Posts

Showing posts from December, 2008

சுவனத்தை நோக்கி மாநாட்டு தீர்மானங்கள்.

Image

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்

கோவை டிசம்பர்- 27 சிறையில் கைதிகளுக்கு பரோல் என்பது ஒரு மனிதவுரிமை. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. மதசார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைப்பது போல், கோவை சிறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். உதாரணம் : சுல்தான் மீரான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைபெற்று ஐந்து வருடங்களாக சிறையில் இருக்கும் பூரிகமல், ராஜேஷ் போன்ற இந்து பாசிஸ குற்றவாளிகளுக்கு வழிக்காவல் கூட இல்லாமல் மூன்று நாட்கள் வரை பரோல் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் 11 வருடங்களாக தன் குடும்பத்தாரை பிரிந்து சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தார்கள் மரணமடைந்தால் சில மணி நேரம் பலத்த போலீஸ் காவலுடன் பரோல் கொடுக்கப்படுகின்றது. இது முஸ்லிம் கைதிகளுக்கு அளிக்கும் ஒரு வெளிப்படையான அநீதியாகும். இது தொடர்பாக சம்சுதீன் என்ற சிறைவாசி 24.12.2008 அன்று முதல் எங்களுக்கும் சம நீதி வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தாருக்கு க

சுவனத்தை நோக்கி கண்காட்சி

Image
இதுவா கண்காட்சி இது கண்காட்சியே அல்ல இது கண்கொள்ளா காட்சி என பார்த்தவர்கள் சொல்லி மகிழ்கிறார்கள். பார்க் நேரம் காணாது பெண்கள் கூட்டம் அலை மோதியது.அதனால் வேக வேகமாக அனுப்பி விட்டார்கள் என்றார்கள் பெண்கள்.

press meet on suvanathai nokki manadu in tnly melapalym

Image

சப்பாணி முஹம்மது அலி

எனது சாச்சா(சிறிய தயாரின் கணவர்) சப்பாணி முஹம்மது அலி 12-12-08 வெள்ளி காலை 4 மணிக்கு இறந்து விட்டார்கள். தவ்ஹீது பிரச்சாரத்துக்கு ஒட்டு மொத்த ஊரும் எதிர்ப்பாக இருந்து கொலை மிரட்டல் செய்த காலம். இதோ ஜிந்த வாளுடன் வருகிறார். ரபீக் ஆட்களுடன் வந்து விட்டான் என்று பேசப்பட்ட 1986-1995 வரையிலான அந்த நாட்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தும் போதும் வால் போஸ்ட்டர்கள் ஒட்டும் போதும் இரவு 3 மணி வரை உறு துணய்யாக நின்றவர். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக ஆமீன்.