Posts

Showing posts from May, 2020

ஷஹீது பழனி பாபாவும் எடுத்தெறியப்பட்ட காமிலும்

Image
காமில் பூந்தமல்லி  சிறப்பு நீதிமன்றத்தில் வைத்து  சிறப்பாக கவனிக்கப்பட்டது  ஏன்? காமிலின் உண்மை வரலாறு என்ன? சிறைவாசிகள் வழக்கை இழுத்தடிப்பதால்  சிறைவாசிகள் வீட்டில் சாவு விழுகிறது என்று கொச்சையாகப் பேசி சிறைவாசிகளை அசிங்கப்படுத்தியது யார்? https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_31.html நாகூர்  உரட்டி,   கோவை கொத்துப் புரோட்டா,   மேலப்பாளையம் நெல் மாவு ரொட்டி  என  மொத்தமாக சாப்பிட்டது யார்? மூத்த குடிமகன் கடிதத்தைப் பார்த்து விட்டு  பீ.ஜே.  கூறியது என்ன? அவர் அவரது தாய் தந்தைகளையும் அவரது  மனைவியையும்  அவர்  பெற்ற மகனையும் பற்றித் தான் கூறி இழிவுபடுத்தி உள்ளார்.  இது   நமது பதில் அல்ல.  நபிகள் நாயகத்தின்(ஸல்) அவர்களின்  தீர்ப்பு நான் கழிசடைகள் போல் எழுத மாட்டேன். காமில் அணியின்  முகத்திரை  கிழிக்கப்பட்டதால் அவர்களிடம் வெறித்தனம் தலைவிரித்தாடுகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு பணிய மாட்டேன் என்று சொல்லி வாதம் வைத்தவன் தான்  இப்லீஸ் லஃனதுல்லாஹி அலைஹி. அந்த இப்லீஸைப் போல் அல்லாஹ்வின் சட்டப்படி செயல்பட மாட்டோம்  என்றவர்கள் தான் இப்லீஸ்கள். காமில், அவர் விஷயத்தி

2:39 கேள்வி கேட்டவர் நடத்திய பாடம் என்ன?

Image
இந்த வசனத்திலும்  وَ  வா(வு)  இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது.   وَ  வா(வு )  பற்றிய விபரங்களை 2:5  வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தையில் எழுதி விட்டோம்.   இப்படி  குறிப்பிட்டு வந்ததைப் பார்த்த புதியவர்கள்  2:5  தேட கஷ்டமாக இருக்கிறது  மீண்டும் பதிவிடுங்கள் என்றார்கள். அதனால்  திரும்பவும் 2:38 ல் பதிவிட்டோம்.  அதைப் பார்த்த ஈருலகிலும் அல்லாஹ்வின் அருளுக்குரிய  சகோதரர் என்னிடம் கேட்ட கேள்வியும் எனக்கு நடத்திய பாடமும். https://mdfazlulilahi.blogspot.com/2020/05/239.html [21/05, 12:42 pm]  والله بالله تالله சத்தியமாக என அரபுகள் மொழி வழக்கில் சொல் வழக்கில் பயன்படுத்துவது போல நாம் தமிழில் பயன்படுத்த இயலுமா? என்று கேட்டிருந்தார். ஒருவர் நம்மிடம் நுாறு ரூபாய்க்கு  சில்லரை கேட்கிறார். நமக்கு அது தேவையாக இருக்கிறது அப்பொழுது இல்லை என்போம். வற்புறுத்தி கேட்கும் போது உண்மையிலேயே இல்லை என்போம். உண்மையிலேயே என்பது  போலத்தான். வல்லாஹி என்பதை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் எது ஒன்றையும்  நம்மிடம் தராமல் தந்து விட்டேன் என்கிறார்.  அப்பொழுது தான்  சத்தியமாக என்று  சொல்லி மறுப்போம். இதைத்

நான்கு லட்சத்துக்காக காட்டிக் கொடுத்தது யார்?

Image
இது என்ன வகையில் வாங்கிய பணம்?  என்ற கேள்விக்கு  காமில்  பதில் தந்தாரா  ? பீ.ஜே. மாதிரி மிமிக்ரி பண்ணியது கம்பம் ஜபருல்லாவா? ஆயிஷா,   இபுராஹீம்  பிடிபட்டபொழுது    ஜிகாத்  காமில்   சிறையில்    இருந்தார்.     என்ன ஜிகாத் செய்து சிறையில் இருந்தார்?    ஆயிஷா,  இபுராஹீமை காட்டிக் கொடுத்து காசு வாங்கியது யார்? https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_28.html Mohamed Kamil என்ற ஐடி தான் காமிலின் பழைய ஆட்கள் உள்ளனர். அதில் எனது பதிவுகளிலிருந்து டேக் ஆகாதவாறு செட் செய்து விட்டு  Kamil என்ற புதிய  ஐடியில் களமாடுகிறார். இவர் நியாயவானா? நியாயவான் என்றால் எனது பதிவை இடம் பெறச் செய்து பதில் தர வேண்டும்   பீ.ஜே.க்கு கேவலத்தை ஏற்படுத்தி விட்டவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.   இது போன்று ஜிகாத் காமிலோடு உறவாக இருந்த போது கடந்த ஆண்டு ஒரு  பதிவு  போட்டேன்.  நீங்கள் போட்டுள்ள பதிவு பீ.ஜே.க்கு சாதகமானது. பீ.ஜே.யை  மட்டுமே  எதிர்ப்பேன் . பீ.ஜே.யை  ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பேன்.  பீ.ஜே.க்கு ஆதரவாக நீங்கள்  போனால் உங்களையும் எதிர்ப்பேன் என்று 3 தடவை ஜிகாத் காமில்