கல கலத்துப் போன பொய்யர்களின் கூடாரம் திசை திருப்ப மனைவிக்கு பைத்தியம் என்று சொல்ல தயங்காது.

உங்கள் தவ்ஹீது மவ்லவி எதிர்த்த வீட்டில் உள்ள அடுத்தவன் பொண்டாட்டியை வைத்திருக்கிறான். எதிர்த்த வீட்டுக்காரன் மனைவியுடன் கள்ளத்  தொடர்புடன்  இருக்கிறான். இப்படியாக சுன்னத் ஜமாஅத்தினர் நாரடித்து விட்டார்கள். எல்லாரும் கூடி விசாரித்தபொழுது குற்றஞ்சாட்டப்பட்ட அந்த தவ்ஹீது(?) மவ்லவி அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சத்தியம் செய்து மறுத்து விட்டார். அதனால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இது ஒரு ஊரில் நடந்த சம்பவம்.
சில காலம் கழித்து இன்னொரு ஊரில் பெண் ஒருத்தி பிரபல தவ்ஹீது பள்ளி தலைவராகவும் பிரபல தவ்ஹீது இயக்க மாநில பிரமுகராகவும் உள்ள   மவ்லவியின் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறாள். எனக்கு கல்யாணம் ஆகி 2 பிள்ளைகள் இருக்கின்றன. எனக்கும் உங்கள் இயக்கத்தில் உள்ள இன்ன தவ்ஹீது மவ்லவிக்கும் நீண்ட நாளாக கள்ளத் தொடர்பு இருக்கின்றது

ஆகவே என் கணவரை நான் விரும்பவில்லை. என்னை இன்ன தவ்ஹீது மவ்லவியுடன் சேர்த்து வையுங்கள். அவருக்கும் முதல் மனைவி இருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும் என்கிறாள்.

இந்த மாதிரி ஒரு பிரச்சனை ஆலிம் வேண்டாம் சாதாரண மனிதரிடம் ஏன் காபிரான ஒருவரிடம் போனால் என்ன செய்வார். என்னம்மா நீ தொடர்பு வைத்துள்ள கள்ளக் காதலனுக்கும் மனைவி இருக்கிறாள். அவள் வாழ்க்கையிலும் பிரச்சனை வரும். உனக்கும்  2 பிள்ளைகள் இருக்கின்றது என்கிறாய். பிள்ளைகளை எண்ணிப் பார்த்து கணவனுடன் சேர்ந்து வாழம்மா என்றுதான் உபதேசிப்பார்.

காபிரைவிட கேடுகெட்ட தவ்ஹீது பள்ளி தலைவரும்(?) தவ்ஹீது இயக்க மாநில பிரமுகருமான அந்த  மவ்லவி என்ன செய்தார். தன் இயக்கத்தில் உள்ள அந்த மவுலவியை அழைத்து அந்த அந்நியன் மனைவியை ஒப்படைத்து காரும் ஏற்பாடு செய்து கொடுத்து 2 பேரையும் ஒன்றாக அனுப்பி வைத்தார். இந்த செயலுக்கு என்ன பெயர்?

அடுத்தவன் மனைவியை உருட்டிக் கொண்டு போன அந்த மவுலவிதான் இதே பெண்ணுக்காக ஊர் மக்கள் மத்தியில் அல்லாஹ்வின் மீது சத்தியமும் பண்ணியவர். அந்த மவுலவியிடம் ஏங்க எந்த அடுத்தவன் மனைவிக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சத்தியம் பண்ணினீர்களோ அந்த பெண்ணைத்தானே கூட்டிக் கொண்டு போய் உள்ளீர்கள். பொய் சத்தியம் செய்தது நியாயமா? என்று கேட்டதற்கு அந்த மவுலவி சொன்ன பதில் என்ன தெரியுமா? என் முதல் மனைவி பைத்தியம் ஆகி விட்டாள் என்பதுதான்.

இந்த மாதிரி கள்ள மவுலவிகள் தங்கள் விபச்சார மேட்டரை மறைக்க திசை திருப்ப மனைவிக்கு பைத்தியம் என்று சொல்ல தயங்க மாட்டார்கள். புரியுதா? புரியாதவர்களுக்கும் புரிந்து இருக்கும் இவன் நேரடியாக பைத்தியம் என்றான். இன்னொருத்தன் சுற்றி வளைத்து சொல்லி அனுதாபம் தேடி, தனது விபச்சார மேட்டரை திசை திருப்பி உள்ளான்.

அடுத்தவன் மனைவியை காரில் ஏற்றி அனுப்பி வைத்து … கொடுக்கும் .. வேலை செய்தவருக்கும் இவருக்கும் தகராறு வந்தது. உடனே காரில் ஏற்றி அனுப்பி வைத்த அந்த உத்தமர் சொன்னார். இவன் அடுத்தவன் மனைவியை கூட்டிக் கொண்டு ஓடியதால்தான் முதல் மனைவி மன நோயாளியாக ஆகி விட்டார் என்று. அது மட்டுமா?

அவன் ஒழுக்கமானவன் கிடையாதுசினிமா தியேட்டர்களில்  போய் செக்ஸ்  படம்  பார்க்கிறான்.  எனவே  அவனது  பிரச்சார  கேஸட்களை  மக்களிடம்  கொடுத்து  அவனுக்கு  விளம்பரம்  சேர்க்காதீர்கள்.  அவனை  வைத்து  இனி   கூட்டம்  போடக் கூடாது.  அவனுக்கு  முக்கியத்துவம்  கொடுக்காதீர்கள் என்றான்.   

அடுத்தவன் மனைவியுடன் கள்ளத் தொடர்பாக இருந்து கொண்டு பொய் சத்தியம் செய்து ஊர் ஜமாஅத்தை ஏமாற்றியது யார் தெரியுமா? அவர்தான் ததஜ தாஇ அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி.

அவருடன் அடுத்தவன் மனைவியை காரில் ஏற்றி அனுப்பி வைத்தவர் 40+20 லட்சம் செட்டில்மெண்ட் புகழ் ஷம்சுல் லுஹா.

அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சிகள் சொன்ன இந்த லுஹாதான் கூவத்துாரில் (மைசூரில்) எப்படியெல்லாம் பொய் சொல்லலாம் என்ற தர்பியாவை துவங்கி வைத்து உரையாற்றி உள்ளார். https://www.youtube.com/watch?v=Btv21DxakjU 

மேலே உள்ள வீடியோவில் உள்ளபடி பொய் சத்தியம் செய்து பொய் சாட்சிகள் சொல்லி 16 வருடம் ஆகி விட்டது. இன்னும் அந்த 6 ஆடியோ வெளியிடவில்லை.  அந்த ஆடியோ வெளியிட்டால் அது 28 நிமிஷத்தை விட மோசமாக கேவலப்படப் போவது இவர்கள்தான். 

அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சிகள் சொன்னவர்கள் மீதும் அவன்களை துாக்கி பிடிப்பவர்கள் மீதும். மனைவி இருக்க மற்ற பெண்களை மேய்ந்த நாதாரிகள் மீதும் அவனை துாக்கி பிடிக்கும் ஒவ்வொரு பொய்யன்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.