TNTJகாரன் மய்யித்தாக கிடக்கிறான். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தாதா காமில் அவிழ்த்துப் போட்டு ஆடுகிறார்.


அந்த மாதிரி ஆடீயோவை விற்பனை செய்பவர்களான ஜிகாத்திகளிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட ஆடியொ அல்ல. விலைக்கு விற்கக் கூடிய ஜிகாத்திகளிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட ஆடியோ என்றால் லுஹா மீதும் அவரை தலைவராக ஏற்றுள்ள TNTJல் உள்ள எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தார் அத்தனை மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன்


அந்த ஆடியோவை வெளியிட தவ்ஹீது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து இருந்தால் லுஹா மீதும் அவரை தலைவராக ஏற்றுள்ள TNTJல் இருக்கும் எங்கள் அத்தனை பேர் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி  TNTJயினரை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்


அந்த மாதிரி ஆடியோவை வெளியிட தவ்ஹீது கொள்கை எதிரிகளுடன் தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள்  சேர்ந்து செயல்பட்டு இருந்தால் லுஹா மீதும் அவரை தலைவராக ஏற்றுள்ள TNTJல் உள்ள ஒவ்வொருத்தன் மீதும் ஒவ்வொருத்தன் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி TNTJயினரை குடும்பத்தோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்  என்று துஆ கேட்க தயாரா? 

இப்படி சவால் விட்டு எழுதினால் TNTJகாரன் மய்யித்தாக செத்த பிணமாகக் கிடக்கிறான். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தாதா காமில் அவிழ்த்துப் போட்டு ஆடுகிறார்தாதா காமில் கூட்டம் அல்லாஹ்வுக்கும் அவனது துாதருக்கும் கட்டுபடாதது என்பதற்கு அவரது பல பதிவுகள் ஆதாரங்களாக உள்ளன. அதை அறிவுள்ளவர்களே அறிவார்கள்.





#ததஜ_சகோதரர்களிடம்_ஏற்பட்டுள்ள #நல்ல_மாற்றங்கள். கடந்த சில வாரங்களாக பல வெளியூர்களுக்கு சென்றுவரும் வாய்ப்பை பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ் என்று தாதா காமில் எழுதியுள்ளதன் மூலம் ததஜவுக்கும் தாதா காமிலுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி உள்ளது. 


எந்த ததஜவினரை சந்தித்தார்? என்ற படம் போடவில்லை. 70 லட்சம் மோசடி சம்பந்தமாக லுஹாவிடம் பேரம் பேசி மீண்டும் ததஜவாக ஆக உள்ள கூட்டத்தாரை சந்தித்த போட்டோவைத்தான் நான் பார்த்தேன்.

இவரது இந்தப் பதிவில், அனஸ் பாயை ஏமாற்றி அவர் அக்கா மகளை (MBBS DOCTOR) உனது மகனுக்கு கட்டியதோடு அல்லாமல் அனஸ் பாயிடம் ஒரு கோடியே முப்பது லட்சம் நீ பிஸினஸ் செய்வதாக ஆட்டய போட்டுள்ளாய். திருடிய பணத்தை பதுக்கிய நீயெல்லாம் தியாகி போராளி துா…… என துப்பி நான் (ரைஸுத்தீன்) போட்டேன். உடனே (தாதா) காமில். என்னை பிளாக் செய்து விட்டான் (தாதா) காமில். நல்லவனாக இருந்தால் அந்தப் பதிவிலேயே பதில் அளித்து இருக்க வேண்டும். இதை என்னி்டம் கூறிய ரைஸுத்தீன் அவர்கள் பதிவு போட்ட ஆதாரத்தை அனுப்பினார்.



கடந்த சில வாரங்களாக  அல்ல பல மாதங்களாக வெளியூர்களுக்கு சென்று அவரை சந்தித்தேன் இவரை சந்தித்தேன் என படம் (போட்டு) காட்டி வருகிறார் தாதா காமில்.

மீண்டும் சம்பவங்கள் செய்ய ஆட்களை திரட்டவும் இடத்தை தேர்வு செய்வது சம்பந்தமாகவும் சிலர் சுற்றி வருகிறார்கள் என்ற தகவல் உண்டு. அதில் ஒருவர் தாதா காமிலாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் என் மனதில் உண்டு. ஆகவே காமில் வந்தால் சந்திப்பதை தவிர்த்து விடுங்கள் என்று சிலருக்கு அறிவுரை கூறி இருக்கிறேன்.


மேலப்பாளையம் வந்த தாதா காமில் NSK போன்றவர்களை சந்தித்த போட்டோவை போட்டார். இனி சம்பவங்கள் செய்ய மாட்டோம் சிறைவாசிகள் விடுதலைக்கு வழி வகுத்தால் சரி. என்று 2006ல் என்னிடம் கையெழுத்துப் போட்டு சத்தியம் செய்த 17 பேரில் இருவர்  நண்பர்கள் சமையல் குழுவில் உள்ளவர்கள். அல்லாஹ் அருளால் ஒதுங்கி தொழில் செய்து உயர்ந்து விட்டார்கள். அவர்கள் மீது அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன்.


கூட்டமைப்பு சார்பில் ஒரே தலைமையில் பாபரி மஸ்ஜித் போராட்ட விஷயமாக ஜ..சாவின் தலைவர் காஜாமைதீன் ஹஜ்ரத்தை சந்தித்துப் பேசியதாகவும் செய்தி போட்டார் தாதா காமில். இவை யாவும் வெளி வேஷம். இந்த தாதா காமில். மேலப்பாளையம் எதற்கு வந்தார்? தாதா காமில் வாட்ஸப் தகவலைப் பாருங்கள்.

[10/11, 8:21 pm] காமில்: பெயர் Niyas Rahman

இவருடைய அண்ணன் பெயர் Ramjan Ali

[10/11, 8:22 pm] காமில்: Ramjan Ali

69/18, Kattu Puthu st.
Melapalayam

[10/11, 8:24 pm] காமில்: மேலே உள்ள முகவரி தான் அவர்களுடைய, தந்தையுடன் வசித்த குடும்ப முகவரி

[10/11, 8:35 pm] காமில்: Niyas Rahman
இவருடைய தந்தை பெயர்.  தாஸீன்.
அண்ணன் பெயர் ரம்ஜான் அலி.

69/18, Kattu puthu st.
Melapalayam.
Niyas Rahman
வேலை செய்தது மயிலாடுதுறையில் ஜவுளி கடையில்.

இந்த கடையின் உரிமையாளர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலும் ஜவுளிகடை வைத்துள்ளார். அங்கு Niyas Rahmanனின் அண்ணன் ரம்ஜான் அலி வேலை செய்தார், அவருடைய தம்பி பணத்தை செக் மூலமாக ஏமாற்றி திருடிய பின் வேலையை விட்டு நின்றுவிட்டான். அதன் பின் சில மாதங்களுக்கு பின் திருப்பத்தூரில் வேலை செய்த ரம்ஜான் அலியும் வேலையை விட்டு நின்றுவிட்டார். 

தற்போது Niyas Rahman திருநெல்வேலியிலும் , சென்னையிலும் பெரிய அளவில் வியாபாரம் செய்வதாக தகவல் உள்ளது. ஆனால், விபரம், இடம் தெரியவில்லை. 

இவனுடைய அண்ணன் ரம்ஜான் அலி வெளிநாட்டில் வேலைக்கு சென்றுவிட்டதாக தகவல் உள்ளது.

[10/11, 8:38 pm] காமில்: Niyas Rahmanனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்த போட்டோவில் உள்ள பெண் முதல் மனைவி. இந்த பெண்ணையும் பங்குதாரராக சேர்த்து தான் சென்னையில் ஒரு ஃபோர்ஜரி நிறுவனம் துவங்கி, அந்த கம்பெனி பெயரில் உள்ள வங்கி கணக்கு மூலமாக சுமார் மூன்று ஆண்டுகளில் பல செக்குகள் மூலம் பணத்தை திருடியுள்ளான்.

இவ்வாறு தகவல் தந்து இவர்களை கண்டு பிடிக்க உதவுமாறு வேண்டினார். அப்பொழுது நான் செய்த் ஆஸ்பத்திரியில் இருந்தேன். நீண்ட நாட்களாக தாதா காமிலுடன் தொடர்பின்றியே இருந்தேன். பல முறை போன் செய்தார். ஆஸ்பத்திரியில் இருப்பதை அறிந்து விசாரிக்க போன் செய்கிறார் என்று எண்ணி திரும்ப போன் போட்டேன். அதிகம் பேசவில்லை மேற்கண்ட தகவலை சொன்னார். வாட்ஸப்பில் விபரம் அனுப்பச் சொன்னேன்.

8,9 ஆகிய தேதிகளில் ஜ..சாவின் தலைவர் காஜாமைதீன் ஹஜ்ரத்தையும் முன்னாள் சிறைத் தோழர்களையும் சந்தித்து இது பற்றித்தான் பேசினாரா? என்பது நமக்குத் தெரியாது. காட்டுப்புதுத் தெரு காஜாமைதீன் ஹஜ்ரத் வீட்டுக்கு மிக பக்கத்தில் உள்ள தெருதான்.

நான் எனக்குத் தெரிந்த இரண்டு அரசு ஊழியர்கள், மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு தகவல் சொல்லி உதவச் சொன்னேன். இரண்டு நாட்கள் அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டவர்கள். பிறகு சொன்னார்கள்

திருப்பத்தூரிலும் மயிலாடுதுறையிலும் ஜவுளிகடை வைத்துள்ளவர். போலீஸ் கோர்ட் மூலம் அணுகாமல்  முன்னாள் சிறைவாசி (தாதா) காமிலை ஏன் அணுகி உள்ளார்கள்.  ஆளை துாக்கிக் கொண்டு கடத்திக் கொண்டு போகும் கூட்டம் போல் தெரிகிறது.

அல் உம்மாகாரர்களையெல்லாம் சந்தித்துள்ளார். நீங்கள் சொன்னதால் ஈடுபட்டோம். ஆளை துாக்கிக் கடத்திக் கொண்டு போய் விட்டால் நமக்குத்தான் கெட்ட பெயர். நாம்தான் பாதிக்கப்படுவோம் என்றார்கள். அதன் பிறகுதான் உதவ வேண்டாம் ஒதுங்கி விடுங்கள் என்றேன்.

இவர் வந்தது தாதாவாக வெளியில் காட்டிக் கொண்டது சமுதாயத்துக்காக. தாதாவாக வந்து விட்டு ஒரே தலைமையில் பாபரி மஸ்ஜித் போராட்ட விஷயமாக ஜ..சாவின் தலைவர் சந்திப்பு போன்ற வேஷம் போட்ட இவர் உண்மையாளராம். ச்சீ ச்சீ வெட்கக் கேடு. துா துா மானக்கேடு.

என்னிடம் பேசிய ஆடியோக்களை அப்படியே வெளியிட்டால் கேவலப்படப் போவது தாதா காமில் கூட்டமும் லுஹா கூட்டமும் தான்

பி.ஜெ.யை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று சில மாதங்களுக்கு முன் எழுதினேன். அதை நீக்கும்படி மிரட்டல் தொனியில் பேசினார் தாதா காமில். நீக்கினேன் மிரண்டு விட்டேன் என்று எண்ணி விட்டார் பாவம் தாதா காமில் கூட்டம்.

அவர் எழுதியுள்ளது போல் உள்ளே புகுந்து விளையாடியதால் தான் இவர்கள் லுஹா போல் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று அடையாளம் காண முடிந்தது.

இன்று இவ்வளவு போதும்

Mohamed Fazlu Elahee காமில் கூட்டம் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்கள் கூட்டம் கோல் மூட்டி கூட்டம் என்பதை ஒன்று ஒன்றாக நிரூபித்து காட்டுவோம். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திய மண்ணாங்கட்டி புகழ் கம்பம் ஜபருல்லா வுக்கு நன்றி.


போலீஸ் வழக்கில் தேட வேண்டியது போலீஸ் வேலை.  தாதாவுக்கு என்ன வேலை. என்ன ஆடியோ என்று புரியாமல் தான் தாதா பதில் போட்டு உள்ளாரோ?  அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்து செயல்படும் தாதா காமில் கூட்டத் தார் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டா கட்டுமாக ஆமீன்

காமில் கொடுத்த டாக்மெண்ட் போர்ஜரி என்பது பற்றி ரைசுதீன் அவர்களே தனி பதிவாக போடுங்கள்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.