வேட்டை நாயாகப் பயிற்சி அளிக்கப்பட்டவர் வேங்கையாக ஆனது ஏனோ?

'அவன் த.மு.மு.க. அன்சாரி மாதிரி தலை தெரிச்சு பேசரான்மா! என்று சொன்னது ஏனோ? அல்தாபி மீது அளவுக்கு மீறிய ஆத்திரத்துடன் அநியாயமும் அக்கிரமும் செய்வது ஏனோ?   தலைவராக இருந்த M.I.சுலைமான் ராஜினாமா செய்து விட்டு சேலத்துக்கு ஓடியது ஏனோ?

ததஜ vs  அல்தாபி ஆகிய இரண்டு தரப்பில் யார் வரம்பு மீறியவர்களோ, யார் பொய்யர்களோ அவர்கள் மீது  அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமாக! என்று துஆச் செய்து கொள்கிறோம். நாம் அல்தாபியின் ஆதரவாளர் கிடையாது என்பதை இதை படித்த பின் புரிவீர்கள். 
http://mdfazlulilahi.blogspot.ae/2018/03/blog-post_23.html 

விளையும் பயிர் முலையிலேயே தெரியும் என்பார்கள். அதுதான் அல்தாபிக்கு கேடாக ஆனது. சங்கரமட தாஇக்கு ஜால்ரா போட்டுத்தான் சம்சுல்லுாகா எம்.எஸ். சுலைமான் போன்றவர்களால் காலத்தை ஓட்ட முடியும். சொந்தக் கால்கள் அவர்களுக்கு கிடையாது.

சொதப்பல் கால்கள்தான் சப்பாணிகளான அவர்களுக்கு உண்டு. அதனால்தான் அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னார்கள். அதனால் அவர்கள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் தினமும் இறங்கிக் கொண்டிருக்கிறது. உண்மைகளை ஒப்புக் கொள்ளும் வரை அல்லாஹ்வின் சாபம் இறங்கிக் கொண்டிருக்கட்டுமாக!

இளமை துடிப்புமிக்க அல்தாபி ததஜவில் என்றிவ் ஆனதும். அடுத்த தலை முறை தலைவர் என்று மக்களால் பேசப்படுபவராக ஆகி விட்டார். அப்பொழுதே அல்தாபி  மீது குற்றச்சாட்டு வைத்து முடக்க திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்யத் தொடங்கி விட்டார் சங்கரமட தாஇ பி.ஜே. அதில் ஒன்றுதான் அல்தாபியை முடக்க ஆள் வைத்து ரெகார்டிங் செய்தது. 

பாக்கர் கூட அல்தாபியின் திறமையைக் கண்டு அவரை அடுத்த கட்ட தலைவராக உருவாக்க முயற்சிகள் செய்தார். அது சங்கரமட தாஇ பி.ஜே.க்கு பிடிக்குமா? அவரை பாக்கர் ஆதரவாளர் என்று முத்திரை குத்தி வைத்தார். கிரீன் பேலஸில் நடந்த ஏமாற்றுக் கூட்டத்தில் கூட சித்திக், முனீருடன் அல்தாபியை அழைத்துக் கொண்டு போய் பேசி முடிவெடுங்கள் அவர்கள் எல்லாம் உங்கள் (பாக்கர்) நலன் விரும்பிகள் என்று சொன்னார்.

2008ஆம் ஆண்டு காமராஜர் அரங்கில் ததஜ  பொதுக் குழு நாடகம் நடைபெற்றது. அதில் அல்தாபியை  பொதுச் செயலாளரா ஆக்க வேண்டும் என பொதுக்குழுவினர் எல்லாம் சொன்னார்கள். சங்கரமட தாஇ பி.ஜே. மாற்றுக் கருத்துச் சொன்னார். மக்களெல்லாம் அல்தாபிக்கு ஆதரவாக மல்லுக் கட்டி நின்றார்கள்.  

அப்போது பி.ஜே. 'அல்தாபிக்கு அதற்கான தோற்றம் தோரணை இல்லம்மா! சிறுவயதாக இருக்கிறாரும்மா என்று வித விதமான விளக்கம் கொடுத்தார். அது மட்டுமல்ல மக்கள் விரும்பாதவரும் அல்தாபியின் கால்துாசிக்கு கூட சமம் ஆகாதவருமான பி.ஜே.க்கு சிங்கி அடிக்க மட்டுமே தெரிந்திருந்த ஷாகுல் என்பவரை ஏற்கனவே முடிவு செய்தபடி பொது செயலாளர் பதவிக்கு திணித்து பொதுக்குழு நாடகத்தை முடித்தார்.

து.செ.யாக இருந்த அல்தாபியை பாக்கரை பாய்ந்து பிராண்டும் வேட்டை அல்சேஷனா க்கினார். அல்சேஷனாக ஆன அல்தாபியும் கொடுத்த பயிற்சிபடி பாக்கரை பாய்ந்து பிராண்டினார். பொது செயலாளர் பதவிக்கே தோற்றம் இல்லாத அல்தாபி பாக்கரை திட்டி திட்டி அண்ணனின் நம்பிக்கையை பெற்றார். தலைவராகும் தகுதி பெற்றார்.

பதவி ஆசையில்லை என்று கூறிவிட்டு கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்யும் நிஜத் தலைவர் சங்கரமட தாஇ பி.ஜே. என்ற மம்மியின் தொல்லைகள் - டார்ச்சர்கள் தாங்க முடியவில்லை. அதனால் டம்மியான பொம்மைத் தலைவர் M.I.சுலைமான் ராஜினாமா செய்து விட்டு சேலத்துக்கு ஓடி விட்டார்.
சேலத்திலிருந்த சின்னத் தம்பி அல்சேஷன் அல்தாபி சென்னைக்கு வந்து தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். இவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என மக்களெல்லாம் மல்லுக்கு நின்ற காமராஜ் அரங்க பொதுக்குழு நாடகத்தில் தான் முடிவு செய்த பனைக்குளத்தார் தான் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக, சின்னத் தம்பிக்கு பொதுச் செயலாளருக்குரிய தோரணை இல்லை என விளக்கம் கொடுத்து ஏமாற்றிய நிஜத் தலைவர் பி.ஜே. கடைசியில் அல்தாபியை தலைவராக ஆக்கிக் கொண்டார்.

நிர்வாகக் குழுவில் அல்தாபி பேசும் போது 'எல்லாம் அவரைக் கேட்டு நடக்கணும்னா அப்புறம் நாங்கள் எதற்கு நிர்வகிகளா    இருக்கணும்'  என்று பேசியதாக சங்கரமட தாஇக்கு தகவல் போனது.  நிர்வாகக் கூட்டத்திற்கு வர மாட்டேன் என சங்கரமட தாஇ அடம் பிடித்தார்.   அல்தாபி நான் அண்ணனுக்கு எதிராகப் பேசுவேனா? என அழுது ராஜினாமா செய்ய முன் வந்தார்,

பிறகு வளைகுடா நிர்வாகிகள் ,மாநில நிர்வாகிகள் எல்லாம் சங்கரமட தாஇ பி.ஜே. வீட்டிற்கு காவடி எடுத்து போனார்கள். அல்தாபி பேசிய வீடியோ காட்சிகளை போட்டுக் காட்டினார்கள். அதைப் பார்த்து விட்டு 'அவன் த.மு.மு.க. அன்சாரி மாதிரி தலை தெரிச்சு பேசரான்மா!  என வழக்கமான பிகு பிடிவாதம் பிடித்தார். அதிகமாக பிடிவாதம் பண்ணினால் வந்தவர்கள் போய் விடுவார்கள் என்ற பயம் வந்ததும் சமாதனம் ஆன மாதிரி காட்டிக் கொண்டார். நிர்வாகக் குழுவிற்கு வந்து மம்மியாக ஆகி சாட்டையை தன் கையில் வைத்துக் கொண்டார்.

அல்தாபியை அடக்கியே வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்தார் பி.ஜே. ஜூலை 4 மாநாட்டை மாநிலத் தலைவரான  அல்தாபியை அவமதிக்கும் விதமாக ஆக்கினார்.

அதன் பின்னர் நடந்த பிரதமர் சந்திப்பிலும் அவமதிக்கும் விதமாக நடத்தப்பட்டார்.  அது விமர்சனத்திற்கு உள்ளானது. இப்படி  பல வழிகளில் அண்ணன் கட்டம் கட்ட,  அல்தாபி ஒரு கட்டத்தில் தனக்கு ஜமாஅத் சம்பளம் வேண்டாம்  என முடிவு செய்து திருச்சியில் போய் உட்கார்ந்து கொண்டார்.

அல்தாபியின் இந்த நிலைக்கு காரணம். அவர் சங்கரமட தாஇ பி.ஜே.யால் மிரட்டப் பட்டு அடக்கி வைக்கப்  பட்டார். அதாவது பாக்கரை பிராண்ட அல்சேஷனாக பயன்படுத்தியவர் வேலை முடிந்தது வீட்டுக்கு னுப்ப முடிவு செய்து விட்டார்.

மீண்டும் அண்ணன் தான் தலைவராக வரணும் என்று ஆள் வைத்து பரப்பினார். வழக்கமான கேன்வாஸ்களை அடிமைகள் மூலம் செய்தார். திட்டமிட்டபடி 2011 சேலம் பொதுக்குழுவில் அல்தாபிக்கு ஆப்பு வைத்து விட்டு மீண்டும் தலைவராக ஆனார் சங்கரமட தாஇ பி.ஜே. 

2014 ஜெரீனா வெடித்தாள். ஜெரினாவுக்கு செட்டில்மெண்ட் பணம் வாங்கிக் கொடுத்தவர்கள் இவ்வளவு பெரிய விபச்சாரகனான நீ .இதோடு இயக்க தலைமையை வேற யாரிடமாவது கொடுத்து விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்றார்கள். ததஜ மத்ஹபு இமாம் அப்போலோ ஹனீபாவும் அதையே தீர்ப்பாக எழுதி பேங் லாக்கரில்  பத்திரமாக வைத்தார். 

இந்த சங்கடமான நேரத்தில்தான்  அல்தாபி மீண்டும் தலைவராக ஆனார். கடந்த முறை வேட்டை நாயாகப் பயிற்சி அளிக்கப்பட்டவர் வேங்கையாக ஆனார். பாங்கு சொல்லப்பட்ட பிறகு ததஜ தலைமை அலுவலகத்தில் தொழப் போகாமல் இருப்பவர்களுக்கு எதிராக சட்டம் வகுத்தார். 

ஒவ்வொரு வக்து இகாமத் நேரம் நெருங்கியதும் பெல் அடித்து வெளியேற்றினார். தொழாத அண்ணனின் தம்பி ஹாஜா கூட வெளியேற்றப்பட்டார். தொழாத அவர் பக்கத்து கடைகளில் நின்று பீடி குடித்து விட்டு தொழுகை நேரம் முடிந்ததும். வர வேண்டிய நிலை.

தனது பிரச்சாரத்தின் மூலம் எல்லாத் தரப்பு மக்களையும் வென்றார். இளைய தலைமுறையின் தனிப் பெரும் தலைவராக அல்தாபி உருவெடுத்தார். பொறுக்குமா சங்கர மட தாஇக்கு?

ஜெரீனா மேட்டரின் தீர்ப்பு என்ன? பொறுப்பை மற்றவர்களிடம் கொடுத்து விட்டு விலகி விட வேண்டும் என்பதுதான். மூன்று மாதங்களில் விலகி விடுவதாக  P.J வாக்குறுதி அளித்தார்..  மூன்று மாதங்களாகியும்  P.J விலகவில்லை.  அப்போலோ அனிபாவை அழைத்துக் கொண்டு மண்ணடி அப்துல்லா  P.Jயை பார்த்து கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்டார்.  கூடிய சீக்கிரம் விலகுவதாக சங்கரமட தாஇ பி.ஜே. பதில் கூறினார். அடுத்த நாள் மண்ணடி அப்துல்லா அம்பத்தூர் சுரேஷ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் தள்ளப்பட்டார். இன்றும் ஜெயிலில்தான் உள்ளார்.

மண்ணடி அப்துல்லாவுக்கு அப்படி ஆப்பு வைத்த பி.ஜே. அல்தாபிக்கு இப்படி ஆப்பு வைத்து இருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்.. கடந்த கால வரலாறு அதற்கு ஆதாரமாக உள்ளது. 

பாக்கர் பற்றி குற்றச்சாட்டு கூறியது கடலுார் நிர்வாகிகளிடம். பிறகு அவரது கூற்றுக்கு மாற்றமாக முபாஹலா பண்ணியது அது கடலுார் மக்களிடம். 

மீண்டும் பாக்கரை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதும் பொதுக்குழுவுக்கு வருவேன் என்ற ஷகீலா பானு போன்ற பெண்களுடன் ஹாமீன் இபுறாஹீம் கடிதமும் சீனில் காட்டப்பட்டது. 

இப்பொழுது அதே கடலுார் தர்பியாவில் பி.ஜே. என்ன சொல்லி உள்ளார்? பஸ்ஸில் போனதை தவிர பாக்கர் எந்த தப்பும் செய்யவில்லை என்று. இப்பொழுது சிந்தியுங்கள் அல்தாபிக்கு அந்தப் பெண்ணை செட் பண்ணி அனுப்பிய மாமா பயல் யாராக இருப்பான்?


பிரச்சனை  பிரா பழங்கள் அல்ல. பிரபலம் தான் ப்ராப்ளம். 'இது அபு அப்துல்லாஹ் தொடங்கி அல்தாபி வரை தனக்கு அடுத்துள்ளவர்கள் பிரபலமாகி விடக் கூடாது என்கிற சங்கரமட தாஇ விதிப்படி நடக்கும் வழக்கமான சதி செயல் தான்! அன்று அல்தாபியை முடக்க ஆள் வைத்து ரெகார்டிங் செய்தவர். இன்று ஆளையே அனுப்பி விட்டார்.

அன்றில் இருந்து இன்று வரை தனக்கு அடுத்த கட்ட தலைவர்கள் மீதான சங்கரமட தாஇயின் சதி திட்டம் புரிகிறதா? இந்த சதிகாரனுக்கு பயந்துதான் சம்சுல்லுஹா மாதிரி பருப்பு லெப்பைகள் எல்லாம் தலைவர் பதவி வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடினார்கள். இவர்கள் அல்தாபிக்கு விட்டுக் கொடுத்தார்கள் என்பதெல்லாம் பொய்.

எல்லார் பிடியும் பி.ஜேயின் கையில். அதனால் பி.ஜே. கிடக்கிறார் மங்கைகளின் மடியில். இதுதான் லுஹாவின் மைண்ட் வாயிஸ்.

செய்யது இபுறாஹீம் மாதிரி  வீடியோ ஆதாரம் வைத்திருப்பவர்கள் இனி தலைவராக வருவார்கள் என்று எதிர் பார்க்கலாம்.

எவன் நமக்கு பதில் எழுதுவதாக இருந்தாலும் விபச்சாரகன் மீதும் விபச்சாரகனை நேரடியாகவோ மறைமுகமாக ஆதரித்து நிற்பவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமாக! என்று துஆச் செய்து விட்டு பதில் எழுதட்டும்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.