Posts

Showing posts from August, 2018

ஜுமுஆ உரையை நீட்டி தொழுகையை சுருக்குவது யார் வழி?

எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது , அபுல் யக்ளானே! செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே ? என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே , தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்   என்றார்கள். கூறியவர்   ;-   அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்)  புகாரி 1577 நான் நபி (ஸல்) அவர்களுடன் பல தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன. அறிவிப்பவர் ;- ஜாபிர் பின் சமுரா (ரலி) புகாரி 1571   : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் அருகில் உரையாற்றினார். அப்போது யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார

முஸ்லிம்களுக்கு ஏன் இந்தப் பாராட்டு? எதற்காக இந்தப் பாராட்டு?

Image
ஷரீஆ மற்றும் பள்ளி நிர்வாகக் குழுமத்தில் பச்சை டூமை வைத்துள்ள 9994848514 என்ற நம்பரை உடையவர் யார் என்று தெரியவில்லை . குர்ஆன் ஹதீஸுக்கு எதிரானவரானவர் போல் தெரிகிறது . அதனால்தான் மவுலவி இல்யாஸ் உஸ்மானி அவர்கள் குர்ஆன் ஹதீஸ் உடையவர்களுக்கு எதிராகப் பேசி உள்ள வீடியோவை போட்டு விட்டுள்ளார்.   மவுலவி இல்யாஸ் உஸ்மானி அவர்கள் நமக்கு நல்ல நண்பர் . விபச்சாரத்திற்கு எதிராக தவ்ஹீது மவுலவிகளே ஒத்துழைக்காமல் ஓடி ஒதுங்கிய நேரத்தில் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டவர் . அதனால் அவர் சொல்லை ஏற்று ஹாரூன் ( அலை ) அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்ல மாட்டோம் . http://mdfazlulilahi.blogspot.com/2018/08/blog-post_29.html மூஸா ( அலை ) அவர்களுக்கு பயந்த   ஹாரூன் ( அலை ) அவர்கள், நிரந்தர நரகத்துக்குரிய ஷிர்க்கை எதிர்த்து உண்மையைச் சொல்லாமல் ஒற்றுமையை நிலை நாட்டினார்கள்.  அது போல் நாமும் ஷிர்க்கை எதிர்த்து உண்மையைச் சொல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவரது  வாதத்தை  நீங்கள் (பச்சை டூம்) ஏற்கலாம். நாம் ஏற்க மாட்டோம் . மனிதர்களுக்காக

#எருமை_மாட்டை_குர்பானி_கொடுக்கலாமா?

Image
சமீபகாலமாக எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? அல்லது கூடாதா? என்ற வாதப் பிரதிவாதிங்கள் முகனூல் முழுக்க பரவியிருப்பதை நாம் அறிவோம். TNTJ வைச் சார்ந்த ஒருவரின் குழப்பமான மார்க்கத்தீர்ப்பே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். மார்க்கத்தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் பலமுறை நாம் சொல்வது சரியா என்பதை ஆய்வு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். http://mdfazlulilahi.blogspot.com/2018/08/blog-post_23.html அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் குர்பானிப் பிராணிகளை பட்டியலிடுகிறான். لِّيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ ۖ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்! திருக்குர்ஆன் 22:28 ஆடு மாடு ஒட்டகங்களை துல்ஹஜ் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் அதாவது 10,1

மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயான் செய்தபோது நடந்தது என்ன?

அபூஸயீத் அல்குத்ரீ (ர­லி) அவர்கள் அறிவித்தார் கள் . நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள் ; ( கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். http://mdfazlulilahi.blogspot.com/2018/08/blog-post_22.html மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே (நபி வழியை) கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய (மிம்பர்) மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்ட

#அடிமட்ட_ததச_அடிமை Vs #ஹைஜம்ப்_புல்புல்_லுஹா

Image
Mohaned Ruffian 4 hrs  ·  # அடிமட்ட_ததச_அடிமை  Vs  # ஹைஜம்ப்_புல்புல்_லுஹா # அடிமை : ஹலோ மாநிலதலைவ ரா? # மா_தலைவர்  : ஆமா நானேதான் என்ன சந்தேகம் கேளுப்பா? #அடிமை: அந்த ஜமாத் காராங்க குர்பானிக்கு ஆடு மாடு தாரேனு சொல்லுராங்க... #மா_தலைவர்: ஒகே ஒகே வாங்கு வாங்கு #அடிமை: ஜக்காத் பணம் தாராங்க ... #மா_தலைவர்: ஒகே ஒகே வாங்கு வாங்கு #அடிமை: தங்க நகை வெள்ளி கொலு"சும்மா" தாராங்க ... #மா_தலைவர்: வாங்கு வாங்கு #அடிமை: அவங்க இன்னைக்கு வாலிபால் விளையாட்டு வச்சு விளையாட கூப்பிராங்க .. #மா_தலைவர்: அபிஸ்டு அபிஸ்டு வாயை களுவுட. ஆவாள் கூட விளையாடகூடாது டா அவாள் கூட விளையாடினா எனக்கு ரத்த தொதிப்பி வந்துவிடும் அவங்க நம்மளை குதவளையை அறுத்தவங்க. அவங்க ஷிர்க் செய்யகூடுயவங்க அவங்க. நம்ம ஜமாத்தை அழிக்க துடிகிறவங்க. அவங்க முனாபிக்குள் ஹாபீர்கள் இவங்க கூட சேர்ந்தால் விளையாடினா ஒன்றா இருந்து உணவு உண்ணால் நீயும் ஜமாத்தை அழிக்ககூடியவனும் ஒன்னு அவ பக்கத்துலே இருக்காதே சரியா. அடிமை: செல்லை ஆப்செய்துவிட்டு யோசிக்கிறான் அவங்க பணம் நகை ஆடு மாடு இடம் வாங்கி கொ