சந்திக்கு வந்த விபச்சார சமாஅத்தின் சல்லாப சங்கதிகள் ஜாலிலோ ஜிம்கானா

ஜாக் மற்றும் த.மு.மு.க.வினரே சந்தோஷப்படுங்கள், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். சின்ன பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தான் ஒரு ததஜ தாஇ. அதனால் அவனது முதல் மனைவிக்கும் குழந்தைகளுக்கும்  இழைத்த துரோகம் தாங்காமல் மன உளைச்சலால் முதல் மனைவி நோய்வாய்ப்பட்டார். அந்த தாஇ அடுத்தவன் பொண்டாட்டியுடன் போய் விட்டதால்  அநாதையாக ஆன   வயது வந்த அவனுடைய மகள் அநியாயமாக  இறந்து  போனார்  அந்த தாஇ இன்றும் TNTJ ல்தான் இருக்கிறான் இனிமேலுமா இந்த விபச்சார இயக்கத்துக்கு எதிராக துஆச் செய்யாமல் இருக்கப் போகிறீர்கள்?


பி.ஜே.யின் 28 நிமிட செக்ஸ் ஆடியோ வெளியானதும் வீறு கொண்டு வெளியே வராதவர்தான் பி.ஜே. அப்பொழுது முபாஹலா அழைப்பு கொடுத்தவர்களுக்கு எந்த திடல் (கிரவுண்ட்) பொருத்தம்? தீவுத் திடலா? கடையநல்லுார் காயிதே மில்லத் திடலா? மேலப்பாளையம் ஜின்னா திடலா? எந்த கிரவுண்ட் பொருத்தம் என்று விளக்கம் சொல்லாமல் பொத்திக் கொண்டிருந்தவர்தான் பி.ஜே. 

இப்பாழுது கிரவுண்ட் விளக்கம் கொடுத்து செக்ஸ் ஆடியோவில் பேசி உள்ளது அவர்தான் என்பதை நிரூபித்து விட்டார்.

இன்று பக்கீர் பாபாவுக்கு எதிராக வெகுண்டு எழுந்தவர் அன்று பாஸித் பாய்க்கு எதிராக அ.ம.கு.பி.ஜே எழுந்து வரவில்லையே ஏன்?. ஆடியோ வெளியானவுடன் அது சம்பந்தமாக முபாஹலா அழைப்பு விடுத்தவர்களுக்கு பதில் சொல்ல அன்று மணமாக எழுந்து வராமல் பிணமாகக் கிடந்தது ஏன்?. அந்த செக்ஸ் ஆடியோ உண்மை என்பதால்தானே!

அந்த செக்ஸ் ஆடியோ, அப்போலோ ஹனீபா உடன் பேசிய ஆடியோ பொய் என்றால் பொதுமக்களை நோக்கி அந்த ஆடியோக்களுக்கு எதிராக துஆச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருப்பார்கள்.

பி.ஜே. விபச்சாரம் செய்தவர் இல்லை என்றால், அந்த செக்ஸ் ஆடியோவிலும் அப்போலோ ஹனீபா உடன் பேசியதாக உள்ள ஆடியோவிலும் உள்ள குரல்களுக்கு உரியவர்கள் மீது யா உன் சாபத்தை இறக்குவாயாக என்று நேற்று தோன்றிய தலைமை நிர்வாகிகள் அனைவரும் பகிரங்கமாக துஆச் செய்து விட்டு. மக்களே இந்த துஆச் செய்யுங்கள் என்று வேண்டி இருப்பார்கள்.

தமுக்கம் கிரவுண்டில் வைத்து எம்.எஸ். சுலைமான் அந்த ஆள்(பி.ஜே.) என்ன பொம்பளை பிள்ளைகள் கூடவே கிடக்கிறான் என்று நேரில் சொன்னதை நான் பரப்பவில்லை. எம்.எஸ். சுலைமான் தனது தங்கையின் வரதட்சணை கல்யாணத்திற்கு கமாலுத்தீன் மதனி பணம் கொடுக்கவில்லை என்பதற்காக கமாலுத்தீன் மதனிக்கு எதிராக ஆனவர். அதனால் அவரது கூற்றை நான் பொருட்படுத்தவில்லை.

பி.ஜே.யை பொம்பளை பாத்தியாக அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சொல்லவில்லை. அப்படி வரும் செய்திதான் பாஸிக் கொண்டு வரும் செய்தி என்று விளக்கம் தந்த விளக்கெண்ணெய்களே! ஷம்சுல் லுஹா என்னிடம் நேரடியாகச் சொன்னதைத்தான் சொல்லி உள்ளேன்.

பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். களஞ்சியம் கலீல் ரசூல் மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று ஷம்சுல் லுஹா என்னிடம் நேரடியாகச் சொன்னார்.

அதே கலீல் ரசூல் கல்லுாரியில் ஆசிரியராக பணி புரிந்தவர் பெண்ணை -மாணவியை முத்தம் இட்டார்.   இன்னொருவர் காதல் லீலைகள் பண்ணினார். அந்த பெண்ணை இரண்டாந்தரமாக திருமணம் செய்ய இருந்தார். திருமணம் நடந்தால் கேவலம் என பி.ஜே. போன்றவர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள். கடைசியில் ஹாமித் பக்ரி தலையில் கட்டி விட்டார்  என்று  லுஹா என்னிடம் நேரடியாகச் சொன்னார் .

யார் இந்த அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி? என்று அவர் பற்றியும் லுஹாதான் என்னிடம் நேரடியாகச் சொன்னார். ஷம்சுல் லுஹா என்ன பாஸிக்கா?

(ஷம்சுல் லுஹாவாகிய) நான் பல தடவை போயும் என்னை எந்த விபச்சாரியும் கூப்பிட மாட்டேன்கிறார்களே! இது யாரோ சொன்ன செய்தி அல்ல. விபச்சாரிக்காக சம்சுல் லுஹா அசடு வழிந்து என்னிடம் நேரடியாக ஜொல்லு விட்டது.

பி.ஜே.யை முன்னவராகவும் முதலாமவராகவும் முன்னிலைப்படுத்தியும் நிஜத் தலைவராகவும் கொண்டு இயங்கி வரும்  இயக்கத்தில் உள்ள தாஇகள் பிரமுகர்கள் எல்லாம் பெரும்பாவிகள் பண மோசடியாளர்கள் விபச்சாரிகள் என்று பஸ்லுல் இலாஹி 2002லிருந்து அடையாளம் காட்டி வருகிறார் அதை நம்பாதவர்களே இனியாவது நம்புங்கள் என்றுதான் 24-03-2018 ததஜ தலைமை நிகழ்ச்சி கூறுகின்றது. 

குர்ஆன் ஹதீஸுக்கு முரணாக இஸ்லாத்திற்கு எதிராக பள்ளிவாசல் பணத்தை திருடினாலும் பள்ளிவாசலையே களவாடினாலும் 

பித்ராவை ஜகாத்திலும் ஸகாத்தை விபச்சாரத்தில் போட்டாலும் 

எத்தனை பெண்களுடன் விபச்சாரம் செய்திருந்தாலும் 

தான் செய்த விபச்சாரத்தை தன் வாயாலேயே விளக்கி சாட்சி கூறி நிற்கும் ஆதார ஆடியோ கிடைத்தாலும் 

கோடி கோடியாக கொள்ளையடித்தாலும் ததஜ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது. 

விபச்சார சமாஅத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்தால்தான் நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் என்பதற்கும் 24-03-2018 தேதிய ததஜ தலைமை நிகழ்ச்சி சாட்சி  கூறி நிற்கின்றது.

ஆகவே பொதுமக்களே துஆச் செய்யுங்கள். அநியாயக்காரர்கள் மீதும் பொய்யர்கள் மீதும் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன பாவிகள் மீதும்  விபச்சாரம் செய்து விட்டு அதை மறுக்கும் ததஜ தலைவர்கள் மீதும் தாஇகள் மீதும் அவர்களை துாக்கித் திரியும் ஒவ்வொரு தொண்டன் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக! உன் லஃனத்தை அவர்கள் மீது இறக்குவாயாக! என்று தொடர்ந்து துஅச் செய்யுங்கள்.

விபச்சார சமாஅத்தினரை அல்லாஹ் வேரோடும் வேரடி மண்ணோடும் துாக்கி எறிவான்.

ஜாக் மற்றும் த.மு.மு.க.வினரே சந்தோஷப்படுங்கள், நன்றி செலுத்துங்கள். ஜகாத், பித்ரா, மற்றும் பள்ளிவாசல் பணத்தை திருடிய விபச்சாரக் கூட்டம் உங்களை விட்டும்  தானாக வெளியேறியது. இது அல்லாஹ் உங்களுக்கு செய்த மிகப் பெரிய நிஃமத். ஆகவே அல்லாஹ்வுக்கு ஆயிரமாயிரம் நன்றி செலுத்துங்கள்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.