ரோஷமிகு(? )ரோஷனே பதில் சொல்லுங்கள். ததஜவை கேவலப்படுத்தியதும் கேவலப்படுத்துவதும் யார்?

பி.ஜே. பற்றி லுஹா கூறிய அசிங்கங்கள் எப்படி பி.ஜே, லுஹா, எனக்குமான பிரச்சனையாக ஆகும் ரோஷன்? ஆற்காடு என்றதும் நவாப்கள் ஞாபகம் வந்தது அந்தக் காலம். டீச்சர் ஞாபகம் வருவது இந்தக் காலம் என்று பேச வைத்தது யார்? ரோஷன் போன்றவாகளா? நாமா? கன்னியாகுமரி ஹபீபா, களியக்காவிளை குர்ஷித் பானு, மதுரை புல்லட் ராணி, பரங்கிப்பேட்டை லீனா, முஹம்மது பந்தர் மெகருன்னிஸா, ஆற்காடு டீச்சர்ஷகீலா பானு, குபுரா, நஜ்முன்னிஸா, கனவுவுக் கன்னி நந்தினி  என்று (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பது போல) ஊர் வாரியாக பெண்கள் பெயரை பட்டியலிட்டு ததஜ வினரைப் பார்த்து குற்றம் சாட்டியது. நாமா ததஜவினராhttp://mdfazlulilahi.blogspot.ae/2018/03/blog-post_3.html 

காணாததற்கு அமைந்தகரை, காசிமேடு, செம்புதாஸ் தெரு மற்றும் ராஜகிரி ஜெரீனாக்கள் சமாச்சாரைத்தை வெளிக் கொண்டு வந்தது யார்?


ஆற்காடு டீச்சர் சமாச்சாரத்தில் பி.ஜே.யை நல்லவர் போல் காட்ட நடந்த நாடக வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள். ஆற்காடு டீச்சர் பி.ஜே.யின் குடும்ப நண்பர் என்றால்  குடும்ப நண்பரை குடும்பத்து பெண்களை அனுப்பி தானே அழைத்து வர வேண்டும்! பி.ஜே.யின் குடும்ப நண்பர் என பி.ஜே. கூறிய  ஆற்காடு டீச்சரை சென்னை சென்ரலுக்கு  அடிக்கடி அழைத்து வர ஆட்டோ எடுத்து தலைமை அலுவலக ஊழியரான அந்நிய ஆணை அனுப்பியது ஏன்?

ஆற்காடு டீச்சர் குடும்பத்துப் பெண் என்றால் குடும்ப நண்பர் என்றால் குடும்பத்தோடு வீட்டில் தானே தங்க வைக்க வேண்டும்! தனித்து வந்துள்ள பெண்ணை ஏன் மண்ணடி அல்பா லாட்ஜில் தங்க வைக்க வேண்டும்?  தொப்பியையும் கண்ணாடியையும் கழட்டிவிட்டு கைலியை மடித்து கட்டிக்கொண்டு பி.ஜே. மட்டு தனியாக ஏன் லாட்ஜுக்கு போக வேண்டும் டிவியில் பேசும் தலைவர்தொப்பி கண்ணாடி இல்லாமல் தனியே வந்தார் என லாட்ஜ் ஊழியர் ஏன் சொல்ல வேண்டும்? கேட்டது யார்? நாமா ததஜவினரா?

பெண்ணோடு தனித்திருக்கக் கூடாது என்று ஊருக்கு உபதேசம் செய்யும் பி.ஜே. அவரோடு ஆற்காடுக்கு போனவர்களை தீம் பார்க்கிற்கு அனுப்பி விட்டு பி.ஜே. மட்டும்  ஆற்காடு டீச்சர்  வீட்டில்  டீச்சரோடு தனித்திருந்தார் சொன்னது யார்? நானா ததஜவினரா?
பேசி வைத்த பெண்ணோடு போனில் பேசுவது ஹராம்- கூடாது என்ற பி.ஜே. ஆற்காடு, முஹம்மத் பந்தர், பரங்கிப்பேட்டை, திருமுல்லைவாசல் என பல ஊர் பெண்களிடம் மணிக்கணக்கில் அளவளாவிக் கொண்டிருப்பார் சொன்னது யார்? நானா ததஜவா?
  
மார்க்கத்தை அறிந்து கொள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பெண்களிடம் பி.ஜே. போடும் கடலை சொல்லி மாளாது  இவர் அடிக்கும் கூத்து கன்றாவி எந்த அளவுக்கு என்றால் முதல்வன் பட மனிஷா போல் நீலக்கலர்சட்டை உங்களுக்கு நன்றாக உள்ளது. என கூறியதும் தொடர்ந்து நேரடி நிகழ்ச்சியில் நீலக்கலர் சட்டை போட்டார் பி.ஜே. சொன்னது யார்நானா? ததஜவா?


ஆற்காடு டீச்சரோடு உரையாடுவதற்கு  என்றே வல்லம் மாநாட்டு கணக்கில் மொபைல் போன் வாங்கி ஆற்காடு டீச்சருக்கு கொடுக்கப்பட்டது. ஆற்காடு அம்மணி வகைச் செலவு வல்லம் மாநாட்டு கணக்கில் எழுதப்பட்டதுசொன்னது யார்நானா? ததஜவா?

(2019 குர்ஆன் மாநாட்டு கணக்கில் இன்னும் எத்தனை அம்மணிகளுக்கு போன் வாங்க வேண்டி இருக்குமோ?)

கேவலத்திலும் கேவலம் மகா மகா கேவலம். மாநில நிர்வாகத்தின் விஷயங்கள் எல்லாம் மேற்படி சமாச்சார மன்மத மங்கையருக்கு தெரியும். எப்படி தெரியும்? நிர்வாக குழு பேச்சுக்களை பி.ஜே. தனது தொலை பேசியின் மூலம் நேரடியா(லைவா)கவும் மேற்படி பெண்களுக்கு ஒளிபரப்புவார். இத்தனையும் செய்து விட்டு நிர்வாக விஷயம் வெளியில் கசிகிறது என்று மாநில நிர்வாகிகளிடம் சத்தியம்வேறு வாங்குவார் சொன்னது யார்? 

பாக்கர் அவரை அறியாமல் இந்த விஷயங்களை மறை முகமாக சுட்டிக் காட்டி பேசி விட்டார். பாக்கர் பக்கத்தில் அமர்ந்து சென்றதை தவிற வேறெந்த செயலும் செய்யவில்லை. என்று திருச்சி செயற்குழுவிலும் கடலூர் பொதுக்குழுவிலும் நற்சான்று சொன்ன ஆற்காடு இளவரசர் பி.ஜே. பாக்கருக்காக    கடலூரில்  முபாஹலாவும் செய்த பி.ஜே. பழைய பைல்களை துாசி தட்டி எடுத்து பாக்கரை வெளியேற்றி விட்டார். சொன்னது யார்? ததஜ. 

அதற்கு வலு சேர்க்கும் ஆதாரமும் கடலுார் தான் இதோ  ஆதாரம்.

மாநில நிர்வாகியாகவும் முதியோர் இல்ல பொறுப்பாளராகவும்  இருந்த ததஜகாரர் முதியோர் இல்ல பெண்ணிடம் தவறாக நடந்தார். அந்த மாநில நிர்வாகியின் மனைவிக்கும் அவரது தம்பிக்கும் தொடர்பு என்று 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த அசிங்கத்தை இப்பொழுது வெளிப்படுத்தி கேவலப்படுத்துவது யார்? உங்கள் சமாச்சார சமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் அல்லவா. 5 ஆண்டுகளுக்கு முந்தையதை இப்பொழுது வெளியிட்டு நீக்கிய மாதிரிதான் பாக்கருக்கு நடந்தது.  

இந்த மாதிரி அசிங்கங்களை செய்து விட்டு சமாச்சார சமாத் தலைவரின் சமாச்சாரங்களை கண்டு கொள்ளாமல் இருந்தால் ரமழான் வசூல் பொறுப்பு வழங்கி பொருளாதார ரீதியாக வாழ்வாதாரம் உயரவும் சமாச்சார சமாஅத் உதவும் என்று அடையாளம் காட்டியுள்ளது யார்? 

மற்றவர்களைப் பார்த்து கட்டப் பஞ்சாயத்து கழகம் என்பி.ஜே.யே உன் மகனின் காதலிக்காக கட்டப் பஞ்சாயத்துக்கு ஆள் அனுப்பியது ஏனோ? கேட்டது யார்? நானா?
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று கூறி விட்டு பி.ஜே. மகனை காதலித்து இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை விரட்டி கொடிய மார்க்கமாகக் காட்டியது நியாயமா? கேட்டது யார்? நாமா ததஜவினரா
நான்கு விஷயங்களைச் சொல்லி அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு தெளிவாக மறுக்கச் சொன்னால் மறுக்க முடியவில்லை. எப்படியாவது எங்கள் சமாச்சார சமாஅத்தை கேவலப்படுத்துவதுதான் உங்கள் நோக்கம் என்கிறீர்கள். லுஹா ன் போட்டு சொன்னதை ர் போட்டு எழுதுகிறேன் பாருங்கள்.

பி.ஜே.பெண்கள் பகுதியிலேயே கிடந்தார். மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தார். பி.ஜே பேசச் சென்றால் ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. பி.ஜே. இரவிலும் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியையே பார்க்கிறார்.   எதைப் பார்க்கிறார்? இரவு நிகழ்ச்சிகளில் எதற்கு கருப்புக்கண்ணாடி?

பி.ஜே. பற்றி லுஹா கூறியுள்ள மேற்கண்ட அசிங்கங்கள் எப்படி பி.ஜே, லுஹா, எனக்குமான பிரச்சனையாக ஆகும்? இது சமுதாய பிரச்சனை. காட்சிப்பொருளாக்கப்படும்  சமுதாய பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இப்படிப்பட்ட பி.ஜே. கூட்டத்துக்கு பெண்களை கூட்டிச் செல்லும் உங்கள் சமாஅத்துக்கு வேண்டுமானால் இது சாதரணம். மானம் ரோஷம் சூடு சுரணை உள்ளவர்களுக்கு இது சாதாரண பிரச்சனை அல்ல. 

இப்படிப்பட்ட பி.ஜே.யை  வைத்து இனி ஊரில்    கூட்டம்   போட   மாட்டேன்பக்கத்து  ஊர்களுக்கு வந்தால் எடுத்துக்   கட்டி போக மாட்டேன்.  இப்படியெல்லாம் உறுதிபடச் சொல்லியவர் லுஹா. நீங்களாவது சுற்று வட்டார கூட்டத்துக்கு மட்டும் போவீர்கள். நாங்கள் மாநில அளவில் போவோம். லுஹா இப்படி அடையாளம் காட்டியப் பிறகு நாங்கள் போவது இல்லை. 

அப்படியெல்லாம் சொன்ன லுஹா பி.ஜே.யை  வைத்து ஊரில்   கூட்டம்  போட்டு ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தார். பெண்களை திரட்டிக் கொண்டு  போய் பி.ஜே.யின் முன்னால் வைத்தார் அப்படியானால் லுஹா யார்? பி.ஜே. கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்களை பார்க்கிறார் என்று லுஹா அடையாளம் காட்டிய பிறகு அவனவன் குடும்ப பெண்களை பி.ஜே. முன்னால் கொண்டு அமர வைப்பவர்கள் யாராக இருக்க முடியும்?

நான்கு  விஷயத்தைச்  சொல்லி  அல்லாஹ்வின் மீது  ஆணையிட்டு  தெளிவாக மறுக்கச்    சொன்னால் ரோஷன் அவர்களே உங்களால் மறுக்க  முடியவில்லை.  எப்படியாவது  எங்கள்  சமாச்சார  சமாஅத்தை கேவலப்படுத்துவதுதான் உங்கள் நோக்கம் என்கிறீர்கள். கேவலப்படுத்தி உள்ளது யார்? இந்தப் பட்டில் போதுமா? இன்னும் வேணுமா? 

நீங்கள் தலைவராக ஏற்றுள்ள பி.ஜே. விபச்சாரம் செய்தவர் இல்லை என்று நீங்கள் மனதால் நம்பினால். அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் தலைவர் பி.ஜே. விபச்சாரங்கள் செய்யவே இல்லை. செக்ஸ் ஆடியோவில் உள்ள குரல் பி.ஜே. உடையது இல்லை என்று ரோஷனாகிய நான் எனது மனதில் உள்ளபடி சத்தியம் செய்து மறுக்கிறேன். எனது சத்தியம் பொய் சத்தியமாக இருக்குமானால் அல்லாஹ்வின் சாபம் ரோஷனாகிய என் மீதும் என்னைச் சார்ந்து இருக்கும் அனைவர் மீதும் இறங்கட்டுமாக என்று சொல்லுங்கள். 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.