Posts

Showing posts from November, 2005

நெல்லை போலீஸ் கமிஷனரிடம்ல லுஹாவின் மோசடிகள்

From                                                                                                      29-11-2005             Mr. M.A.S. Syed Ahamed,             Secretary,             Jammiyathu Ahlil Quran Val Hadhees,             (Reg / TN Societies Registrations Act No. 105/89)             cell No 9843544095             Branch Office : 11A, Rowther East Street,                                          Melapalayam, Tirunelveli - 5. To             The Commissioner,             Tirunelveli. Respected Sir,             The Jammiyathu Ahlil Quran  val hadhees is a registered Society, having its head office at 61, Ayyasamy Pillai St, Pudupet, Chennai. It has got various branches throughout Tamilnadu. In Melapalayam branch I am the society. The main object of the society is to preach and teach about Quran and promote moral values amongst mohammadan youths. It also has in its object to provide relief for in plan and destitute home. The said society has got i

சுருண்டு விட்டார், சுருட்டு தீர்மானம் கொண்டு வந்த அந்த மவுலவி.

                     பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                          23-11-2005 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அதிரை பாரூக்குக்கு கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி எழுதிக் கொள்வது. நீங்கள் அனுப்பிய பி.ஜே. சவால் என்ற மெயில் கண்டேன். ஆயிரம் பேர்கூட கூட முடியாத மண்டபத்தில் பல்லாயிரவர் கூடியதாக எழுதிய உண்மையாளர்தான் பி.ஜே.  முபாஹலா நிகழ்ச்சி இல்லை ரமழான் நிகழ்ச்சி மட்டுமே என காவல் துறையில் எழுதி கொடுத்தார்கள். ரமழான் நிகழ்ச்சி மட்டுமே நடக்க உள்ளதால் முபாஹலா செய்ய என பழுலுல் இலாஹி ராஜ்மஹால் மண்டபத்திற்கு வரக் கூடாது என்றும் காவல் துறை மூலம் எழுதி வாங்கினார்கள்.  இத்தனைக்கும் பிறகுதான் காத்திருந்ததாகவும் ஒரு மணி நேரம் கூடுதலாக காத்திருந்ததாகவும் செய்தி வெளியிட்டார்கள். வளைகுடா மக்களை நம்ப வைப்பதற்காக அவர்களது குலத் தொழில்படி செட்டப் சி.டி.யும் தயாரித்துள்ளார்கள். அவர்களின் உத்தமத் தன்மையை பத்தினித்தனத்தை நம்ப வைப்பதற்காக தயாரித்துள்ள அந்த சி.டி.யை பொதுவாக வினியோகிக்க தைரியம் இல்லை. குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே கொடுத்து வாங்குகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் விடுத்துள்ளதாக உள்ள மொட்டைக்

MAS உஸ்மானி

Image

லுஹாவின் மோசடிகள் பற்றி ஜாக் தலைமைக்கு அனுப்பப்பட்ட கடிதம்.

                     பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                         07-11-2005 J.A.Q.H. மாநில தலைமைக்கு, மேலப்பாளையம் கிளைச் செயலாளர் M.A.S.. செய்யது அஹமது ஸலபி எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  மேலப்பாளையம் J.A.Q.H. கிளை அழைப்பாளராகவும் மஸ்ஜிதுர் றஹ்மான் கட்டிட பொறுப்பாளராகவும் பணியில் அமர்த்தப்பட்ட சம்சுல் லுஹா றஹ்மானி என்பவர். அவர்  சுய நல நோக்கோடு அமைப்புக்கும் அமைப்பின் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு பல்வேறு ஊழல்கள் செய்துள்ளார்.  இதை நமது கிளையின் முந்தைய நிர்வாகிகள் மாநில தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மாநில தலைமையின் அனுமதியோடு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க முந்தைய நிர்வாகிகள் முயற்சிகள் செய்த போதெல்லாம் சமாதான பேச்சு வார்த்தை எனும் பெயரால் திறமையான முறையில் ஏமாற்றி காலத்தை கடத்தி வந்துள்ளார் சம்சுல் லுஹா.   எனவே, நான் கிளைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் இனியும் சமாதான பேச்சு வார்த்தைகள் எனும் பெயரால் சம்சுல் லுஹா காலம் கடத்த முயற்சிக்கும் சதி வலையில்  வீழ்ந்து ஏமாந்து விடக் க

J।A.Q.H. மேலப்பாளையம் கிளை பொதுக் குழு அழைப்பு.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் மேலப்பாளையம் கிளை பொதுக் குழு அழைப்பு. சொல்வீராக! சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும். (அல்குர்ஆன் 17:81) பெறுனர்:- அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. இன்ஷாஅல்லாஹ், நமது ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் மேலப்பாளையம் கிளை பொதுக் குழுக் கூட்டம் ராஜ் மஹால் மண்டபத்தில் 13-11-2005 ஞாயிறு அன்று மஃரிபு தொழுகைக்குப் பின் துவங்குகிறது. J.A.Q.H. ன் நெல்லை மாவட்ட முன்னால் தலைவர் கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி தலைமையில் நடை பெற இருக்கும் இந்தக் கூட்டம் இரவு 10 மணி வரை நடைபெறும். ஆலோசிக்கப்படும் விஷயங்கள். 1. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் உடனடியாக ஆற்ற வேண்டிய பணிகள். 2. J.A.Q.H.ன் சொத்துக்களை மீட்கும் விஷயத்தில் மறைந்த அமீர் காலித் ஸாஹிப் (றஹ்) அவர்கள் மேற் கொண்ட பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது என்ற திட்டத்தையே தொடர்வதா? சட்டப்படியான நடவடிக்கைகளை மேற் கொள்வதா? மேற்கண்ட முக்கிய இரு விஷயங்களுடன் மற்ற விஷயங்கள் தலைவர் அனுமதியுடன் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தக்

டவுசர் கட்சி முயற்சி படு தோழ்வி. ஆன்மீக ரவுடியின் அட்டகாசங்களுக்கு இனி மரண அடிதான்.

                      பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                           06-11-2005 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. டவுசர் கட்சி தலைவர் துபை வந்திருந்தார். அப்போது ஜட்டி கூட்டத்தினர் ஏற்பாடு செய்து பகிரங்கமாக அறிவித்த அனைத்து பொதுக் கூட்டங்களும் தடையாயின.  தவ்ஹீது பிரச்சாரம் செய்ய வராமல் தான் என்ற அகம்பாவத்தை நிலை நாட்ட வந்தவருக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை அது. அல்லாஹ் அளித்த தண்டனையை உணர்ந்து திருந்தாத டவுசர் கட்சி தலைவர் பழுலுல் இலாஹி இந்தியா வரட்டும் ஒரு கை பார்த்து விடுவோம் என பல்வேறு சவடால்களை விட்டு விட்டு வந்தார்.  அல்லாஹ்வின் பேரருளால் நாம் தாயகம் வந்து 80 நாட்கள் ஆகி விட்டன. சவடால் பேர்வழியால் எதையும் சாதிக்க இயலவில்லை. பழுலுல் இலாஹி பொதுக் கூட்டங்களில் பேசினால் பள்ளித் திருடர்களின் முகத் திரையை கிழித்து விடுவார் என்பது பகல் கொள்ளையர்களுக்கும் டிரஸ்ட் மோசடியாளர்களுக்கும் தெரியும்.  எனவே நாம் கலந்து கொள்ள இருந்த ஒவ்வொரு கூட்டத்தையும் நடத்த விடாமல் தடுக்கும் வேலையை பொது சொத்துக்களை அபகரித்து வாழ்ந்து வருபவர்கள் செய்து வந்தார்கள்.  எங்கள் ஜட்டித் தலைவரை துபையில

டவுசர் கட்சி முயற்சி படு தோழ்வி. ஆன்மீக ரவுடியின் அட்டகாசங்களுக்கு இனி மரண அடிதான்.

                      பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                           06-11-2005 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. டவுசர் கட்சி தலைவர் துபை வந்திருந்தார். அப்போது ஜட்டி கூட்டத்தினர் ஏற்பாடு செய்து பகிரங்கமாக அறிவித்த அனைத்து பொதுக் கூட்டங்களும் தடையாயின. தவ்ஹீது பிரச்சாரம் செய்ய வராமல் தான் என்ற அகம்பாவத்தை நிலை நாட்ட வந்தவருக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை அது.  அல்லாஹ் அளித்த தண்டனையை உணர்ந்து திருந்தாத டவுசர் கட்சி தலைவர் "பழுலுல் இலாஹி இந்தியா வரட்டும் ஒரு கை பார்த்து விடுவோம்"   என பல்வேறு சவடால்களை விட்டு விட்டு வந்தார்.  அல்லாஹ்வின் பேரருளால் நாம் தாயகம் வந்து 80 நாட்கள் ஆகி விட்டன. சவடால் பேர்வழியால் எதையும் சாதிக்க இயலவில்லை. பழுலுல் இலாஹி பொதுக் கூட்டங்களில் பேசினால் பள்ளித் திருடர்களின் முகத் திரையை கிழித்து விடுவார் என்பது பகல் கொள்ளையர்களுக்கும் டிரஸ்ட் மோசடியாளர்களுக்கும் தெரியும்.  எனவே நாம் கலந்து கொள்ள இருந்த ஒவ்வொரு கூட்டத்தையும் நடத்த விடாமல் தடுக்கும் வேலையை பொது சொத்துக்களை அபகரித்து வாழ்ந்து வருபவர்கள் செய்து வந்தார்கள். எங்கள் ஜட்டித் தலைவரை