எஸ்பி திஷா மிட்டல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நந்து

இந்து மக்கள் கட்சி பிரமுகர் கட்சியில் முக்கிய பதவி பெற திட்டமிட்டு ஆள்வைத்து காத்தியல் வெட்டிக்கொண்டது போலீஸ் விசாரணையில் அம்பலம் 😭😭😭

*திருப்பூரில் இந்து முன்னனியை சேர்ந்த நபர் தன்னை  அரிவாளால் வெட்டியதாக கூறி காவல்துறையில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்*.

*இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் தனது வாகன ஓட்டுநரை வைத்து தன்னை தானே தாக்கிக்கொண்டது அம்பலமாகியுள்ளது*.

*நேர்மையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவந்த திருப்பூர் எஸ்பி திஷா மிட்டல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்*.
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_19.html
















[18/03, 9:31 pm] ztmmkகம்புகடைரசூல்: திருப்பூரில் இந்துமுன்னனியை சேர்ந்த நபர் தன்னை முஸ்லீம்கள் அரிவாளால் வெட்டியதாக கூறி காவல்துறையில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் முஸ்லீம்கள் மீது வீண் பழி சுமத்த தனது வாகன ஓட்டுநரை வைத்து தன்னை தானே தாக்கிக்கொண்டது அம்பலமாகியுள்ளது. நேர்மையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவந்த திருப்பூர் எஸ்.பி திஷா மிட்டல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழகத்தின் பொது அமைதியை திட்டமிட்டு சீர்குலைக்க முயலும் இந்துமுன்னனி உள்ளிட்ட சங்பரிவார் பயங்கரவாத கும்பல்களை தமிழக அரசும் காவல்துறையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

[18/03, 7:33 am] +91 98423 29952: சங்கிகளின் மண்டையில் ஓங்கி அடிக்கும் வகையில் தலைப்பு செய்திகளை வழங்கும் தி டெலிகிராப்.

[18/03, 7:03 pm] +91 90035 90786: அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நந்து என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கியதாக நேற்று இரவு செய்தி வந்தது.  

காவல்துறை விசாரணை செய்ததில், கட்சியில் செல்வாக்கு பெறவும், அரசியல் ஆதாயம் பெறவும், தனது கார் ஓட்டுனரையே கத்தியால் குத்த செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

------------------------------------------
[18/03, 9:19 am] +91 96000 25919: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன்  சங்பரிவார தீவிரவாதிகள் கைது..
[18/03, 9:50 pm] +91 96000 25919: *கத்தியால் தானே கிழிப்பு- மத கலவரத்தை தூண்ட முயற்சி- வசமாக சிக்கிய அர்ஜூன் சம்பத் கட்சி பிரமுகர்!*

திருப்பூரில் கட்சியில் செல்வாக்கு பெறுவதற்காக தம்மை தாமே கத்தியால் கிழித்துக் கொண்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் நந்து நாடகமாடியதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நந்து, எஸ்.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது தம்மை பிற மதத்தினர், காவி வேட்டி கட்டியவர்கள் கத்தியால் தாக்கியதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதனால் திருப்பூரில் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிக்கிய நந்துவின் ஓட்டுநர் ராமமூர்த்தி போலீசில் உண்மைகளை கக்கியுள்ளார்.

அதில், கட்சியில் செல்வாக்கு பெறுவதற்காக தம்மை நந்து கத்தியால் கிழிக்க கூறியதாகவும் நந்துவும் தம்மை கத்தியால் கீறிக் கொண்டு போலீசில் புகார் செய்ததாகவும் தெரிவித்தார். இதனை திருப்பூர் போலீசார் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளனர்.

மேலும், சுய விளம்பரத்துக்காக மற்றும் லாபத்துக்காக பொதுமக்கள் மற்றும் மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திருப்பூர் போலீசார் எச்சரித்துள்ளனர்.

நன்றி: OneIndia 18 mar 2020 09:15 pm

----------------------------------------
[17/03, 10:04 pm] செய்து: இந்தோனேசியா சொல்வது இருக்கட்டும்,இந்தியாவில் என்ன சொல்றாங்க!
[18/03, 11:18 pm] செய்து: *கத்தியால் தானே கிழிப்பு- மத கலவரத்தை தூண்ட முயற்சி- வசமாக சிக்கிய அர்ஜூன் சம்பத் கட்சி பிரமுகர்!*
---------------------------------------------------
18/03, 9:41 am] +966 57 858 7040: *#திருப்பூரில்_அரிவாள்_வெட்டு*

இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் திரு #பகவான்_நந்து ஜி அவர்கள் 7பேர் கொண்ட சமூக விரோதி கும்பல் அரிவாளால் கடுமையாக வெட்டபட்டுள்ளார்...

மக்களே உஷார்
[18/03, 7:00 pm] +965 6967 8064: ☝அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நந்து என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கியதாக நேற்று இரவு செய்தி வந்தது.  

காவல்துறை விசாரணை செய்ததில், கட்சியில் செல்வாக்கு பெறவும், அரசியல் ஆதாயம் பெறவும், தனது கார் ஓட்டுனரையே கத்தியால் குத்த செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தகவல் : Shankar A
[18/03, 7:55 pm] +966 57 858 7040: திருப்பூரில் இந்துமுன்னனியை சேர்ந்த நபர் தன்னை முஸ்லீம்கள் அரிவாளால் வெட்டியதாக கூறி காவல்துறையில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் முஸ்லீம்கள் மீது வீண் பழி சுமத்த தனது வாகன ஓட்டுநரை வைத்து தன்னை தானே தாக்கிக்கொண்டது அம்பலமாகியுள்ளது.

நேர்மையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவந்த திருப்பூர் எஸ்.பி திஷா மிட்டல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழகத்தின் பொது அமைதியை திட்டமிட்டு சீர்குலைக்க முயலும் இந்துமுன்னனி உள்ளிட்ட சங்பரிவார் பயங்கரவாத கும்பல்களை தமிழக அரசும் காவல்துறையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------------

திருப்பூரில் ப்ராடு தனம் செய்து மாட்டிக் கொண்ட இந்து மக்கள் கட்சியின் பிரமுகர் நந்துவை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிற மதத்தினை சார்ந்தவர்கள் தன்னை தாக்கி கத்தியால் குத்தி கிழித்ததாக  நாடகமாடினார்.
இறுதியில் காவல் துறை கிடுக்கிப் விசாரணை நடத்திய  போது  இந்து முன்னணி பிரமுகர்  தன்னை தாக்க பணம் கொடுத்து தானே சிலரை  ஏற்பாடு செய்து தன்னை தாக்கும் படி கூறியதாக போலீஸ் இடம் வாக்கு மூலம் கொடுத்தார்.
இதன் மூலம் தன்னை பிற மதத்தினர் தாக்கியதாக கூறி பிரபலம் அடைந்து விடலாம் என்பதற்காக இது போன்று திட்டம் தீட்டியதாக அவர் கூறினார்....

[19/03, 9:39 am] +91 97868 36927: இப்படி எல்லாம் பதவியை பெறுவதற்கு, உன் குலத்தொழில் அசிங்கமா.......இருக்கே அதை செய்து கம்மனாட்டி பயல்கட்ட ஏதும் வாங்க வேண்டியது தானேடா,ராஸ்கல்.

-------------------------
பெற்ற தாயுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்

இந்த இந்துத்துவா தேவிடியா பையன் சொன்னதை உண்மை என்று நம்பியிருந்தால்?

சமீப காலமாக இது தொடர்கிறது..

இதைத் தடுத்து நிறுத்தாமல்

முஸ்லிம் இயக்கங்கள்

- யிரைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறதா??

http://www.puthiyathalaimurai.com/newsview/66639/Hindu-people-party-person-arrested-for-fake-complaint-in-Tiruppur



19/03, 7:08 am] +91 98941 45347: அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நந்து என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கியதாக நேற்று இரவு செய்தி வந்தது.

காவல்துறை விசாரணை செய்ததில், கட்சியில் செல்வாக்கு பெறவும், அரசியல் ஆதாயம் பெறவும், தனது கார் ஓட்டுனரையே கத்தியால் குத்த செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
[19/03, 7:22 am] +91 97153 94186: பணத்திற்காக மலம் திண்ணும் கூட்டம் எதையும் செய்யும்..



[19/03, 4:22 pm] alfinizam: `என்னை அரிவாளால் வெட்டிட்டு ஓடிடுங்க!’ - பதவிக்காக தனக்கே ஸ்கெட்ச் போட்டுக்கொண்ட அரசியல் பிரமுகர்

பகவான் நந்து அவருடைய டிரைவரை வைத்து, அவரையே அரிவாளால் வெட்டச் சொல்லி நாடகமாடியிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பகவான் நந்து. இவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். நேற்றிரவு 9 மணிக்கு இவர் நடந்திவந்த எலெக்ட்ரானிக்ஸ் கடையை மூடிவிட்டு வீட்டுக்குக் கிளம்புகையில், மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில் உடலில் 8 இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

`இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிலருடன் ஏற்கெனவே பகவான் நந்துவுக்கு முட்டல் மோதல் இருந்திருக்கிறது. அவர்கள்தான் இந்தக் கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கக் கூடும்’ என இந்து மக்கள் கட்சியினர் கொதித்துக் கிளம்பினர். இதனால் பெருமாநல்லூர் பகுதியில் இரு மதத்தினரிடையே பிரச்னை வெடிக்கும் சூழல் உருவானது. குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிரமாகக் களத்தில் இறங்க, விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிரவைக்கும் வகையில் இருந்திருக்கின்றன.

பகவான் நந்து வெட்டப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து முதலில் பெருமாநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அந்தக் காட்சிகளில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான பகவான் நந்துவின் டிரைவர் ருத்ரமூர்த்தி இருந்திருக்கிறார். ஏதோ முன்பகைக்காக ருத்ரமூர்த்திதான் இந்தச் சம்பவத்தைச் செய்திருக்கிறார் என போலீஸார் அவரைச் சுற்றி வளைத்திருக்கின்றனர். ஆனால் ருத்ரமூர்த்தியோ, `என்னை வெட்டுங்கடான்னு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே பகவான் நந்து அண்ணன் தான்’ எனக்கூறி போலீஸாரையே நிலைகுலைய வைத்திருக்கிறார்.

தன்னை வெட்டிவீச எவனாவது ஆள் செட் பண்ணுவானா? என போலீஸாரே குழம்பிப் போயிருக்கின்றனர். ஆனால் ருத்ரமூர்த்தியோ தெளிவாக, `கட்சியில் நல்ல பதவி கிடைக்கணும். ஊர்ல நமக்குன்னு மாஸ் வரணும் என அண்ணன்தான் அவரை வெட்டச் சொன்னார். முதுகில் லேசா வெட்டிட்டு ஓடிடுங்கடா, மத்ததை நான் பாத்துக்குறேன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அவரை லேசா வெட்டிட்டு அவர் கையிலயே அரிவாளை கொடுத்துட்டு ஓடிட்டோம். அதைவச்சி அவரே உடம்பில் சில வெட்டுக்களைப் போட்டுக்கிட்டாரு. அவர் சொன்னதால்தான் ஆள் செட் பண்ணி சின்னதா ஒரு சம்பவம் செஞ்சோம். வேற மதத்தைச் சேர்ந்தவங்க மேல பழியைப் போட்டு பிரச்னையை திசை திருப்பிடலாம்னு சொன்னார். கடைசியில இப்படி ஆகிடுச்சி’ என கூறியிருக்கிறார்.

இதையடுத்து கொலைமுயற்சி என்றிருந்த வழக்கை மாற்றி, ருத்ரமூர்த்தியோடு சேர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், `சுய விளம்பரத்துக்காக மற்றும் லாபத்துக்காக பொதுமக்கள் மற்றும் இதர மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என அறிக்கை கொடுத்திருக்கிறார்.

அரசியல் பதவிக்காக தன்னை வெட்ட தானே ஆள் செட் செய்த, இந்து மக்கள் கட்சிப் பிரமுகரின் செயல் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.