Posts

Showing posts from June, 2015

ததஜா அந்த பெண்ணிடம் மன்றாடியது,அந்த பெண்ணிடம் மண்டியிட்டது என்றும் சொல்லலாம்

from: kadirkani misc   < kadirkanimisc@gmail.com > to: Adiyar Nanban bcc: fazlulilahi@gmail.com date: Tue, Jun 30, 2015 at 2:32 PM subject: ததஜாவின் திகிடு தத்தம் காரைக்காலில் பதற்றம். mailed-by: gmail.com signed-by: gmail.com  பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்                     அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.          அப்துநாஸிர் பாக்கவி (எ) அபூ சுஹைல் என்பவர் சிறந்த மார்க்க அறிஞராவார்.இவர் சென்னையில் பணியாற்றியபோது பல ஆண்டுகளாக ததஜாவுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் தனியார் நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக ஊதியம் வாங்கிக்கொண்டு பணியாற்றிய இவர் முழுக்க முழுக்க ததஜாவுக்கே வேலை செய்தார்.இது அந்நிறுவனத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது அந்நிறுவனத்தார் அப்துன்னாஸிரிடம் ஒன்று எங்களிடம் ஒழுங்காக வேலை செய்யுங்கள் அல்லது ததஜாவிடம் வேலை செய்யுங்கள் என்றதும்,இந்த அப்பாவி மனிதர் ததஜாவையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்.        மாதாந்திர வருவாய் இல்லாமல் எத்தனை நாள்தான் ததஜாவுக்கு வேலை செய்யமுடியும்?அவரது குடும்பத்தேவையை அவரால் சமாளிக்க முடியவி

உங்கள் மகன் செய்த குற்றம் என்ன அதை ஏன் மறைக்கிறீர்கள்.

Image
from: MohamedFazlul Ilahi   < fazlulilahi@gmail.com > to: shamsu luha date: Wed, Jul 1, 2015 at 11:55 AM subject: இன்று கோட்டூர் ஜிந்தா கொலை செய்யப்பட்ட நாள் mailed-by: gmail.com பிஸ்மில்லாஹிர்றஹ்மானிா்றஹீம் அஸ்ஸலாமுஅலைக்கும் பெறுநர்                  மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானி,          ஆண்மையுள்ள மேலாண்மைக் குழு தலவர்,                                              த.த.ஜ. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் என்றார் ஒருவர். புலவர் இல்லை பூலி பெருமான் என்றார் இன்னொருவர்.  மஸ்ஜிதுர்றஹ்மான் மூல பத்திரத்தை களவாட யோசனை சொன்னவர்தான் புலவன். அ.தி.மு.க.விலே இருக்கிறாரே அவர்தான் புலவர்.  இந்த விளக்கத்திற்குப் பிறகு ஒருவர் புலவர் என்கிறார், இன்னொருவர் பூலி  என்கிறீர்கள்  என்ன விஷயம் என்றேன். http://mdfazlulilahi.blogspot.in/2015/06/blog-post_81.html என்ற முகவரியுடன் நோட்டீஸ் இருக்கிறது.  லுஹாவோ  யார் வெளியிட்டுள்ளார்கள் என்ற விபரம் இல்லை என மூஸா நபி வரலாற்றில் கூறினார் என்றார்.  பெட்டை என்று மட்டும்தான் நினைத்தோம் கண்ணுமா பொட்டை என்ற தல

‪வன்முறைகள்_தீர்வுகளைத்_தராது‬! எம். தமிமுன் அன்சாரியின் பொறுப்பான அறிக்கை

Image
இளைஞர் அணி 17 mins  ·   ‪#‎ வன்முறைகள்_தீர்வுகளைத்_தராது‬ !  ஆம்பூரில் மமக சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் , பேராசிரியர் Dr M.H.ஜவாஹிருல்லா ஆய்வு   உடன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா,  மமக மாநில அமைப்பு செயலாளர்.   நாசர்  உமரி.  ம.ம.க மாவட்ட செயலாளர் அப்துல் ஷூகூர்.   த.மு.மு.க மாவட்ட செயலாளர்  VR.நசீர் ஆஹமத்.  ஆகியோர் உடன் இருந்தனர். ஆம்பூரில் அப்பாவி இளைஞர் ஷமீல், மார்ட்டின் என்ற காவல்துறை அதிகாரியால் அநியாயமான முறையில் தாக்கப்பட்டு மரணம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது கவலையளிக்கிறது. இவை அனைத்திற்கும் காவல்துறை தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அவர்களது வரம்பு மீறலாலும், கவனக் குறைவாலும் ஆம்பூரின் அமைதி கெட்டிருக்கிறது. பொதுமக்களின் கோபத்தைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதை ஏற்கவே முடியாது. பேருந்துகளை உடைத்தது, ஆம்புலன்ஸை சேதப்ப டுத்தியது, பொதுச் சொத்துக்களைத் தாக்கியது உள்ளிட்ட அனைத்தும் கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறைகளை, ‘தானாகத் திரண்ட மக்களின் எழு

ஆம்பூர் விசாரணைக் கைதி மரணம் - காவல் ஆய்வாளர் மார்ட்டின் சஸ்பென்ட்

Image
ஆம்பூர் விசாரணைக் கைதி மரணம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்! வேலூர் அருகே கலவரம்: காவல்துறை வாகனம், டாஸ்மாக்குக்கு தீ வைப்பு! (படங்கள்)                                                                ஷமீல் அகமது (26).  http://www.maalaimalar.com/2015/06/28120019/Youth-kills-in-police-custody.html போலீஸ் காவலில் வாலிபர் சாவு - ஆம்பூரில் கலவரம்: பஸ் எரிப்பு - சூப்பிரண்டு உள்பட 54 போலீசார் காயம் http://www.dinamalar.com/news_detail.asp?id=1284769 போலீஸ் காவலில் கைதி மரணம் : உறவினர்கள் வன்முறை; போலீசார் தப்பி ஓட்டம் விசாரணைக் கைதி மரணம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் ஆம்பூரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு - பதற்றம் வாலிபர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆம்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 10 பேர் படுகாயம் போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு: இன்ஸ்பெக்டர் உட்பட 7 காவலர்கள் மீது வழக்கு - நீதி விசாரணைக்கு உத்தரவு வேலூர்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரின் மரணம் தொடர்பாக பிரச்சினையில் ச

ஆம்பூரில் வாகனங்களுக்கு தீ வைத்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Image
துாதரே அல்லாஹ் உமக்குக் காட்டி தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகி விடாதீர்.                                                                                                              அல்குர்ஆன் 4:105 கலவரம் ஓய்ந்து விட்டது. ஒரு ஆடியோ வாட்ஸப்பில் வலம் வருகிறது. அது பழைய செய்தி. அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. ஆம்பூர் கலவரத்திற்க்கு காவல் துறையின் மெத்தன போக்கே காரணம்- ஆம்பூர் MLA அஸ்லம் பாஷா குற்றச்சாட்டு ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★ மக்கள் போரட்டத்திற்க்கு தயாராகி வருவது முன்கூட்டியே உளவுத்துறை அறிந்தும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது. முற்றுகை நேரம் அறிவிக்கப்பட்டும் சொற்ப காவலர்களே அங்கு இருந்துள்ளனர். இக்கலவரம் இஸ்லாமியர்களை சமதானத்திறகு உட்படுத்தவே உளவு மற்றும் காவல்துறையால் திட்டமிட்டு ஏவப்பட்டுள்ளது. இதற்க்கு முன்பு இதே ஆய்வாளரால் முஸ்லிம் இளைஞன் படுகொலை செய்யப்பட்டதற்க்கு நடவடிக

இந்தியருக்கு கார் ஓட்டிய ஒமான் மன்னர்.

Image
ஒமான் மன்னர் பற்றி வெப் துனியாவில் வந்ததுதான் கீழே உள்ள செய்தி. ஒமானில் பெரும்பாலானவர்கள் ஷியாக்கள்.    யு.ஏ.இ. முடிவு  http://tamil.webdunia.com/article/jeyakumar-srinivasan-articles/sultan-qaboos-bin-said-the-reformer-of-oman-114111400047_1.html ஓமான் மன்னர் சுல்தான் காஃபூஸ் - தலையெழுத்தை மாற்றிய தலைவர் ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன்  வெள்ளி, 14 நவம்பர் 2014 (16:02 IST) Share on facebook Share on twitter Share on google_plusone_share Share on print More Sharing Services சுல்தான் காஃபூஸ் பின் செய்த் (Qaboos bin Said al Said) என்ற ஓமானின் அரசர் உடல்நலமின்றி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தற்சமயம் ஜெர்மனியில் புற்றுநோய்க்கு மருத்துவம் பார்த்து வருவதாகத் தெரிகிறது.   ஓமான் சுல்தானின் நலன் விரும்பும் இந்தியர்களின் முயற்சியாக, சுல்தான் காபூஸ் அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டி, பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேகர் ஸ்வாமி என்ற ஜோதிடர் தலைமையில் 22 மந்திர விற்பன்னர்கள் குழு ஓமானில் அரச விருந்தினர்களாகத் தங்கி யாகம் நடத்