VHB ரj யாத்திரை தடுப்புப் போராட்ட காட்சிகள் கைதை கண்டிப்போம் சிந்திப்போம்

ஜனநாயகத்திற்கு தடை விதித்து அராஜகத்திற்கு அனுமதி அளித்துள்ள எடப்பாடி அரசை கண்டித்து மாநிலம் தழுவிய மறியல் போராட்டம். 

மறியலில் ஈடுபடும் நம் சொந்தங்கள் ஜனநாயக ரீதியில், நமக்கே உரிய  ஒழுக்க மாண்புகளை கடைப்பிடித்து அரசுக்கு எதிராக தலைமை தரும் கோசங்களை  எழுப்ப வேண்டும். எந்த நிலையிலும் வரம்பு மீறிவிடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். 

வரையறைகளை கடைப்பிடிக்கவும்.  
கண்ணியம் பேணவும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தலைமை நிலையச் செயலாளர். 
மனிதநேய மக்கள் கட்சி.







இன்று காலை #மமக தலைவருடன் கைதான போது


https://m.facebook.com/story.php?story_fbid=2352778254736059&id=100000117236287






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.