த.மு.மு.க. தலைவர்களை மசூர் தர்பியாவில் கிண்டலடித்த மாவீரனும் மானங்காத்த ஹைதர் அலியும்.

ஜவாஹிருல்லாஹ் பேசுவார் செசன்யா, கஜகஸ்தான் (என்று) இருக்கிறவன் எல்லாம் கசங்கி போய் விடுவான்கள். யார் கேட்கிறது? அவரு ஹைதர் அலி என்ற காரணத்தால் (என்பார்) எவன் உட்கார்ந்து கேட்க என்று நன்றி கெட்ட சண்டாளப்பாவி ஷம்சுல்லுஹா ஹைதர் அலி அவர்கள் மாதிரி உடலை வளைத்து நடித்துக் காட்டுகிறார். மைசூர்பா ரொம்ப ஆபாசமப்பா என்று பெயர் பெற்ற தர்பியாவில். இந்த நன்றி கெட்டவருக்கு மேடையும் மைக்கும் கிடைத்து விட்டால் போதை ஏறி விடும். என்ன பேசுகிறோம் என்று தெரியாதுசவடால் பாண்டியனாக மாறிவிடுவார்.  அதனால்தான் இவருக்கு லுஹா பாண்டியன் என்ற பெயரும் வந்தது.
1997  ஆகஸ்டு  2  தலைப்பு.   நான்கு   மத்ஹபுகளும்     நவீன  பிரச்சனைகளும். காக்கிச் சட்டையே உன் சட்டையை கழட்டுவோம்    காக்கிச் சட்டையை பிடித்து  கேட்கும்   அதிகாரம் இ.பி.கோ. வில்  இருக்கு என்று  இங்லீஷிலும்  காஜித்தார் லுஹா.  அல்லாஹு   அக்பர்   கோஷம்  பெற்றார்.  

தலைப்புக்கு  சம்பந்தம்  இருக்கா?  சம்பந்தமில்லாததை பேசினால்தான் அவர் சம்சுல்லுஹா. சம்பந்தமில்லாமல் பேசும் பேச்சாளனுக்கு அல்லாஹு   அக்பர்   கோஷம்   போடும் கூட்டம் எப்படிப்பட்ட மூளை உடையவர்களாக இருப்பார்கள் அந்த மாதிரி தான் அவரது தர்பியா-பயிற்சி பேச்சும் கோஷம் போட்டவர்கள் நிலையும் இருந்தது.

அதே 1997 ஆகஸ்டு 31   நடுநிசி   போலீஸ்   லுஹா    வீட்டுக் கதவை   தட்டியது.   உள்ளூர்   எஸ்..   வந்தாரா  வரவில்லை.  ஏனெனில்  அவருக்கு அப்பொழுதுதான்   நான்  அனுப்பிக் கொடுத்த  கார்டுலெஸ்  போனை  லுஹா எஸ்.ஐ. க்கு  கொடுத்திருந்தார். 

எனவே நன்றிக் கடனாக   கருங்குளம்   ஸ்டேஷனிலிருந்த  எஸ்.  காசிப்பாண்டியன் அவர்களை   அனுப்பி இருந்தார்   லுஹா   வீட்டு   கதவை  தட்டினார்.  உடனே   லுஹா   காக்கிச்  சட்டையைப் பிடித்து    கேள்வி    கேட்டார்   என்று எண்ணுகிறீர்களா? 

அதுதான்   இல்லை.     பக்கத்தில்   படுத்திருந்த   மனைவி    மக்களையே மறந்து விட்டார். எங்கிருந்து வரும்   இ.பி.கோ.  ஞாபகம்?  அவர் வீட்டுக்குப் பின்னால் கக்கூஸ் இருக்கிறது என்ற ஞாபகம்தான் லுஹாவுக்கு வந்தது.   மனைவி     மக்களை     அம்போ   என  விட்டு    விட்டு   கொல்லைப்புற  வழியாக புறமுதுகிட்டு ஓடினார் மைக் மாவீரன்  லுஹா.   

இந்த  மைக்  மாவீரனுக்காக  போலீஸாரிடம்  பேச்சு  வார்த்தை  நடத்தியது யார்? அன்று அமைப்பாளராக இருந்த என்றும் 16 மண்ணடி கெத்து பி.ஜே.யா? காவல் துறையிடம் பேசி கெத்து எது

எந்த ஜவாஹிருல்லாஹ்வையும் ஹைதர் அலியையும் தர்பியாவில் லுஹா கிண்டலடித்தாரோ  அவர்கள்தான் அந்த   செசன்யாவும்  கஜகஸ்தானும்தான்  கெத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 

ஜவாஹிருல்லாஹ்,   ஹைதர் அலி   ஆகியோர்    அதிகாரிகளிடம்  லுஹாவை       அடிக்கக்   கூடாது  என்று  வேண்டுகோள் வைத்ததால் லுஹா சட்டையை கழட்டிய போலீஸ் அடிக்கவில்லை. கொலை    வழக்குகளில்  சிக்கிய   லுஹாவை  விடுவிக்கு  முழு மூச்சாக பாடுபட்டு விடுவித்தவர்களுக்கு லுஹா செலுத்தி வரும் நன்றிக் கடன் இதுதான்.


பத்தாயிரம் ரூபாய் கொடு உன்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுகிறேன்என்றார் சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மவ்லவி ஷம்சுல்லுஹா சிறைப் பேட்டி. என்று 1997 செப்டம்பர் மாத உணர்வு இதழில் முதல் பக்கச் செய்தியாகப் போட்டார் பி.ஜே. 

காசிப்பாண்டியன் அவர்கள் முஸ்லிம் அல்ல அவருக்காக இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் மறுக்கிறேன்.  உணர்வில் பி.ஜே. போட்ட இந்தச் செய்தி பொய்யானது என்று. 

ததஜ தொண்டர்கள் இதை உண்மைப்படுத்தி சத்தியம் செய்யட்டும் பார்ப்போம். செய்ய மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும் லுஹாவும் பி.ஜே.யும் பொய்யர்கள் என்று. 

சமுதாய நலம் நாடி பொய் சொல்லலாம் என்றால் ஒரு அதிகாரி மீது பொய்ச் செய்தி போடுவதால் சமுதாயத்திற்கு நலமா கெடுதலா? 1997 ஆகஸ்டு வரை ஜிஹாது  ஜிஹாது என்று கர்ஜித்த லுஹாவுக்கு  கைதுக்குப் பிறகு நீண்ட நாளாக வாயில் ஜி என்ற வார்த்தையே வரவில்லை என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். அவ்வளவு வீரம்?

தர்பியாவில் சொல்லிக் காட்டியுள்ள தடா எதிர்ப்பு பேரணி வெற்றிக்கு முதல் காரணமாக இருந்தவர். பல வகைகளில் பேருதவியாகவும்  சட்ட வழி காட்டியாகவும் இருந்த நன்றிக்குரியவர் தான் சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன். அப்பொழுது அவர் மேலப்பாளையம் சரகத்தில் இருந்தார். அவர் மீதுதான் இட்டுக்கட்டி பொய்களை எழுதி உள்ளார்கள். இப்படிப்பட்ட பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் அருள் இறங்குமா? இருள் இறங்குமா?

இந்தப் பேரணி வெற்றியை கூறி பெருமைப்படும் லுஹா போன்ற மேடை மேனாமினிக்கிகள். மதியம் 3 மணி வரை பேரணியை ரத்து பண்ணுங்கள் கேன்சல் பண்ணி விடுங்கள். கூட்டம் வராது கேவலப்பட்டு விடுவோம் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஏனெனில் தமிழக அளவில் ஜாக் சார்பில் வந்திருந்தவர்களையும் உள்ளூர் மக்களையும் சேர்த்து 2 நாள் மாநாட்டிலும் கலந்து கொண்டவர்கள். 250 பேர்தான். அதனால் வேண்டாம் என்றார்கள். நான் உறுதியாக நின்றேன். 

காரணம் கையில் பிடித்து வரும் கோஷங்கள் அட்டையே ஆயிரம் தயாரிக்க முடிவு செய்தோம். 600 வரைதான் தயாரிக்க முடிந்தது. அட்டை பேனர்கள் தயாரிப்பிலும் மக்களை திரட்டி வர செய்த குஸுஸி கஸ்திலும் இரவு பகலாக உறக்கம் இன்றி பணியாற்றியவர்கள் உறுதி அளித்தார்கள். கூட்டம் வரும் என்று.

அல்கபீர் வீடியோ கடைதான் பேரணி அலுவலகமாக பயன்பட்டது. அல் கபீர் ஷம்சு, மசூது, மொடவன் இஸ்மாயில், உசேன், ஜில்லி போன்றவர்கள் உழைப்புதான் உள்ளூர் மக்களை திரண்டு வரச் செய்தது. S.S.U. ஸைபுல்லா ஹாஜா அவர்களின் குரல் உழைப்பு பார்வையாளர்களையும் களத்துக்குள் இறக்கியது. பேயன்கள் மாதிரி அலைந்தவர்கள் பெருமை பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பி.ஜே.யின் 28 நிமிட செக்ஸ் ஆடியோ வெளியான சமயத்தில் இதை பரப்பும் பணியில் த.மு.மு.க.வினர் ஈடுபடக் கூடாது என்று த.மு.மு.க.வினரை தடுத்து நிறுத்தியவர் ஹைதர்அலி அவர்கள்.

இப்படி மானங்காத்த ஹைதர் அலியை மானங்கெட்டவரும் நன்றிகெட்டவருமான லுஹா அவர் மாதிரி உடலை வளைத்து நடித்து காட்டி கிண்டல் பண்ணுகிறார். மனிதனுக்கு நன்றி செலுத்தாதவரை அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்று இவர்கள் மேடைகளில் செய்யும் உபதெசம் ஊருக்குத்தான்.

பிள்ளைகள் ஸ்கூல் படிப்புக்கு உதவி கேட்டு வந்த ததஜ பெண்கள் கற்பை சூறையாடியவனை யா அல்லாஹ் சரியான பிடியாக பிடிப்பாயாக. 28 நிமிட ஆடியோவில் பேசி உள்ள குரல் எவனுக்கு உரியதோ அவனையும் அவனை  தாங்கி பிடித்து நிற்கும் கூட்டத்தாரையும் நீ சும்மா விட்டு விடாதே! உன் பிடியை இறுக்குவாயாக. 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.