டீச்சருக்காக எழுதியது பள்ளியறை பாடங்களோ? விபச்சார சமாஅத்தை விளங்கிக் கொள்ளுங்கள்

ததஜக்கள் நம்மோடு வலைதளங்களில் விவாதிக்க வருவதும். பதில் சொல்ல முடியாத நிலை வந்ததும். பொய்களை கூறி விட்டு ஜெகா வாங்குவதும் வாடிக்கை. அதே மாதிரிதான் ரோஷனும் பி.ஜே.யின் விபச்சாரங்கள் எல்லாம் நாம் அவர்களோடு இருந்த காலத்தில் நடந்த மாதிரி திசை திருப்புகிறார். பி.ஜெ. பொம்பள பாத்தி என்று லுஹா சொன்னவுடன். பி.ஜே.யை கண்டித்து கடிதம் போட்டவன் இலாஹி. இதற்குரிய வீடியோ ஆதாரம் ஆன்லைன் பி.ஜே.யிலேயே இருக்கிறது. ஆற்காடு டீச்சர் மேட்டரில் பி.ஜே. நல்லவர் போல் காட்ட ரோஷன் போட்டுள்ள அந்த வீடியோவின் தொடரிலும் வருகிறது.  ஒன்றாக இருந்த காலத்தில் சும்மா இருந்து விட்டு என்று விபச்சாரகனின் ஆதரவாளர்கள் கூறும் கூற்றுக்கள் அனைத்தும் பொய்தான்.

தானாக வந்து நமது FBல் பதிவு போட்டதால் ரோஷனின் ததஜ நுழைவு நிய்யத் எண்ணம் எந்த அடிப்படையிலானது என்பதை கேட்டோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக வேலை தருகிறார்கள். வருமானம் வருகிறது என்ற அடிப்படையில் ரோஷனாகிய நான் ததஜவினருடன் தொடர்பு ஆகவில்லை. வேலை தருகிறார்கள். வருமானம் வருகிறது அதனால்தான் அவர்களோடு இருக்கிறேன் என்று ரோஷனாகிய நான் சொல்லி இருந்தால், சொல்லி அனுப்பி இருந்தால் அல்லாஹ்வின் சாபம் ரோஷனாகிய என் மீது உண்டாகட்டும் என்று தெளிவாக  பதில் கூறி இருக்க வேண்டும். அல் வாப்பாவுக்கு போன பின் நான் சந்திக்கவில்லை என்ற ஏமாற்று எதற்கு? கேள்வி சந்திப்பு பற்றி அல்ல.

தங்கை ஜீனத்தை கொலை செய்ய அண்ணன் லுஹா அல் உம்மா என அறியப்பட்ட ஒரு குரூப்பை அணுகினார். ஜீனத்தை அடிப்பதற்கு அல் உம்மா என அறியப்பட்ட இன்னொரு குரூப்பை அணுகினார். இதில் ரோஷன் எந்தக் குரூப்பில் இருந்தார் என்பதை மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்ள பலருக்கும் மெஸேஜ் போட்டு கேட்டோம். ரோஷன் லுஹா தங்கையை அடிக்கச் சொன்ன  அணியில் இருந்தாரா? என்று மட்டும் கேட்டிருந்தால் தெரியாது என்ற ஒரே வார்த்தையை பதிலாக தந்து இருப்பார்கள். 

ரோஷன் லுஹா தங்கையை கொலை செய்ய சொன்ன  அணியில் இருந்தாரா? என்று கேட்டதால்தான் இல்லை அடிக்கச் சொன்ன கூட்டத்தில் இருந்தார் என்ற பதில்கள் கிடைத்தது. இது மனித இயல்பு. இப்படி மீண்டும் உறுதி செய்து விட்டுத்தான் ஜீனத்தை அடிக்கச் சொன்ன கூட்டத்தில் ரோஷன் இருந்தார் என்பதை வெளியிட்டோம்ஜீனத்தை கொலை செய்ய பத்வா கொடுத்த அணியில் உள்ளவனும் ததஜவிலிருந்து கொண்டு கம்பு சுத்திக் கொண்டு இருக்கிறான். அவன் வந்து வலையில் விழும்போது அவன் விபச்சாரத்தையும் அடையாளம் காட்டி பிஞ்ச செருப்பால் அடிப்போம்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக மனதில் உள்ளபடி சொல்கிறேன்.  லுஹா தங்கை ஜீனத்தை அடிக்கச் சொன்னக்குழுவின் கூட்டத்தில் ரோஷனாகிய  நான் இருக்கவில்லை. நான் இருந்தது உண்மை என்றால். ரோஷனாகிய என் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும். பொய்யாக இருந்தால் இதைச் சொன்னவர்கள் மீது இறங்கட்டும் என்று கூறி இருப்பார்.

ஆற்காடு டீச்சர் விஷயத்தில் பி.ஜே.யை உத்தமர் போலவும் டீச்சர் குடும்ப நண்பர் போலவும் காட்ட பி.ஜே.யின் அடிவருடிகளாக இருந்தவர்கள் அடித்த ஜால்ரா வீடியோவை ரோஷன் போட்டார். அதனால் ஆற்காடு டீச்சர் யார்? பி.ஜே. யார் என்பதை அடையாளம் காட்டினோம். ரோஸன் எழுதி உள்ளது உண்மை. நமது கூற்று பொய் என்றால் மானமுள்ள ரோஷன் என்ன செய்திருக்க வேண்டும்?

ரோஷனாகிய நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக உள்ளத்தில் உள்ளபடி சத்தியமிட்டுச் சொல்கிறேன். 1. ததஜ தலைமை நிலைய சேவையாளராக ஜாஹிர் என்பவர் இருந்தபொழுது  ஆற்காடு டீச்சரை சென்ரலில் இருந்து ஆட்டோவில் அழைத்து வர அடிக்கடி அனுப்பப்பட்டார்.

2. வல்லம் மாநாட்டுக்காக வாங்கிய போனை ஆற்காடு டீச்சரோடு பி.ஜே. ஸ்பெஷலாக உரையாடுவதற்கு என்று அப்போது ததஜ தலைமை நிலையத்தில் இருந்த யூசுப் கான்  மூலம் பி.ஜே. அனுப்பினார்.

3. வல்லம் மாநாட்டு அரங்கு ஒன்றின் பொறுப்பாளராக இருந்த ஆற்காடு டீச்சர் கணக்கு கொடுக்கவில்லை. பல முறை கணக்கு கேட்டும் கொடுக்கவே இல்லை. டீச்சருக்காக கணக்குகளை பி.ஜே. தன் கைப்பட எழுதி அன்றைய பொருளாளர் தொண்டியப்பாவிடம் கொடுத்தார். இதை டீச்சருக்காக பி.ஜே. எழுதியது பள்ளியறைப் பாடங்களோ என்று அப்பொழுது ததஜ தலைமையில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

4. மார்க்க நிகழ்ச்சிக்காக ஆற்காடு சென்ற பி.ஜே. தன்னுடன் சென்ற அவரது மைத்துனர் ஷம்சு, மீடியா வேர்ல்டு யாசிர் போன்றவர்களை தீம் பார்க்குக்கு அனுப்பி விட்டு பி.ஜே. மட்டும் தனியாக ஆற்காடு டீச்சரோடு இருந்தார்.

5. பி.ஜே. தனது கோலத்தை மாற்றி உல்பா மாதிரி ஆக்கி கண்ணாடி தொப்பி இல்லாமல் கச்சையை மடித்துக் கட்டிக் கொண்டு ஆற்காடு டீச்சர் தங்கி இருந்த அல்பா லாட்ஜுக்குப் போனார் ஆகிய குற்றச்சாட்டுக்களை மறுக்கிறேன். ஆற்காடு டீச்சரின் இந்த விஷயங்களில் எனது சத்தியம் பொய்யாக இருக்குமானால். ரோஷனாகிய என் மீதும் என்னைச் சார்ந்தவர்கள் மீதும் அல்லாஹ் சாபம் இறங்கட்டும் என்று பதில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி ரோஷன் மறுக்க முடியவில்லை.

ஆகவே பி.ஜே.யோடு படுக்க வந்த ஆற்காடு டீச்சர் என்ற அந்த தேவுடியாளை அழைத்து வரத்தான் ததஜ தலைமையில் உள்ளவர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வல்லம் மாநாட்டு காசில் வாங்கிய போன் அந்த தேவுடியாளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ரோஷனின் நிலை உறுதிபடுத்தி விட்டது.

இதனால்தான் ததஜ தலைமையை விபச்சாரக்குடி என்கிறார்கள். அதற்கு ஆதாரமாக ததஜ பெண் தாஇயுடனும் அதன் அக்காளுடன் பி.ஜே. உடலுறவு கொண்டது பற்றி பேசிய செக்ஸ் ஆடியோ. விபச்சாரகர்களின் மாநில தலைமை புரோக்கர் அப்பல்லோ ஹனீபாவுடன் பி.ஜே. பேசிய ஆடியோ.   ததஜ தலைமை வெளியிட்ட பி.ஜே, அவரது ஆட்டோ டிரைவர், ததஜ தாஇ ஆகியோர் பேசிய ஆடியோ, ம.ஜ.க. மாநில செயலாளர் புளியங்குடி செய்யது ஆடியோ ஆகியவை உள்ளன.

ஆகவே ததஜ தலைமை விபச்சாரக்குடி இல்லை என்று நிரூபிக்க வேண்டும். அதைச் செய்யாமல் நீங்கள் எங்கள் தலைமைக்கு வாருங்கள் என்றால் விபச்சாரக்குடிக்கு யார் போவார்கள்?

லுஹா பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லி உள்ளார்  என்று தெரிந்த உடன், லுஹாவுக்கு போன் போட்டு தட்டிக் கேட்டவன் நான். லுஹாவின் பொய் சத்தியத்தையும் பொய் சாட்சியத்தையும் அடையாளம் காட்டி வெளியிட்ட நோட்டீஸை ரோஷன் வினியோகித்தார். லுஹா நொண்டியடித்து. தொண்டிக்காரன் காலில் போய் விழுந்து மண்டியிட்டார்.

இஸ்லாம் என்பது எண்ணத்தின் (நிய்யத்தின்) அடிப்படையிலானது. மனதால் நம்பியதை (உள்ளத்தில் ஏற்றதை) வாயினால் மொழிய வேண்டும். நிய்யத்திற்கு (எண்ணத்திற்கு) ஏற்பவே  அல்லாஹ்வும் கூலி வழங்குவான். ஆகவே உள்ளத்தில் உள்ள (எண்ணத்தை) நிய்யத்தை  துாய்மையாக்கிக் கொள்ளுங்கள் என்று வாய் கிழிய பேசி ஊருக்கு உபதேசம் செய்வார்கள் ததஜ மவுலவிகள்.

விபச்சாரகனை, ரகசிய கூலிக்கு மாரடிப்பவனை தலைவராக ஏற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்ததும். வாய் கிழிய பேசி பேச்சு வேசியின் பேச்சாக ஆகி விடும். 

இஸ்லாம், அல்லாஹ், நிய்யத் எல்லாம் போய் விடும். எந்த ஒரு இயக்கத்தில் இருப்பதும் தலைவரை ஏற்பதும். அவரவர் விருப்பத்தை பொறுத்தது என்று பத்வா வழங்கி விடுவார்கள். விபச்சார இயக்கத்திற்கு யார் தலைவராக வர வேண்டும் என்று தீர்மானிப்பது விபச்சார எதிரிகள் அல்ல. விபச்சாரகனின் ஆதரவாளர்களே என ஏகத்துக்கும் கத்துவார்கள்.

இப்படிப்பட்ட மவுலவிகளுடன் உள்ள ரோஷன் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? ரோஷனிடம் நாம் வலிய சென்று வாதம் வைக்கவில்லை. அவராக வந்து ததஜவுக்குரிய வார்த்தை விளையாட்டை வைத்ததார். பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார்.  ததஜவில் உள்ள லுஹா, போன்ற மவுலவிகள் எப்படி கூலிக்கு மாரடிப்பவர்களோ அது போல்தான் பெரும்பாலானவர்கள் ததஜவில் உள்ளார்கள் என்பதுதான் நமது நிலை.

ரொம்ப பெருசா  நீண்டு கொண்டே இருக்கிறது என்கிறார். எப்பொழுதும்  ரொம்ப பெருசா  நீட்டிவைத்துக்  கொண்டே இருப்பவர்கள் ததஜ தலைமையினரும் பி.ஜே.யும்தான். கடிதத்தை சொன்னேன். 




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.