Posts

Showing posts from October, 2018

ஸஹாபாக்கள் விஷயத்தில் சாபத்துக்குரிய முதலாமவர்கள் யார்?

Image
TNTJ என்ற திருட்டுக் கூட்டத்தை ஆதரிப்பவர்களே!    நபித்   தோழர்களையும்   நல்லவர்களையும்   நையாண்டி   செய்தது   சரிதான்   என்று   சரி    கண்ட   சண்டாளர்கள்   யார் ? உங்களுக்குத்     தெரியுமா ?       அல்லாஹ்வின்   சாபத்துக்குரியவர்கள்   யார் ?    தவறுக்கு   வருந்தி   திருந்தியவர்களா ?   அவர்களை   மீண்டும்   கெடுத்த ஷைத்தான் குட்டிகளா ? தப்லீக்காரர்கள்   40- நாள் , 6- மாதம் ஜமாஅத்தில் சென்று விடுகிறார்கள் அவர்களது மனைவிமார்கள் தகாத உறவில் ஈடுபடுகிறார்கள்   என்று பொதுக் கூட்டத்தில் ஷம்சுல்லுஹா   பேசினார். மேலப்பாளையமே   கொந்தளித்தது. அன்று உடனிருந்தவர்கள் கண்டித்ததும்   டென்ஸனில் டங் சிலிப்பாகி பேசி விட்டதாகக்    கூறி லுஹா     வருந்தினார்.      பிறகு      ஜும்மா    மேடையில்  மன்னிப்பும் கேட்டார். https://mdfazlulilahi.blogspot.com/2018/10/blog-post_30.html நடந்து விட்ட தவறுக்கு மன்னிப்புக் கேட்டதன் மூலம் லுஹா என்ற மனிதன் மஹானாகி விட்டார் .   மனிதன் மகானாக ஆவது ஷய்த்தானுக்குப் பிடிக்குமா ?   சில நாட்களில் அந்த மன்னிப்பை வாபஸ் வாங்க வைத்தான் மனித உருவில் அவருடன் இன்றும் இருக்கு