Posts

Showing posts from 2003

டாக்டர் ஹெல்பர் வேலை தேடுகிறார்?

டாக்டர் சீட் பெற்றவர் என்று பி.ஜே. வகையறாக்களால் கூறப்பட்டவருக்கு துபையில் ஹெல்பர் வேலை தேவை. குணங்குடி ஹனீபா அவர்களால் 1986ல் துவங்கப்பட்டது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 1986ல் அவர் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குணங்குடி ஹனீபா அவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். ஹனீபாவின் செயல்பாடுகளைக் கண்ட டாக்டர் ராமதாஸ் ஹனீபாவை பா.ம.க.வில் இணைத்து மாநில பொருளாளர் பொறுப்பு கொடுத்தார். ஹனீபா பா.ம.க. பொருளாளராக இருந்தபோது வட்டம், மாவட்டம், நகரம் என எல்லாக் கிளைகளிலும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பொறுப்புகளில் ஒன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு என்று பா.ம.க.வில் நடைமுறைபடுத்தினார். 1995ல் பாக்கர் கைது செய்யப்பட்டதும் ஹனீபா 1986ல் நிறுவிய த.மு.மு.க.வின் சார்பில்தான் போராட்டம் நடந்தது. ஜே.எஸ். ரிபாய் கைதானதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்குப் பிறகு பி.ஜே, அலதவுதீன் போன்றவர்கள் தங்களை காத்துக் கொள்ள த.மு.மு.க.வில் இணைந்தனர். அமைப்பாளர் அது இது என பொறுப்புகளும் பெற்றனர். முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவரை தலைவராக ஏற

ஒற்றுமை வேடதாரிகளின் முகத்திரை கிழிகிறது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.  பழ்லுல் இலாஹி மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானதே ஷம்சுல்லுஹா ஒப்புதல். அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....  வெளிநாட்டுப் பணம் வாங்கக் கூடாது என்பதை பைலாவாகக் கொண்டு செயல்படுதாக தாயக மக்களை ஏமாற்றி பொதுக்கூட்டங்களிலும் இன்ன பிற வழிகளிலும் விதவிதமாக வசூலித்துக் கொண்டிருப்பவர்கள் பி.ஜே. அணியினர் என்பதையும்,  வெளிநாட்டுப் பணத்திற்காக அவ்வப்போது ஏதாவது காரணங்களைச் சொல்லி வந்து வெளிநாடுகளில் தவம் கிடந்து லட்சக் கணக்கில் வசூலித்துச் செல்பவதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்களும் அந்த பி.ஜே. அணியினர்தான் என்பதையும் அனைவரும் அறிவீர்கள்.  அந்த வரிசையில் இப்பொழுது வெளிநாட்டுப் பணத்திற்காக வந்து ஷார்ஜாவில் தவம் கிடப்பவர் ஷம்சுல்லுஹா. அவருக்கு 01.11.2003 அன்று கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியாகிய நாம், 'நான் தயார் நீங்கள் தயாரா?' என்ற தலைப்பில் எழுதிய கடிதத்திற்குப் பிறகு நம் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானதே என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.  முதலில் நாம் எழுதிய கடிதத்தை தலைப்புகளுடன் உங்கள் பார்வைக்குத் தருகிறோம். பொய்யன், பொய் சாட்சி சொல்பவன், மோசடி

1993 ல் இருந்து தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு நடத்தியது பி.ஜே.தான்.

: kayal mehboob Sent: Sunday, June 15, 2003 8:42 am To: kamfazal@emirates.net.ae Cc: Bcc: Subject: Reply Fazlul Ilahi wrote: Hello, what is the meaning of writing and issuing notices like this? Tamimul Ansari and Jawahirullah were given good response and welcome here - big, crowded public meetings were arranged and were termed as Mahanadu. even surprise Thundu Wasool was done in MHJ's meting in DXB collecting 6,000dhs. what all thisshows you? did you not understand? in your very place (kottai?) they are able to do this. that means you are efforts are utter failure. your activities are just like sooriyana parthu aetho kulaithadham (please excuse me for using this phrase) If you really have power you should have stopped those outdoor meetings from taking place and not being a vaai chol - paper veeran. if you had stopped those meetings you would have earned something for Akhira as in adh and dxb MHJ neither speak about islam for muslims nor for non-muslims. so i

ஒற்றுமை வேடதாரிகளின் வேதாந்தம்.

Image

முஸ்லிம் லீக்

Image

இஸ்லாமிய இஜ்திமா விளம்பரத்தை போட விடாமல் தடுத்த தீய சக்தி எது?

முஸ்லிம் பெண்மணி மாத இதழ் பார்ட்னரும் ஸாஜிதா புக் சென்டர் அதிபருமான ஜக்கரிய்யா அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தங்கள் பெயரால் ஒரு ஈ-மெயில் பிரசுரம் வந்தது. அது யாருடைய தூண்டுதலும் இல்லாமல் சுயமாக அனுப்பி உள்ளீர்கள். எந்த ஒரு தனி மனிதரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், உண்மையை நிலை நாட்ட வேண்டும் என்றே ஈ-மெயில் பிரசுரம் வெளியிட்டுள்ளீர்கள். இப்படி அப்பாவியான உங்களைப் பற்றி முன் பின் தெரியாதவர்கள் உங்கள் பின்னணியை அறியாதவர்கள்; புரியாதவர்கள் நம்பலாம். கடந்த பாராளு மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் ஸாஹிபும் தேசிய லீக் தலைவர் அப்துல் லதீப் ஸாஹிபும் அவரவர்கள் கூட்டணியினர் தொகுதி ஒதுக்கியதன் அடிப்படையில் 2 பேருமே மத்திய சென்னையில் போட்டி இடுவதாக அறிவிப்பு வெளியானது. அப்துல் லதீப் ஸாஹிபை எதிர்த்து போட்டி இட வேண்டாம் என மு.லீக் முடிவு செய்து தொகுதியை கூட்டணியிடம் ஒப்படைத்தது. குறுகிய இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. நான் தோற்றாலும் அப்துல் லதீப் ஜெயிக்கக் கூடாது அதனால்தான் போட்டி இடுகிறேன் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் வாய

இன்பார்மர் வேலை செய்ய இஸ்லாத்தின் பெயரால் அமைப்புகள் தேவையா?

கடைசிப் பக்கத்தை முதலில் படிக்காதீர்கள். மவுலவி ஹாமித் பக்ரி அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து பி.ஜே அணி .ரகசியமாக உதவுகிறது, உதவாது என்று ஆளுக் கொருவிதமாகவும்; நாளுக்கொருவிதமாகவும் பி.ஜே அணியின் கீழ் மட்டப் பொறுப்பாளர்கள் மூலம் விளக்கங்களைக்; கூறி பொது மக்களை சமாளித்துக் கொண்டிருந்தார்கள். ஷஷஹாமித் பக்ரி கைது பற்றி பி.ஜே. விளக்கம்|| ஷஷஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதி|| ஆகிய தலைப்புகளில் நாம் வெளியிட்ட பிரசுரங்கள். ஷஷபக்ரியின் கைதும் படிப்பினைகளும்|| என்ற தலைப்பில் வெளியான ஆடியோ கேஸட்கள், இவர்கள் யார் என்பதை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டின. இவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்ட சமுதாய முன்னோடிகளில் பலர் போதும் விட்டு விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அந்த பெருந்தகைகளை கண்ணியப்படுத்தும் வகையில் அவர்களது வேண்டுகோளை ஏற்றோம். அதனால்தான் சமுதாய விரோத சக்திகள் வெளியிட்ட பிரசுரங்களுக்குப் பதில் பிசுரம் வெளியிடாமல் இருந்தோம். இப்பொழுது மவுலவி ஹாமித் பக்ரி விடுதலையான பின்னரும் பி.ஜே. அணிதான் ரகசியமாக முயற்சி செய்து விடுதலை ஆக்கியது. பி.ஜே.அணிக