நபி மொழியும் ததஜவின் புது வழியும் உயிர் தியாகிகள் சொர்க்கத்திலா ததஜ மர்க்கஸிலா?

அபு ஹனீபாவின் மத்ஹபை (கருத்தை) ஏற்க மாட்டோம். அப்பல்லோ ஹனீபா மத்ஹபின் அடிப்படையிலான பத்வாக்களையே ஏற்போம். அதை பேங் லாக்கரில் வைத்து பாதுகாப்போம் என்று போனவர்களின் கதியைப் பாரீர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட உயிர்த் தியாகிகள் தங்கள் ரப்பு இடத்தில்  சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வும் அவனது துாதரும் கூறி உள்ளார்கள். இதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன.  ததஜ மேல் ஆண்மைக் குழுவோ உயிர்த் தியாகம் செய்தவர்கள் சமாஅத்தில் இருப்பதாக எழுதி உள்ளார்கள்.
ஆதாரம் பேங் லாக்கரில் உள்ள  பதாவா அப்பல்லோ ஹனீபாவோ?

3:169அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.


அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்து விட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

இதையெல்லாம் ஏற்க மாட்டார்களாம். விபச்சார தலைவன் சொன்ன டிராப்டுபடி எழுதி ஏமாற்றுவார்களாம்.

ததஜ பெண் தாஇயுடனும் அதன் அக்காளுடனும் விபச்சாரம் செய்த  விபச்சாரகன் மீதும் மானங் கெட்ட அவனை தலைவனாக ஏற்றுள்ள ஒவ்வொருவன் மீதும்  யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக! அவர்கள் மீது உன் சாபத்தை இறக்குவாயாக! http://mdfazlulilahi.blogspot.ae/2018/03/blog-post_1.html







Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.