ததஜவுக்கு வழிகாட்டி அல்லாஹ்வும் ரசூலும் இல்லை பி.ஜே. பிரகடனம்

கடலூர் தர்பியா(?) கேள்வி பதில் நிகழ்ச்சிச்சீசீசீ...ல் அப்துல் ரசாக் கடிதம் வியத்தில் குர்ஆன் ஹதீஸை அப்பட்டமாக மீறி உள்ள பி.ஜே. #ஊர்_உலகத்தில் அப்படித்தான் சொல்வார்கள் (அதனால் சொன்னோம்) என்று பதில் கூறி உள்ளார். 

சங்கரமட தாஇ பி.ஜே.க்கும் ததஜவினருக்கும்  வழிகாட்டி அல்லாஹ்வும் ரசூலும் இல்லை அவர்களுக்கு ரகசிய கூலி கொடுக்கும் ஊர் உலகம்தான் என்பதை பி.ஜே. பிரகடனப்படுத்தி உள்ளார்.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/03/blog-post_20.html 

இவ்வளவு நாள் பி.ஜே. செய்த பிரச்சாரத்தில் ஊர் உலகம் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? அல்லாஹ்வும், தூதரும் எதைச் சொன்னார்களோ அதை மட்டும் தான் பின்பற்றுவோம் என பேசி வந்தாரே! 

இப்போது எங்கே போனது? செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனின் நிலை குறித்து அல்லாஹ்வின் எச்சரிக்கை…  

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 2:264.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைநபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:  பெற்றோரை நிந்திப்பவன் மதுவில் மூழ்கியிருப்பவன் செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன். ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.