Posts

Showing posts from October, 2020

புரோஜாபானுவையும் நஜ்மாவையும் ஆதரிப்பவர்கள் யார்? 5 லட்சத்துக்காக விபச்சாரியுடன் எவன் வாழ்வான்?

பாரம்பர்யமிக்க  விபச்சாரி  புரோஜாபானு அவரது தாயார்  நஜ்மா  பற்றி இதுவரை நாம் எழுதியதே கிடையாது.  ஒழுக்கமுள்ள பெண் மீது பழி சுமத்தி  அதன் வாழ்க்கையை கெடுத்தார்கள். அப்பொழுதும் நாம் ஒன்றும் எழுதவில்லை..   ஒழுக்கமுள்ள பெண் மீது பழி சுமத்தி  அதை பத்திரிக்கையில்  வரச் செய்து விட்டார்கள். அதன் பிறகுதான் இந்த விபச்சாரக் கூட்டத்தை அடையாளம் காட்ட ஆரம்பித்தோம் https://mdfazlulilahi.blogspot.com/2020/10/5.html புரோஜாபானு நல்லபிள்ளை.   அதை இன்னொருவருடன் இணைத்து விபச்சாரி என்று பேஸ்புக்கில் போட்டுள்ளார்கள். அது தவறான செய்தி என்று ஷாகுல்பாய்க்கு மூப்பன் மசூதுடன் கள்ளத் தொடர்பில் இருக்கும் புரோஜாபானுவின் கணவர் மவுலானா பேசி உள்ளார். இந்த ஆடியோக்களை  பரப்பி விடுங்கள் என்றும்  கூறி உள்ளார்.  அது பரவி வருகிறது.  அந்த ஆடியோவில் மவுலானா புரோஜாபானு நல்லபிள்ளை என்று சொல்லி உள்ளது பொய்.   அதற்கான பதிலை  விபச்சாரி புரோஜாபானுவின் கணவர்  மவுலானா  சொன்னவைகளில் இருந்தே தருகிறோம்.  அதுவே  மூப்பன் மசூது புரோஜாபானு  கள்ளத் தொடர்பை உறுதி படுத்தும். வீடு கட்ட 5 லட்சம் ரூபாய் தந்தாள். அதை தாருங்கள் நான் போய் விடுகிறேன்

வக்கீல் பணி என்பது எவ்வளவு சிறந்தது எவ்வளவு உயர்ந்தது தெரியுமா? வக்கீல்களை வாழ்த்துவோமா? வக்கீல் என்றால் என்ன அர்த்தம்? வக்கீல் என்றால் யார்?

Image
வக்கீல் - வக்காலத்து  தமிழ் சொல்லா? https://mdfazlulilahi.blogspot.com/2020/10/blog-post_30.html சமீப காலமாக  சமூக வலைத் தளங்களில் தாங்கள் வழக்கறிஞராக பொறுப்பு ஏற்று  12 ஆண்டுகள் ஆகி விட்டன.  5 ஆண்டுகள் ஆகி விட்டன. துஆச் செய்யுங்கள். இப்படியாக இளம் வக்கீல்கள் கறுப்புக் கோட்டு போட்ட  தங்கள் படத்துடன். குர்ஆன் வசனங்களையும் பதிவுகளாக   போட்டு வருகிறார்கள். அல்லாஹ்வை மறந்து.  சினிமா பட பாடல்களையும், வசனங்களையும் போட்டு தங்களை அடையாளம் காட்டி உள்ள கழிசடைகளும் இருக்கிறார்கள்.    அட்வகேட் என்று  ஆங்கிலத்தில் அழைக்க ஆங்கிலேயன் ஆட்சியில் ஆயிரம் முறை  சொல்லி இருந்தாலும்,  வழக்கறிஞர், வழக்குரைஞர் என்று என்னதான் தலை கீழாக நின்று  துாய தமிழில் சொல்லச் சொன்னாலும்.  மக்களால் எளிதில் சொல்லப்படும் வார்த்தை வக்கீல்  என்பதே.  வழக்குரைஞரை  வக்கீல் ஸாஹிப்  என்று  அழைக்கும்  வழக்கம் 1500 ஆண்டுகள் பழைமையானது. மேலப்பாளையம் மைலக்காதர் (கிராம்சு) தெருவில்  வக்கீல் ஸாஹிப் வீடு  என்று 100 ஆண்டுகள் பழைமையான வீடு   ஒன்று இருக்கிறது. ஆனால் அங்கு இன்று வக்கீல் கிடையாது.  முஸ்லிம்கள்   முஸ்லிம் அல்லாதவர்கள் என்று அனைவ

2:75 குர்ஆன் முந்தையதா? அரபு மொழி இலக்கணம்முந்தையதா? மொழி முந்தையதா? இலக்கணம் முந்தையதா?

Image
தலைப்புக்கான பதில்களை  விரிவான விளக்கங்களை  முந்தைய வெளியீட்டில் கண்டீர்கள்.  வாவு க்கு   இன்னும் ,    மேலும் ,    பின்னர் ,    பின்பு ,    அன்றி   என   இவற்றில் ஏதாவது ஒரு வார்த்தையை மொழி பெயர்ப்பாக  இடம் பெறச் செய்தே ஆக வேண்டும்.   அந்த அடிப்படையில் தான் எல்லாரும் மொழி பெயர்த்து இருக்கிறார்கள். பீ.ஜே. மட்டும்தான்   வாவு க்கு மொழி பெயர்க்காமல் உலக மகா இலணக்கப் பிழை செய்துள்ளார் என்றார்கள். நாமும் நம்பினோம்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/10/275.html காரணம் அடித்துச் சொன்னவர் அப்பாவி அல்ல  அல்லாமா.   சாதாரண அல்லாமா அல்ல. ஏழாண்டுகள் அரபு கல்லுாரியில் படித்து மவுலவி ஸனது பெற்றவர், அதன் பிறகு  அப்ஸலுல் உலமா, டாக்டர் என சூட்கேஸ் நிறை சர்ட்பிகேட்கள் வாங்கி வைத்துள்ளவர்.  ஆகவே    நம்பி விட்டோம். நாம் எல்லா தமிழ் தர்ஜமாக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து படிக்க ஆரம்பித் பின் தான்   டாக்டர்,   மவுலவி,  அப்ஸலுல் உலமா சொன்னது உண்மை இல்லை என்பதை நிதர்சனமாக அறிந்தோம்.  நீங்கள்  சொன்னது உண்மை இல்லை என  அந்த  அல்லாமாவுக்கும் பல முறை  ஆதாரங்களுடன் தெரிவித்து விட்டடோம்.   அவர் தனது  தவறுக்கு வருத