்ள ஆதாரங்களையும் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் எத்தனையோ அறிஞர்கள் விளக்கி விட்டார்கள்.  அதை புரியாமல் 786 போடக் கூடியவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த 786 எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் என்பதையாவது அவர்கள் விளங்கி இருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. எனவே இந்த 786 ஐ யார் உருவாக்கினார்கள்? எப்படி உருவாக்கினார்கள் என்பதை விளக்கினாலாவது புரிந்து விளங்கி விலகுவார்கள் விலக்குவார்கள் இன்ஷhஅல்லாஹ். இந்த எதிர் பார்ப்புடன் இதனை வெளியிடுகிறோம். இந்த நம்பர்களை உருவாக்கியவர்கள் யார்? 786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லி விளக்கும் விதமாகவும் சமீபத்தில் ஒரு மெயில் வந்தது. அதில் நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உத

ஆஹா என்ன பொருத்தம்.

Image
மோடி: ஆஹா என்ன பொருத்தம்! நமக்குள் இந்தப் பெருத்தம்!! பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கொள்ளை அடிப்பது சுகமே!! மோடி,பி.ஜெ.: ஆஹா என்ன பொருத்தம்! மோடி: கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டவன் நானே! பி.ஜெ: கோத்ராவில் நீங்கள் செய்த ரெயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று உறுதியகாச் சொன்னவன் நானே மோடி: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்! பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கிடைத்ததை சுருட்டுவது சுகமே மோடி, பி.ஜெ.( கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

மலேசிய நண்பன் நாளிதழில் ஜே.எஸ்.ரிபாஈ பேட்டி.

Image
தென்காசி சம்பவம் சம்பந்தமாக மவுலவி ஜே.எஸ்.ரிபாஈ அளித்த பேட்டி 17.8.2007 மலேசிய நண்பன் நாளிதழில் வந்துள்ளது.

அதிரை பாரூக்குக்கு மானம், ரோஷம், சூடு, சுரணை அணு அளவாவது இருந்தால்.

Image
மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி பூட்டை உடைத்துள்ளனர்.8-11-2007 தேதிய பூட்டு உடைப்பு வகைக்கு மட்டும் த.த.ஜ. 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளது. 30.5.2004 இல் புத்தி இல்லாத பொறியாளர் என்ற தலைப்பில் 3 பேருக்கு செருப்படி கொடுத்தோம். அப்பொழுது செருப்படிபட்டவர்களில் வரலாறு இல்லாத அதிரை பாரூக்கும் ஒருவர். http://mdfazlulilahi.blogspot.com/2004/05/blog-post_4508.htm  அத்தோடு நான் தஃவா பணி மட்டுமே செய்வேன் என்று புறமுதுகிட்டு ஓடினார். 2005இல் பி.ஜெ.யின் பிராடு முபாஹலாவை நம்பி மீண்டும் வாலாட்டினார். நீ உண்மையாளனாக இருந்தால் பிராடு பி.ஜெ. சொல்லி உள்ள மேலப்பாளையம் முபாஹலா சி.டி.யை வெளியிடு என்றோம். http://mdfazlulilahi.blogspot.com/2005/11/blog-post_23.html அப்படி ஒரு சி.டி.யே இல்லையே என த.த.ஜ. தலைமை கை விரித்து விட்டது.  அத்தோடு செத்த பிணமாகக் கிடந்தார். வரலாறு இல்லாத அதிரை பாரூக்கின் வண்டவாளங்கள் யாவும் இளையவன் சைட் மூலம் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டது. அந்த சைட் நிறுத்தப்பட்ட விட்டதால் இப்பொழுது மீண்டும் வாலாட்டியுள்ளார். எனவே இளையவன் சைட்டில் இடம் பெற்ற அனைத்தையும் விரைவில் பிளாக்

கைது செய் கைது செய் நரேந்திர மோடியை கைது செய்.

Image
சதி திட்டம் தீட்டி இந்துக்களையும் முஸ்லிம்களையும் கொன்ற நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடு. முஸ்லிம்களை கொன்று குவிக்க சதி திட்டம் தீட்டிய நரேந்திர மோடியை கைது செய். மோடியை நம்பியுள்ள இந்துக்களை, நம்பி வந்த இந்துக்களை கர சேவைக்கு என வந்த இந்துக்களை இந்து மதப் பணி என நம்பி வந்த இந்துக்களை ரயில் பெட்டியினுள் பூட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்ற நரேந்திர மோடியை கைது செய். நெல்லை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

மோடியும் முஸ்லிம்கள் கண்ட மோடியின் முன்னோர்களும்.

திருநெல்வேலி டவுண் சாலியா தெரு மஹ்மூதிய்யா ஜுமுஆ மஸ்ஜிதில் 2.11.07 வெள்ளியன்று ஆற்றப்பட்ட ஜுமுஆ உரையின் சுருக்கமான தொகுப்பு. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 2002இல் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டதா, மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்ததா என்றால் இல்லை நிச்சயமாக இல்லை. 2002இல் குஜராத்தில் மோதல் ஏற்படவுமில்லை. அதனால் கலவரம் நடக்கவுமில்லை. 2 அணிகள் மோதிக் கொண்டால்தான் அதற்குப் பெயர் கலவரம், மோதல் என்பதாகும். 2002இல் குஜராத்தில் எதுவும் தானாக நடக்கவில்லை. நரேந்திர மோடியால் நடத்தப்பட்டது. நரேந்திர மோடியின் சதி திட்டப்படி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல்தான் இது. இதை முஸ்லிம்களே மறந்து 2002இல் குஜராத்தில் கலவரம் நடந்தபோது என்று சொல்லிக் கொண்டும் போஸ்ட்டர்களாக ஒட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆக இதிலும் நரேந்திர மோடி வென்று விட்டான் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு இந்துக்களுக்கும் முதலில் புரிய வைக்க வேண்டும். எனவே 2002இல் குஜராத்தில் கலவரம் நடந்த போது மூவாயிரம் முஸ்லிம்களை கொன்ற நரேந்திர மோடி என்று எழுதவோ பேசவோ கூடாது. சதி த