அஷ்ரப்தீன் பிர்தவ்ஸிக்கு அளித்த புரட்ச்சீ தீர்ப்பு என்ன? காசிம் பிர்தவ்ஸியின் சாட்சிய உரை

மதுரை அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி என்ற ததஜ தாஇ  ததஜவின் பெண்கள் கல்லூரியை  பி.ஜே. வழியில் பயன்படுத்தினார். ஜாலிலோ ஜிம்கானா ஜோலிலோ ஹம்கானா செய்து வந்தார். பிரச்சனை பெரிதாக ஆனது. பி.ஜே.க்கு போயும் அவர் கண்டு கொள்ளவில்லை. அது மேலும் பிரபலமாக  ஆகி வெளி விவகாரமாகி விட்டது. வேறு வழியின்றி விசாரணை நாடகம் போட்டார் பி.ஜே. 

அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி பெண்கள் கல்லுாி பெண்களிடம் தவறாக நடக்கிறார் என்று தெரிந்து கண்காணிக்கப்பட்டார் குளித்து விட்டு வந்த கல்லுாரி பெண்ணுக்கு தலையைத் துடைத்து விட்டது. சோறு ஊட்டி விட்டது போன்ற காட்சியை சாட்சிகள் பார்த்தார்கள்.  பிடி பட்டார். விசாரணையில் ஒப்புக் கொண்டார். தீர்ப்பு வழங்க வழக்கு இறுதியாக பி.ஜே. இடம் போனது. 


குர்ஆன் ஹதீஸ்களை ஆய்வு(?) செய்த பி.ஜே. அந்த ஆதாரங்கள் அடிப்படையில் அளித்த புரட்ச்சீ தீர்ப்பு என்ன? (2003ல்  பிரச்சனைக்கு உரியராக இருந்த) ஹாமித் பக்ரியை அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி சந்தித்தால் பொம்பளை மேட்டர் என்று உணர்வில் போடுவோம். 

ஹாமித் பக்ரியை சந்திக்கா விட்டால் 3 வருடம் தள்ளி வைப்போம்   என்று தீர்ப்பு வழங்கி புரட்ச்சீ செய்தார் பி.ஜே. இதை நான் சொல்லும் போது இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே  இல்லை இலாஹி பொய் சொல்கிறார் என்று மறுத்தவர்கள் ஏராளம். 

அப்படி சொன்னவர்களிடமிருந்து தாராளமான சாட்சியங்களை அவர்களே போட்டி போட்டு சொல்லி, பேசி நாம்  சொன்னதை ஒன்றும்  இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  

20-01-2005 அன்று மேலப்பாளையம் அல்லாமா இக்பால் பசார் திடலில் இனாயதுல்லாஹ் அவர்களை தலைவராகக் கொண்ட தக்வா பள்ளி நிகழ்ச்சியில் அந்தப் பள்ளியின் இமாம் மவுலவி காஸிம் பிர்தவ்ஸி அவர்கள் அளித்த சாட்சி உரையை கேளுங்கள். 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.