Posts

Showing posts from December, 2016

மத்ரஸா ரய்யானில் ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆவும் ஆரம்பமானது

Image
இறை இல்லக் கொடையாளர்களே! வாரி வழங்கிடுவீர். வல்லான் அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றிடுவீர். நீண்ட நெடிய முயற்சிக்கு பிறகு 11-12-2016 ஞாயிறு சு புஹு முதல் ஐவேளை தொழுகை ஆரம்பமானது. 16-12-2016 முதல் ஜும்ஆவும் தொடங்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ் அந்த பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக ஆகிவிட்டது. 

16.12.16 முதல் ஜும்ஆ தொழுகை துவங்கும் மத்ரஸா ரையான் க்கு வாழ்த்துக்கள்.

Image
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு , அல்லாஹ்வை நினைப்பதற்கு (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறி வுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நல்லது  (அல்குர்ஆன் 62:9) இன்று முதல்  ஜும்ஆ தொழுகை துவங்கும்  மத்ரஸா ரையான் முதல் நாள் ஜும்ஆ உரை மவுலவி J.S. ரிபாஈ பாஸி, ரஷாதி தலைவர்   மதரஸா ரையான் ” ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (