Posts

Showing posts from January, 2020

ADMK மேலப்பாளையம் செயலாளர் S.S. ஹயாத் மற்றும் O.B.S. மகன் பற்றி பரப்பப்பட்ட செய்திகள் உண்மையா?

Image
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மாநில தவைராகவும் மேலப்பாளையம் மஜ்லிஸில் உலமா நகர தலைவராகவும் உள்ளார் புலவன் காஜா மைதீன் ஹஜரத்.  அவர் உங்கள் இயக்கங்களை வளர்க்க முஸ்லிம்களின் குடியுரிமை பிரச்சனைகளை பயன்படுத்தாதீர்கள் என்று பேசி இருந்தார். அது ஏதோ முஸ்லிம் அமைப்புகளை மட்டும் பார்த்து சொன்ன உபதேசமாகவே பலர் பார்க்கிறார்கள். தொப்பியும் தெரு நீள பெரிய தாடியும் ஜுப்பாவும் போட்டுக் கொண்டு காபிரானவர்களைவர்களை தலைவராகக் கொண்டுள்ளவர்களும் தான் இந்த கேடுகெட்ட செயலை செய்து வருகிறார்கள்.     https://mdfazlulilahi.blogspot.com/2020/01/admk-ss-obs.html முஸ்லிம்களின் முதல் எதிரிகள் யார்?  O.B.S. மகன் முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லாததை சொன்னதாக பரப்பிவர்கள் தான் முஸ்லிம்களின் முதல் எதிரிகள்.  அது போல இரண்டு நாளாக கீழ் காணும் பொய்ச் செய்தியையும் ADMK மேலப்பாளையம் செயலாளர் S.S. ஹயாத் அவர்களுக்கு எதிராக பரப்பி வருகிறார்கள். இது பொய்ச் செய்தி என்று பலரது பதிவுகளுக்கு நான் பதில் சொன்ன பிறகும் பரப்பி வருகிறார்கள். அறியாமல் பரப்பியவர்களை யா அல்லாஹ் நீ மன்னிப்பாயாக என்று S.S. ஹயாத் அவர்கள் துஆச் ச

இயக்கங்களை வளர்க்கும் சாதனமாக பயன்படுத்தாதீர் -மாநில ஜ.உ.ச.மற்றும் நகர ம.உ.சாவின் தலைவர் PAK

Image
எடப்பாடி பழனிச்சாமியார் சொன்னார் எனக்கும் பெர்த் சர்ட்டிபிகேட் இல்லை என்று சொன்னார். https://mdfazlulilahi.blogspot.com/2020/01/pak_27.html

மேலப்பாளையத்துக்கே ஹல்வா அனுப்பிய மேல் பட்டாம்பாக்கம். நிச்சயமாக விஷயத்தில் பீ.ஜே. யூதக் கைக் கூலியா?

Image
மேலப்பாளையம் தக்வா இனாயதுல்லாவுக்கும் பீ . ஜே . க்கும் நிர்வாகப் பிரச்சனையா கொள்கைப் பிரச்சனையா ? மேலப்பாளையம்  தக்வா பள்ளி இமாம் படித்துக் காட்டிய தர்ஜுமாவிலுள்ள தமிழ் யாருக்குத்தான் புரிந்தது? அஹ்லே ஹதீஸ் ஜமாஅத்தைச் சார்ந்த மேல் பட்டாம்பாக்கம் ஷாஜஹான் அவர்களே ! குர்ஆனில் "இன்ன"   " அன்ன" என்று அல்லாஹ் வால் உறுதி செய்யப்பட்ட வார்த்தைக்கு என்ன மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது என்பதை விளக்க முடியுமா? இதுவும் உங்கள் கேள்விகளில் ஒன்று. அல் குர்ஆன் இண்டக்ஸ் மற்றும் வார்த்தைக்கு வார்த்தை எழுதி வரும் நாம்.  படிப்பவர்கள் சிந்திப்பதற்காக  முடிந்தவரை 10 பதிப்புகளிலிருந்து மொழி பெயர்ப்புகளை தந்து வருகிறோம்.  பல குறிப்புகளை கொடுத்து வருகிறோம். திரு குர்ஆன் 2:25. க்கு வார்த்தைக்கு வார்த்தை எழுதும்போது   தஃஹ்திஹா என்பதற்கு நாமறிந்தவரை 5 அறிஞர்கள் மொழி பெயர்ப்பு செய்யாமல் விட்டுள்ளார்கள் என்பதையும் சிந்திப்பதற்காக குறிப்பிட்டிருந்தோம் . இதற்கு பதில் அளிக்க வந்த நீங்கள் உங்களைப் பொறுத்தவரை பீ . ஜே . யூதக் கைக் கூலி என்றீர்கள்.   யார் யூதக் கைக்

சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தை இரவு 10 மணிக்கு முற்றுகையிட்ட P.J

Image
மக்கள் விடுதலை செய்யப்படும் வரை முற்றுகை தொடரும் என    P.J   அறிவித்தார் இறைவன் மிகப் பெரியவன்! இறைவனுக்கே புகழ் அனைத்தும்!! https://mdfazlulilahi.blogspot.com/2020/01/10-pj.html சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியாகப் போராடிய பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த மற்றும் CAA- வுக்கு ஆதரவான வாசகம் கொண்ட பேனாவை விநியோகம் செய்த சென்னை மார்வாடியைக் கண்டித்த இளைஞர்கள் சிலரைச் சிறைப்பிடித்த எடுபியின் ஏவல்துறையான சென்னை காவல்துறையைக் கண்டித்து ,  கைதானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கு , மற்றும் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தை இரவு 10 மணிக்குத் தகவல் தெரிந்த உடன் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு செய்து பெரும் மக்கள் திரளோடு முற்றுகையிட்ட அறிஞர் P.J (NTF நிறுவனத் தலைவர்) அவர்கள் … உடன் களத்தில் அண்ணன் A.S. அலாவுதீன் ( NTF பொதுச் செயலாளர்) , சேப்பாக்கம் அன்சாரி ( NTF மாநில துணை.தலைவர்) சகோதரர் S.M. பாக்கர் ( INTJ தலைவர்) , சகோ. தைமிய்யா(மஜக) , சகோ.அப்போலோ அனிபா மற்றும் தமுமுக சகோத

மேலப்பாளையம் மஹ்ழரிகள் உலமா சபை கொண்டாடிய இந்திய குடியரசு தின நிகழ்ச்சி

Image
இன்று 26-01-2020 ஞாயிறு காலை 8.30 மணி அளவில் மேலப்பாளையம் மஹ்ழரிகள் உலமா சபை  சார்பில் இந்திய குடியரசின்  71 ஆண்டு  தின நிகழ்ச்சி   சிறப்பாக நடைபெற்றது.  அத்தியடி கீழத் தெருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு  மேலப்பாளையம் மஹ்ழரிகள் உலமா சபை தலைவர்  ஆணங்காச்சி  M.F. அப்துல் வாரிஸ்  மஹ்ழரி   தலைமை தாங்கினார்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_26.html மேலப்பாளையம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் A.P.M. அப்துல் காதர், மவுலவி K.M.. ஷேக் முஹம்மது  மஹ்ழரி ஆகியோர்   முன்னிலை வகித்தார்கள். பாளையங்கோட்டை ஜாமிஆ மஸ்ஜித்  இமாம்   M.ஷாஹுல் ஹமீது   மஹ்ழரி வரவேற்புரையாற்றினார். சென்னை பெரம்பூர் மண்டலம் உதவி ஆணையர் (கு.பொ.வ)  மு.சேக் அப்துல் காதர் பி.எஸ்.ஸி. கொடி ஏற்றி எழுச்சி உரையாற்றினார்.  நவாப் குத்பா பள்ளி வாசல் இமாம் முஹைதீன் அப்துல் காதர்  மஹ்ழரி  நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.   படங்கள் பிளாக்கரில் ஏயன்னா

1985 ஷாபானு வழக்கை ஒட்டி நடந்த ஷரீஅத் பாதுகாப்பு பேரணி மாதிரியே இன்றைய 25-01-2020 பேரணி

Image
ஷய்த்தானின் பார்வையில் அது கெடுதல் என்றாலும் அவருக்கு நடந்தது  நல்லது தானே - நன்மைதானே.   இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனை இந்தியர்களை ஒன்றிணைத்துள்ளது. L.K.S. மீரான் மைதீன் மறந்திருக்க மாட்டார். நன்றாகப் புரிவார். ஷா பானு வழக்கில் அன்று இந்தியர்கள்  எப்படி ஒன்றிணைக்கப்பட்டார்களோ  அதே மாதிரியான இந்தியர்கள் ஒன்றிணைப்பு தான் இன்றும் நடந்துள்ளது. https://mdfazlulilahi.blogspot.com/2020/01/1985-25-01-2020.html திருநெல்வேலி டவுண் மேலரத வீதியில் காலையில் ஆரம்பித்த பேரணி இரவாகியும் முடியவில்லை. பேரணி சென்ற வழியில் முஸ்லிம்களுக்கு அன்று தண்ணீர் சப்ளை செய்தவர்கள். டவுணிலிருந்த பார்ப்பணர்கள்தான். பேரணி நிறைவு இடமான  அனாதை இல்ல வளாகத்தில் நடந்த மாநாட்டில் ஆற்றிய  தலைவர்களில் ஒருவர் உரை. ஒருவர் மீது சுவர் இடிந்து விழப் போனது. சுவர் இடிந்து அவர் மீது விழுந்து விடாமல் இருக்க ஷைத்தான் போய் தடுத்தானாம்.  நீ  ஷய்தான்  ஆயிற்றே எப்படி  நல்ல காரியம் செய்தாய் என்று கேட்டார் அவர்.  அதற்கு ஷய்த்தான் சொன்னான்.  நீ  சுவர் இடிந்து விழுந்து செத்தால் ஷஹீது ஆகி விடுவாய். நேரடி சொர்க்

அநியாயக்காரர்களுக்கு இறைவனின் நாசம் உண்டாகட்டுமாக ஆமீன்

Image
இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாம் என்று போதிப்பவர்கள்  மீது   அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன்.  இக்லாஸான விசயங்களுக்கு எந்த வகையிலும் ஒத்துப் போகாதவனும் பூந்தமல்லி  ஜெயிலில் இருந்தபோது  ஃபஸாது எழுதிக் கொண்டு திரிந்ததால் மேலப்பாளையம், கோவை, நாகூர் சிறைவாசிகளால்  பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் வைத்து பிஞ்ச செருப்பால் (முதஷாபிஹாத்) சாத்து சாத்தென சாத்தப்பட்ட     குழப்பத்திலகம்  மீது அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன்.  1990களில் இருந்து இன்று வரை காசுக்காக காட்டிக் கொடுத்தவர்கள்  .மீதும் காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும் காட்டிக் கொடுத்து காசு பார்ப்பதற்காகவே  இளைஞர்களை  துாண்டி அவர்கள் வாழ்வை நாசமாக்கி அவர்களது குடும்பதை தெருவுக்கு வர வைத்தவர்கள் மீதும் இப்படிப்பட்ட அயோக்கியர்களை ஆதரித்து நிற்கும்  ஒவ்வொருவர்கள்  அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன். என்று உளமாற பிரார்த்தித்து விட்டு செய்திகளை பாருங்கள்.  செய்திகளை படித்து விட்டும் கேட்டு விட்டும் மீண்டும் மனமார,  காசு பார்ப்பதற்காகவே  இளைஞர்களை  துாண்டி விட்டு  காட்டிக் கொடுத்த