கடலூர் ஓரம் (கடலோரம்) வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று.

பாலியல் புகாரை விசாரித்த பி.ஜே.யைப் பார்த்து நீ மட்டும் ஒழுங்கானவனா? யோக்கியனா? கடலுார் லீனாவுடன் நீ கடலை போடவி்ல்லையா? என்று கேட்டவர் யார்? கொள்கையே தலைவன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

கடலுார் தர்பியாவில் கடிதத்தை கை ரேகை டெஸ்டுக்கு அனுப்புவோமா? என்று பி.ஜே. கேட்கிறார். அருகிலும் எதிரிலும் இருந்த அனைவர் மூஞ்சிலும் அசடு வழிகிறது. காரணம்  கூடியு இருந்த அனைவர் மைன்ட் வாய்ஸ்களும் எப்படி ஒலித்திருக்கும்?
அடப்பாவி உனது செக்ஸ் வாய்ஸ் ஆடியோவையும் ஜெரீனா தீர்ப்பாளர் அப்போலோ ஹனீபா ஆடியோவையும்  குரல் டெஸ்ட்டுக்கு அனுப்ப தயாரா? என சவால் விட்டு மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் செத்த பிணமாக இருந்து வருகிறாய். இதை மட்டும் மணமாக பேசுகிறாயே த்துா என்று துப்பி இருக்கும்.



தலைப்புக்கு வருவோம் அது சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதிலிருந்து நினைவூட்டும் மறு பதிப்பு இது. கடலூர் மாவட்டம் மேல் பட்டாம்பக்கதில் ததஜவின் முதியோர் இல்லம் ஒன்று செயல் பட்டு வந்தது.

அதில் சுமார் பத்து முதியவர்கள் இருந்து வந்தார்கள்! வர்களைக் காட்டி பல லட்சம் வசூலித்தார்கள் என்பது வேறு விஷயம். இவர்களுக்கு பணிவிடை செய்ய இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஒருவர் இருந்து வந்தார்.

இஸ்லாத்திற்கு வந்த ந்தப் பெண்ணோடு முதியோர் இல்லத்தின் பொறுப்பாளராகவும் ததஜ மாநில நிர்வாகியுமாக இருந்தவர் தவறான தொடர்பு வைத்தார். 

வெளிநாட்டில் இருந்து வந்த அவரது கணவர் கையும் களவுமாக பிடித்தார். விசயத்தை மாநில நிர்வாகி தவ்பிக்கிடம் புகார் செய்தார். தவ்பிக் சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் போனிலேயே அந்த பெண்ணின் கணவரை மிரட்டினார்.

பெண்ணின் கணவர் நேரடியாக மாநிலத் தலைமையகம் வந்து புகாரை எழுத்துப் பூர்வமாகக் கொடுத்தார். உடனே தந்தானே தலைவர் பி.ஜே. விசாரணை செய்தார். போனில் பேசியதை அவரது கணவர் பெரிது பண்றார்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பதில் கூறினார். 'இரவில் அடுத்தவன் மனைவியோடு உனக்கென்ன போனில் பேச்சு? என பி.ஜே. காட்டமாகக் கேட்டார்.

'நீ மட்டும் ஒழுங்கானவனா? நீ என்ன பெரிய யோக்கியனா? எங்க கடலுார் லீனாவுடன் நீ கடலை போடுவதில்லையா? என பி.ஜேயைவிட கடும் காட்டமாக திருப்பி கேட்டுள்ளார். 

விழி பிதுங்கிய பி,ஜெ. வேறு வழியின்றி வியத்தை மூடி மறைத்தார் .முதியோர் இல்லத்தை வேறு ஊருக்கு மாற்றுவதாக அறிவித்தார். சம்பந்தப்பட்டவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதியோர் இல்லத்தை மாற்றுவதால் என்ன பயன்?  என்று கேட்டோம்.

ததஜவினருக்கே உரிய தகுதிப்படி அசிங்கம் அசிங்கமாக எழுதினார்கள். மேலே உள்ளவைகள் அனைத்தும் பொய் என்றார்கள். அவர்கள் அளித்த பதிலில் அசிங்கம் தவிர்த்துள்ளதைப் பாருங்கள்.

மேல்பட்டாம்பாக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லம் தஞ்சாவூர் பண்டாரவாடைக்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இது உண்மை தான். ஆனால் மாற்றப்படும் காரணம் தான் வேறு. பொய்யன் சொல்லியிருக்கும் கீழ்த்தரமான காரணம் சேற்றை வாரி இறைக்க மட்டுமே தவிர அதில் துளியும் உண்மையில்லை. 

பண்டாரவாடையைச் சேர்ந்த ஒரு சகோதரர் கத்தார் சென்று அங்கு பைலட்டாக பணி புரிகிறார். அவர் பீஜேயின் ரமலான் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு ஜமாஅத்தில் ஈர்க்கப்பட்டார். இதன் பின்னர் கத்தார் கிளையுடன் தொடர்பு கொண்டு , தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்களிடம் காணப்பட்ட நேர்மை, பாக்கர் போன்ற பெரிய பொறுப்பில் உள்ளவர்களைக் கூட தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்தது போன்ற காரியத்தால் கவரப்பட்டு பல லட்சங்கள் மதிப்புடைய பங்களாவையும் அதை சுற்றியுள்ள பல செண்ட் இடத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தானமாக வழங்கினார்.

இது ஆறு மாதங்க்ளுக்கு முன்னர் அவர் வாக்களித்து வழங்கிய சொத்தாகும். எனவே வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தை இந்த சொந்த கட்டடத்துக்கு மாற்ற முடிவு செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பு பீஜேயும், பொருளாளர் அன்வரும் பாயும் நேரில் சென்று பார்வையிட்டு முதியோர் இல்லம் அமைப்பதற்கான மராமத்து பணியை முடுக்கி விட்டனர். ஒரு மாதமாக அந்தப் பணி நடந்து வருகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் அங்கே முதியோர் இல்லம் மாற்றப்பட உள்ளது

இப்படி ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் துளியும் உண்மை இல்லை என்று மறுத்த ததஜதான் அவர் பெயர் அப்துல் ரஸ்ஸாக் என்றும் கம்ளைண்ட் பண்ணிய கணவர் பெயர் ஜின்னா என்றும் செய்யது இப்றாஹீம் பெயரால். வெளியிட்டுள்ளது. அன்று பதில் எழுதியவர் பெயரும் பண்ணை இப்றாஹீம்தான். 

இந்த நிலையில் இருந்து கொண்டு இவர்கள் ஊருக்கு ஒழுக்கத்தையும், மற்றவர்களுக்கு மார்கத்தையும் போதித்து தர்பியா நடத்துகிறார்களாம்.

ஆக இது எதையெல்லாம் உண்மைப்படுத்துகிறது தெரியுமாபி.ஜே.யின் விபச்சாரங்கள் உண்மை. பி.ஜே. பேசியுள்ள செக்ஸ் ஆடியோக்கள் உண்மை. விபச்சார பஞ்சாயத்து செய்த அப்போலோ ஹனீபா போன்றவர்களுக்கும், பி.ஜே.யுடன் விபச்சாரம் செய்த பெண்களுக்கும் செட்டில்மெண்ட் செய்யப்பட்டுள்ளது உண்மை. ததஜவுக்கு வரும் ஜகாத், பித்ரா, மாநாட்டுப் பெயராலும் மற்றும் பல பெயர்களாலும் வசூலிக்கப்படும் பணங்கள் பி.ஜே.யின் விபச்சார வகைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது உண்மை.

பி.ஜே. தனது விபச்சாரத்தை மறைக்க தன்னுடன் படுத்த தேவடியாள்களை ஏவி விட்டுத்தான் பாக்கர் அல்தாபி போன்றவர்களை மாட்டி விட்டுள்ளார். காலம் கடந்து கடலுார் கதை வெளி வந்த மாதிரி உண்மைகள் வெளி வர துஆச் செய்வோம்.


கொள்கையே தலைவன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? விபச்சாரம் செய்பவனை ஆதரிக்க வேண்டும். அவனது விபச்சாரத்தை மறைக்க அவன் போடும் எழும்புத் துண்டுகளை நக்கிக் கொண்டு  பள்ளிவசால்களை ஒப்படைக்க வேண்டும். இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாதவர் என்று சொன்ன நாக்கால் விபச்சாரகனின் மனைவியை கொள்கை காக்க வந்த வீர மங்கை என புகழ வேண்டும். விபச்சாரகன் தரும் ரகசிய கூலிக்கு மாரடிக்க வேண்டும். இதுதான் ததஜ கொள்கை.

பி.ஜேவிபச்சாரி என்று தெரிந்த பின்னரும் அவரை ஆதரித்து நிற்கும் ததஜவினர்  அனைவர் மீதும்பி.ஜே.யின் பினாமி அமைப்புகளில் இருந்து கொண்டும்அடுத்த  அமைப்புகளில் இருந்து கொண்டு பி.ஜே.யுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளவர்கள் மீதும்அப்பேலோ ஹனீபா மாதிரியானவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை  இறக்குவாயாக என்று துஆச் செய்வோம்.

இந்த ரகசிய ஷய்தான்களை எதிர்க்க நமக்கு சக்தி இல்லைஆகவே மகா சக்தியாளன்  அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறோம் அவனது பிடி இருகட்டுமாக.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.