Posts

Showing posts from January, 2013

இதயம், நெஞ்சம்.உள்ளம், மனது,அறிவு,மூளை எது சரி

Image
இதனை படித்து விட்டு அறிஞா்களோடு தொடா்பு கொண்டு பேசுங்கள். தா்ஜுமா வெளியீட்டாளா்களுடன்  தொடர்பு உடையவா்கள் அவா்களை தொடா்பு கொண்டு பேசுங்கள்.  நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான முடிவுகளுக்கு மாற்றமாக மக்களின் நிலைகள் நம்பிக்கைகள்    இருக்கலாம். இறை வேதம்  அப்படி இருக்கலாமா? மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது .   சிந்திப்பது , மகிழ்ச்சியடைவது , இரக்கம் காட்டுவது , பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் - நெஞ்சத்தில்   தான் நிகழ்கின்றன என்ற கருத்து மக்கள் மத்தியில் இன்றும் நிலவி வருகிறது . ஆனால் மனித உட ­ லின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன . நினைப்பதும்,  சிந்திப்பதும் , கவலைப்படுவதும் , மகிழ்ச்சியடைவதும் , பேராசைப்படுவதும் , கோபப்படுவதும் மூளையின் வேலை தான் . அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது . உண்மையில் மூளை தான் சோகம் , துக்கம் , அன்பு , பாசம் , காதல் , இரக்கம் , மகிழ்ச்சி போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் காரணம் . ஒருவன் ஒரு செயலில் உறுதியுடன் இருக்க வேண்டுமானால் அவன் சிந்தனை , செயல

அந்நாஸிஆத்-இழுப்பவா்கள்.

Image
தம்மைத் தாமே இழுத்து வெளிப்படுத்துபவா்கள் என்று மொழி பெயா்த்துள்ளார் தாவூத்ஷா

மேலப்பாளையம் சிபகதுல்லாஹ் மறைந்தார்.

Image
எதிர்ப்புகள் அதிகமாக இருந்த காலத்தில் குா்ஆ ன் ஹதீஸ்தான் மார்க்கம் என்பதை நிலை நாட்டுவதில் உறுதியாக நின்றவா்களில்  மேலப்பாளையம்  எம்.எம்.ஸிபகதுல்லாஹ்  அவா்களும் ஒருவா். 18.1.13வெள் ளியன்று மதியம் 2.30மணிக்கு அவா்கள் இறந்து விட்டார்கள்.  அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து சுவா்க்கத்தை அளிப்பானாக. அவரது பிரிவால்  ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்வானாக ஆமீன்!

எங்கிருந்து வரும் சுன்னத்தும் ஜமாஅத்தும்?

Image
எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவின் புனிதப் பெயர்கொண்டு துவங்குகிறேன்  முஸ்லிம் சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் நம்மிடம் அந்த சுன்னத்தும்  இல்லை ஜமாஅத்தும் இல்லை என்பதைக் காணும்போது உள்ளம் குமுறுகிறது.வட்டியும்  வரதட்சணையும் ஒருபுறம் விழுதுகள் பல விட்டுக்கொண்டே போகின்றது.அனாச்சாரங்களும்  வீண் சடங்குகளும் மறுபுறம் கிளைகள் பல  விட்டுக்கொண்டே போகின்றது.வீண் பெருமையும் அதனால் எழும் பகைமையும் விரிந்து கொண்டே போகிறது. இரத்த உறவுகள் முறிந்து கொண்டேபோகின்றது. இதில் எங்கிருந்து வரும் சுன்னத்தும்  ஜமாஅத்தும்? பெற்ற குழந்தைகளுக்கு  அர்த்தமுள்ள மற்றும்  அழகிய பெயரை  சூட்டும்படியும்  பிறந்த ஏழாம் நாளில் ஆண்பிள்ளையாக இருந்தால்  இரண்டு ஆடுகளையும்  பெண் பிள்ளையாக இருந்தால் ஒரு ஆட்டையும்  அறுத்து  அகீகா கொடுக்கும்படியும்  அண்ணல் நபி  ஸல் அவர்கள் அறிவுரித்தியுள்ளார்கள்.  (திர் மிதி,நஸாயி) நம்மில் எத்தனை நபர்கள் இந்த ஹதீஸின் பிரகாரம் செயல்படுகிறோம்?பிள்ளையை பெறுகின்ற வரை  அல்லாஹ் அல்லாஹ் என்கின்றோம் பெற்ற பிறகு அவனையும் மறந்து விடுகின்றோம் அவனின்  தூதர்

அந்நபா-பிரயோஜன சமாச்சாரம்.

Image
இப்பொழுது  புதிய பதிப்புகள் செய்யப்படாமல் இருக்கும் பழைய நுால்களில் ஒன்று 1926 இல் வெளியான தாவூத்ஷா மொழி பெயா்ப்புகள். இன்றைய எழுத்தாளா்கள், பேச்சாளா்கள் மற்றும் ஆய்வாளா்களின் ஆய்வுகளுக்கு பயன் பயன்படும்.