கபுர் முட்டி சுன்னத் ஜமாஅத் ஆலீம்களுக்கு ததஜ இஸ்மாயீலின் எச்சரிக்கை!

விபச்சாரத்தீல் ஈடுபட்டதாக சொல்லப்படும் பெண்கள் யார் தெறியுமா? அல்தாபியோ, பீ.ஜே யோ, பாக்கரோ, கலீல் ரசூலோ ரெட் லைட் ஏரியாவிற்கு சென்று விபச்சாரத்தை தொழிலாக செய்யக்கூடிய பெண்களுடன் விபச்சாரம் செய்ததாக சொல்கிறார்களா என்றால் இல்லை. அப்படியானால் இவர்களோடு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பெண்கள் யார்?


இதற்கான பதிலைக் காணும் முன் ததஜ இஸ்மாயீலின் குற்றச்சாட்டைப் பாருங்கள்.






நேற்றைய Tntj,அல்தாபி லைவில் கபுர் முட்டிகளும்,சுன்னத்தை பேணாத ஜமாஅத்தை சார்ந்த அயோகியர்கள் கமெண்ட்களை பார்த்தால் உலகில் இவனுக மட்டுமே யோக்கியர்கள் போல் வேடமணிந்து பின்னூட்டம் போடுறாங்கே.!!


ஜமாஅத்துல் உலமா ஆலீம்களே உங்களில் எத்துனை பேர் விபச்சாரத்தை நெருங்காமல் இருக்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய தயாரா.? பட்டியல் போடலாமா.?


கிராமங்களில் பணிபுரியும் ஜமாஅத்துல் உலமா சபை ஆலீம்களுக்கு சு.ஜமாஅத்தின் நிர்வாகம் தினமும் ஒரு வீட்டில் இருந்து உணவு வழங்க வேண்டும் அதுவும் வீட்டிர்க்கு அழைத்து வீட்டில் வைத்து உணவு சாப்பிட கொடுக்க வேண்டும். அப்படி உணவு பரிமாறும் பெண்களின் மார்பகத்தை தாவி பிடித்த ஆலிம்கள் எத்துனை பேர் செருப்படியும், விளக்கமாத்து அடியும் வாங்கியது மறந்து விட்டதா.?



மதரஸாவிர்க்கு ஓத வரும் இளம்பெண்களிடமும், சிறுகுழந்தைகளிடம் பாலியல் சேட்டை பண்ணி அடிவாங்கிய ஜமாஅத்துல் உலமா ஆலிம்கள் மறந்து விட்டிர்களா.?


கணவன் வெளிநாட்டிலோ, வெளியூர்களிலோ இருப்பதை அறிந்து அந்த வீடுகளின் கதவை தட்டி ஊர் மக்களால் நையாபுடைக்கப்பட்ட ஜமாஅத்துல் உலமா சபை ஆலிம்கள் வரலாறு மறந்து விட்டதா.?


ஜமாஅத்துல் உலமா ஆலிம்களிடம் ஆயிரம் ஓட்டைகளை வைத்து கொண்டு அடுத்தவனை பஜனை பாட உங்களுக்கு என்ன யோகிதை உண்டு..?


தர்ஹாவிர்க்கு பேயோட்ட வந்த எத்துனை பெண்களின் வாழ்க்கையை சீரழித்தீர்கள் என்பதை மறந்து விட்டு கபுர்முட்டிகள் நல்லவன் வேஷம் போடலாமா.?


அது போல் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் எத்துனை ஊர்களில் அடுத்தவன் பொண்டாடியை வைப்பாடியாக வைத்து கொண்டு இன்னும் இருக்கிறார்களே அது என்ன விபச்சாரமாக சு. ஜமாஅத் மூதேவிகளுக்கு தெரியவில்லையா.?


நாம் பட்டியல் போட்டால் முகநூல் பத்தாது.!!


இவர்கள் சார்ந்து இருக்கும் ஜமாஅத்தில் ஒன்றுமே நடக்காத மாதிரியை என்னம்மா வந்து நடிக்கிறாங்கே த்து.!


தமுமுக மமக குடும்ப கட்டபஞ்சாயத்தில் எத்துனை பெண்களின் வாழ்க்கையை சீரழித்தார்கள் மறந்து விட்டுர்களா மூதேவிகளே.!!


அப்புரம் ரைசூதீன் பார்த்த ப்ரோக்கர் வேலை நான் சொல்லவில்லை பேப்பர்,டிவி,காரன் உண்மையை வெளியைகொண்டுவந்தான்.மறந்துவிட்டீர்களோ.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/blog-post_58.html 

-------------------------------------------------------------------------------------------------------------------
ததஜ இஸ்மாயீலுக்கு பதில்

இன்று தமிழ்நாடு தௌஹித் ஜமாத்தின் தலைவன் பீ.ஜே மற்றும் அவனது கூட்டத்தார் லைனாக அமர்ந்து கொண்டு அதன் முன்னால் தலைவன் அல்தாபி மீதும் பல முன்னால் நிர்வாகிகள் மீதும் பொது வெளியில் நேரலையில் அடுக்கடுக்காக விபச்சார குற்றம் சட்டுவதையும் அதை அவர்கள் மறுத்து பதிலுக்கு இவர்கள் மீது அடுக்கடுக்காக விபச்சார குற்றம் சாட்டுவதையும் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நேரலையில் பார்த்து வருகிறோம். லட்சக்கணக்கான மக்களும் இதை பார்கிறார்கள். 

விபச்சாரம் செய்ததாக சொல்லப்படும் ஆண்கள் யார்? என நமக்கு தெறியும் ஆனால் இவர்களோடு விபச்சாரத்தீல் ஈடுபட்டதாக சொல்லப்படும் பெண்கள் யார் தெறியுமா? அல்தாபியோ, பீ.ஜே யோ, பாக்கரோ, கலீல் ரசூலோ ரெட் லைட் ஏரியாவிற்கு சென்று விபச்சாரத்தை தொழிலாக செய்யக்கூடிய பெண்களுடன் விபச்சாரம் செய்ததாக சொல்கிறார்களா என்றால் இல்லை. அப்படியானால் இவர்களோடு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பெண்கள் யார்?

1. தமிழ்நாடு தௌஹித் ஜமாத்தினரால் நடத்தப்படும் மதரஸாக்களில் குர்ஆன் கல்வி கற்று வரும் மாணவிகள்.

2. தமிழ்நாடு தௌஹித் ஜமாத்தினரால் நடத்தப்படும் பள்ளிவாசல்களில் தொழவோ, பஞ்சாயத்து சொல்லவோ வந்த அமைப்பை சேர்ந்த பெண்கள்.

3. தமிழ்நாடு தௌஹித் ஜமாத்தினரால் நடத்தப்படும் அநாதை இல்லச்களில் உள்ள அநாதை பெண்கள், குழந்தைகள்.

4. தமிழ்நாடு தௌஹித் ஜமாத்தினரால் நடத்தப்படும் மாற்று மதத்தினருக்கான இஸ்லாமிய கல்வி கூடங்களில் #ஹிந்து#கிருத்துவ மதங்களில் இருந்து #மதம்மாறி இஸ்லாத்தை படிக்க வந்த பெண்கள். அக்கல்விக்கூட உஸ்தாதாக்கள்(ஆசிரியர்கள்).

மேற்கூறிய அப்பாவி அபலைப்பெண்களுடனும், மாணவிகளுடனும்தான் இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பீ.ஜே அல்தாபி கும்பல்கள் மாறி மாறி குற்றம் சாட்டுகிறார்கள் இதை புறியாத மாட்டு மூலை தொண்டர்கள் தொண்டை கிழிய அல்லாஹு அக்பர் என உரக்க கோசமிடுகிறார்கள்.


அப்படியானால் தமிழ்நாடு தௌஹித் ஜமாத்தினரால் நடத்தப்படும் மதரஸாக்கள், அநாதை இல்லங்கள், பள்ளிவாசல் ஆகிய அணைத்திலும் படிக்க அணுப்பப்படும் குழந்தைகள் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதை TNTJ தலைவரும் அதன் இதற தலைவர்களும் ஆணவத்தாலும் அடூத்தவனை விபச்சாரம் செய்ததாக நிறுபித்தாக வேண்டிய கட்டாய சூழலிலும் பல லட்சம் மக்கள் பார்க்கும் வகையில் லைவ் வீடியோ போட்டு அப்பெண்களையே சாட்சிகளாக வீடியோக்களில் வரச்செய்து விபரீதத்தை விளைத்துள்ளார்கள். இதை புறியாதவர்கள் இது குறித்து கருத்து தெறிவிப்பவர்களை ஏசியும், மிரட்டியும், ஆபாச தாக்குதல் நடத்தியும் வருகிறார்கள். 

நித்தியானந்தா, பிரேமானந்தா போன்ற சாமியார்கள் நடத்தும் மடங்களுக்கும் பீ.ஜே - ததஜ நடத்தும் மதரஸாக்களுக்கும் என்ன வித்தியாசம்? 

ஒரு ஹிந்து சாமியாரோ, கிருத்துவ பாதிரியாரோ பாலியல் குற்றம் செய்தால் கம்பு சுத்தும் இஸ்லாமிய ஜாம்பவான்களே அதைவிட மோசமான குற்றம் நடப்பதை தன் வாயாலேயே லைவாக ஒப்புக்கொள்ளும் ததஜ அமைப்பையோ பீ.ஜே போன்ற அதன் தலைவர்களுக்கு எதிராகவோ நீங்கள் கம்பு சுத்தாதது ஏன்? இவன் முஸ்லிம் என்பதாலா? 

நியாயவான்களும், நடுநிலையாளர்களும், முஸ்லிம் ஜமாத்தினர்களும் இதைப்பற்றி சிந்தியுங்கள். இஸ்லாமியரால் நடத்தப்படும் அணைத்து மதரஸாக்களும், கல்வி நிறுவனங்களும் இப்பிரச்சினையால் குறி வைக்கப்படலாம்.

முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
9047507665
---------------------------------------------------------------------------------------------

அதனால்தான் ஷம்சுல்லுஹா 2002ல் என்னிடம் நேரில் சொன்னதை 2015 ஏப்ரல் ஏகத்தும் பத்திரிக்கையில் தலையங்கம் தீட்டினார் http://mdfazlulilahi.blogspot.ae/2015/04/tntj.html
பெண் ஆலிமாக்களை உருவாக்கும் இந்தத் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. 
-------------------------------------------------

உன்னால் குற்றம் சுமத்தப்பட்டவன், தானும் தனது மணைவி குழந்தைகளையும் இன்னும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் தாய் தந்தையரையும் அழைத்து வந்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதை மறுத்து விட்டான்.
தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத காம கிழவன் இறை அச்சத்தை துறந்து "முபாலாவில், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதில் உண்மைகள் வெளிப்படாது, வாதம் செய்வதன் மூலமே உண்மை வெளிப்படும்" என கூறி அப்படி இருந்துருக்கலாம், கக்கூஸ் போனபோது செய்திருக்கலாம், தூங்கிய பின்னர் நைஸா செஞ்சுருக்கலாம், கடைக்கு அணுப்பிட்டு செஞ்சுருக்கலாம், இதுலாம் லாஜிக்கா இல்லையா என கேட்கிறான்.
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்பவன் உண்மையாளனா அதன் பின்னரும் யூகங்களின் அடிப்படையில் அப்படி நடந்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் என பொய்சொல்லி வாத திறமையால் ஒரு நபரை குற்றவாளி ஆக்க முற்படுபவன் உண்மையாளனா?
யூகங்களின் அடிப்படையில் லாஜிக் பேசுவதாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமே?

இறைவன் உனகளித்த பேச்சாற்றல் எழுத்தாற்றல் மூலமே நீ வளர்ந்தாய். இன்று ஆணவத்திலும், அதிகார மமதையிலும் இறையச்சத்தை இழந்து நிற்கிறாய். இனி எந்த பேச்சாற்றல் எழுத்தாற்றல் மூலம் இறைவன் உன்னை உயர்த்தினானோ அதே உனது பேச்சாற்றல் எழுத்தாற்றல் களிள் தடுமாற்றத்தை விதைத்து உன்னை இழிவு படுத்துவான். இன்னும் நீ இழிவு படுத்தப்படுவாய்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.