விரிடி வியாபாரி காமிலின் மோசடி வரலாறு (இரிடிய வியாபார இரிடியம் மோசடி என தவறாக நினைக்க வேண்டாம்)


நம்மிடம் 3  ஆடியோக்களை தருவதாக ஏமாற்றி லட்சம் திருடிய விரிடி வியாபாரி செக்ஸ் காமில் என்பவர்   ஹலால் ஆசியா முகம்மது அனஸ் அவர்கள் இடம் கோடிகள் மோசடி செய்தது எப்படி? 


சென்னை ஈ.சி.ஆா் அருகில் உள்ள பாலவாக்கம் பள்ளிவாசலுக்கு தினமும் தொழ வரும் பழக்கம் உள்ளவா் ஹலால் ஆசியா முகம்மது அனஸ். அவரை ஏமாற்றும் நோக்குடன் அந்தப் பள்ளிக்கு தொழ சென்றவா்தான் விரிடி வியாபாரி காமில்.


முதலில் ஸலாம் கொடுத்து அறிமுகமானபின் எங்கு சென்றாலும் தான் அவிழ்த்து விடும் முன்னாள் சிறைவாசி,  ஜிகாத் கமிட்டி, போராளி ,  தியாகி,  சூராதி  சூரன் சுப்பாயி பேரன் என தனது கதைகளை அள்ளி அவிழ்த்து விட்டுள்ளார் விரிடி வியாபாரி காமில்.

இதைக் கேட்டு இரக்கம் கொண்ட நல்ல மனிதரான அனஸ் பாய் அவா்கள் விரிடி வியாபாரி காமிலுக்கு குடும்பத் தேவைகளுக்கான பண உதவிகளை தொடா்ச்சியாக செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாதுா்யமாக வலை வீசினார்  விரிடி வியாபாரி காமில்.

அனஸிடம் நீங்கள் இவ்வாறாக எனக்கு எத்தனை காலம் தந்து கொண்டிருப்பீர்கள் நான் தற்போது ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப் போகிறேன் பண உதவி செய்யுங்கள் என்று கூறியுள்ளார். 

எந்த ஆதாயமும் லாபமும் பெறாமல் முதலில்  5  லட்சம்  10  லட்சம் என கொடுத்து திரும்ப பெற்றுள்ளார் அனஸ் பாய். முன்னாள் சிறைவாசி என்ற பரிதாபத்தால்தான் உதவிகளை செய்துள்ளார் அனஸ் பாய்.


இந்நிலையில் பள்ளியில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அனஸ்  பாய் தனது அக்கா மகள் எம்.பி.பி.எஸ்  டாக்டா் எனவும் அந்த பெண்ணுக்கு தற்போது மாப்பிள்ளை தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். உட அலொ்ட்டான நமது அலொ்ட் ஆறுமுகம் விரிடி வியாபாரி காமில் வலையை சரியாக வீசினார்,
தான் முன்னாள் சிறைவாசி போராளி என கதையடித்த விரிடி வியாபாரி காமில். தனது மகன் இஜாஸ் இன்ஜினியா் எனவும் தனது மகனுக்கு ஏன் பொண்ணு தரக்கூடாது என கேட்டார். இவ்வாறாக அனஸ் பாயின் அக்கா மகளை தனது மருமகளாக்கி கொண்டார் விரிடி வியாபாரி காமில்.

அதன் பின்னா்தான் அடுத்த ஆட்டம் ஆரம்பித்தது. திருமணம் முடிந்த பின்னா் அனஸ் பாயிடம் சென்று இப்படியே சிறுக சிறுக தொழில் செய்தால் எப்படி?  

ஒரு பெரிய இடம் வருகிறது சுமார்  6.5 கோடி மதிப்புள்ள இடம் ஒன்றரை கோடி கொடுத்தால் போதும் வாங்கி விடலாம் அதைவிட டபுள் ஆக உங்களுக்கு திருப்பி தருகிறேன். அத்துடன் அந்த இடத்தில் உங்களுக்கு இலவசமாக பிளாட்டும் தருகிறேன் என (லுஹாவின் சிஷ்யன் TNTJ கப்பல் வியாபாரி மாதிரி கதை அளந்துள்ளார்)

என்னிடம் நயவஞ்சகமாக ஏமாற்றி பணம் வாங்கியது போல் அனஸ் பாயிடமும் வாங்கி விட்டார். மூன்று மாதங்களில் தருவதாக சொன்னவா் 6 மாதமாகியும் தறாததால் காமிலை நெருக்கியுள்ளார் அனஸ் பாய்.

ஒரு கட்டத்தில் நடுவீரப்பட்டு ஜின்னா என ஒருவரை அழைத்து வந்து இவா் எனது நண்பர் பெரிய கோடீசுவரா்,  பெரிய ரியல் எஸ்டேட் வியாபாரி இவரிடம்தான் பணம் கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.

நெருக்கடி அதிகரிக்கவே வேண்டுமானால் அந்த இடத்தின் டாக்குமென்டுகளை தருகிறேன் வைத்து கொள்ளுங்கள் என கூறி இரன்டு டாக்குமென்டுகளை அனஸ் பாயிடம் கொடுத்துள்ளார் விரிடி வியாபாரி காமில். வாங்கி வைத்துக் கொண்ட அனஸ் பாய் மீண்டும் சில மாதங்கள் பொறுத்துள்ளார்.

பணம் தராததால் சந்தேகம் வரவே டாக்குமென்டுகளை சோதித்துள்ளார்,  சோதனையில் அந்த டாக்குமென்டுகள் போலியானவை போர்ஜரி என தெறிய வந்தது.  அனஸ் பாய் தரப்பு உஷாராகியது. விரிடி வியாபாரி காமிலுக்கு மீண்டும் நெருக்கடி தந்தது.

தனது நண்பர் நடுவீரப்பட்டு ஜின்னாவை மீண்டும் அழைத்து வந்த விரிடி வியாபாரி காமில்  50 லட்சத்திற்கும் குறைவான தொகைக்கு ஒரு பத்திரத்தில் எழுதி நடுவீரப்பட்டு ஜின்னா  கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.

அதில் நடுவீரப்பட்டு ஜின்னாவிற்கு ஜாமின்தாரியாக விரிடி வியாபாரி காமிலும் கையெழுத்திட்டுள்ளார். மூன்று மாதங்களில் பணத்தை தந்து விட்டு பத்திரத்தை பெற்று கொள்வதாக கூறியுள்ளனா். பெண்ணையும் கொடுத்துள்ளதால் சற்று பொறுமையாகவும் இருந்துள்ளார் அனஸ் பாய். 

மூன்று மாதம் கழிந்தவுடன் விரிடி வியாபாரி காமிலிடம் பணத்தை கேட்டதற்கு அப்போதுதான் தனது திருட்டு புத்தியை காட்டியுள்ளார் விரிடி வியாபாரி காமில்.

அயோக்கியன் நடுவீரப்பட்டு ஜின்னா உங்கள் பணத்தை மட்டுமல்லாமல் என் பணத்தையும் திருடிக் கொண்டு ஓடிவிட்டான் இப்போது எங்கிருக்கிறான் தெரியவில்லை என சொல்லியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அனஸ் பாய் தரப்பினா் நடுவீரப்பட்டு ஜின்னாவை தொடா்பு கொண்டு நெருக்கடி கொடுத்துள்ளனா்.

உடனே அனஸ் பாயிடம் கோபப்பட்ட விரிடி வியாபாரி காமில் நீங்கள் எப்படி எனது நண்பரை மிரட்டலாம்?  பணம் வரும்போது தருவார் பொறுமையாக இருங்கள் என்றுள்ளார் விரிடி வியாபாரி காமில்.

தயவு செய்து நடுவீரப்பட்டு ஜின்னாவிடம் எங்களை அழைத்து போங்கள் என்றதற்கு,  எனக்கு அவன் எங்கேயிருக்கின்றான் என்பதே தெரியாது என்றுள்ளார் விரிடி வியாபாரி காமில். 

இந்நிலையில் ஒரு எம்.எல்.ஏ விடம் இதே போல் ஆட்டய போட்ட 5 கோடி ரூபாய் மேட்டரில் நடுவீரப்பட்டு ஜின்னாவின் மனைவியை எம்.எல்.ஏ ஆட்கள் துாக்கி விட்டனர். 

ஜின்னா எங்கேயிருக்கிறான் என்றே தெரியாது என்று சொன்ன விரிடி வியாபாரி காமில் உடனே தமுமுக தாம்பரம் யாக்கூபை  தொடா்பு கொண்டுள்ளார்.

முஸ்லிம் பெண்ணை காஃபிர் துாக்கிட்டான் என கதையடித்து உசுப்பேத்தி விட்டு தமுமுக காரா்களை ஸ்டேசனுக்கு அழைத்து சென்று பஞ்சாயத்தில் ஈடுபட வைத்து. 5  கோடி செட்டில் ஆகி நடுவீரப்பட்டு ஜின்னா மனைவியை மீட்டுள்ளனா். 

தாம்பரம் யாக்கூப்  அவர்களை அடிக்கடி புகழும் விரிடி வியாபாரி காமில் இந்த ஜின்னா மனைவியை எம்.எல்.ஏ ஆட்கள் துாக்கியதையும் த.மு.மு.க. மீட்டு கொடுத்த  மேட்டரை மட்டும் என்னிடம் சொன்னார்.

இந்த விரிடி வியாபாரி காமில் நல்லவராக இருந்தால் நடுவீரப்பட்டு ஜின்னாவிடம் அனஸ் பாய் காசை கொடுத்திருந்தால் அந்த காசைத்தானே முதலில் மீட்க பார்த்திருப்பார்?  அதை செய்ய வில்லை. இப்போதும் கூட நடு வீரப்பட்டு ஜின்னா தலைமறைவாகிவிட்டதாக அனஸ்பாய் தரப்பிடம் கதை அளந்து விட்டு அவனை திருப்பூரில் ஒளித்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

குறிப்பு கூடா நட்பு கேடாக முடியும் என்பார்கள். அது தாம்பரம் தமுமுகவுக்கும் தாம்பரம் யாக்கூபுக்கும் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஒரு கம்பெனிக்கு கடன் கொடுத்து உதவுதல் அல்லது பார்ட்னராக சேர்ந்து உதவுதல் சம்பந்தமாக 4 தமிழ் தொழில் அதிபர்களை சந்தித்தோம். 

பொதுவாக தொழில் அதிபர்களுக்கு ஊர் விவகாரங்களை கேட்க நேரம் இருக்காது. அரைகுறையாக கேட்டுள்ள அவர்கள். எம்.எல்.ஏ இடத்தை விரிடி வியாபாரி காமில் துணையுடன் தாம்பரம் யாக்கூபு மீட்டு அதை தமுமுக அலுவலமாக பயன்படுத்தி வருவதாக தவறாக விளங்கி உள்ளார்கள்.

அது உண்மையல்ல என்பதை 2 நாளுக்கு முன் அந்த தொழில் அதிபர்களுக்கு விளக்கி விட்டோம். அது மட்டுமல்ல. விரிடி வியாபாரி காமில் தனது நண்பர் என்று சொன்ன நடுவீரப்பட்டு ஜின்னா மோசடி பேர்வழி என்று விரிடி வியாபாரி காமிலிடமே எச்சரிக்கை செய்துள்ளனர் தாம்பரம் தமுமுகவினர். 

முஸ்லிம்களிடம் வழிப்பறி கொள்ளை செய்தவர்களை போராளி என்று சொல்லி சமுதாயத்தை ஏமாற்றிய விரிடி வியாபாரி காமில் தான் நடுவீரப்பட்டு ஜின்னாவையும் அனஸ் பாயிடம் நல்லவராகக் காட்டி உள்ளார்.

தேவை என்றால் விரிடி வியாபாரி காமிலால் அனஸ் பாய்க்கு வழங்கப்பட்ட போலி ஆவணங்களை நாங்கள் பிரசுரிப்போம். அனஸ் பாயிடம் ஆட்டய போட்டது விரிடி வியாபாரி காமில் இல்லையென்றால் ரொம்ப சிம்பிள். அனஸ் பாயிடம் சொல்லி அப்படியெல்லாம் நடக்கவில்லை என்னை விரிடி வியாபாரி காமில் ஏமாற்றவில்லை என வீடியோவோ, ஆடியோவோ அல்லது  பதிவோ போட சொல்லவும்
--------------------------------------------------
கீழ் காணும் விஷயங்களை எமக்கு அனுப்பிய சகோதரர்கள் பேஸ்புக்கில் கதறும் காமில் கூட்டத்தாரிடம் கேள்வியாக போடுங்கள்.

டேய் விரிடி வியாபாரி   காமிலே ஒரு கோடியே முப்பது லட்சம் மோசடியை நிரூபித்து காட்ட முடியுமா என்று சவால் விட்டாய்

பிறகு டாக்மெண்ட் கொடுத்து விட்டேன் என்றாய் இதன் மூலம் ஒரு கோடியே முப்பது லட்சம் மோசடி யை நீ ஒப்புக் கொண்டாய்


டாக்குமண்டை நீ கொடுத்து விட்டதாக சொன்னாய் அதுவும் பொய்யா

2ம் போர்ஜரியா காப்பி இல்லாமலா கொடுத்து இருப்பாய் உன்னிடம் உள்ள காப்பியை வெளியிட்டு உன் யோக்கியதையை நிரூபி

உன்னிடம் காப்பி இல்லை என்று ஏமாற்ற பார்க்காதே அனஸ் உனது சம்பந்தி தானே அவரிடம் காப்பியை வெளியிட சொல்

சரி நீ பணம் நீ டாக்குமண்டு கொடுத்த மாதிரி சொன்னாயடா அதும் பொய்யா

ஒரு கோடியே முப்பது லட்சம் ஒப்புக் கொண்ட நீ 50 லட்சத்துக்கு தான் எழுதி கொடுத்தியா

ஜின்னாவை எழுதி கொடுக்கச் சொல்லி சாட்சி  கையெழுத்து போட்டாய்
போர்ஜரியே உன் பெயர் தான் விரிடி காமிலோ

டேய் கோல் மூட்டியே குண்டாமுட்டியே கம்பம் ஜபருல்லாவே விரிடி வியாபாரி காமில் சம்பந்தி இஸ்மாயில் பாத்திமா    என்று கல்யாண பத்திரிகையில் உள்ளது   அந்த இரண்டு பேருக்கும் போன் போட்டு இலாஹியிடம் பண உதவி கேட்டு போனதற்கு சட்ட விரோத யோசனை சொன்னார் நீங்கள் மறுத்து ஓடி வந்து விட்டீர்கள் என்று விரிடி வியாபாரி காமில் குண்டாமுட்டி ஜபருல்லாவாகிய என்னிடம் சொல்லி பதிவு போடச் சொன்னார் பதிவு போட்டு விட்டேன்.  நான் போட்ட பதிவில் உள்ளது உண்மையா பொய்யா என்று கேட்டு ஆடியோ வெளியிடு

என்னடா ஆதாரம் ஆதாரம் என்று கதறுகிறாய் நீ விற்று பிழைப்பு நடத்திய ஆடியோவுக்கு  கால் ஹிஸ்ட்ரி கேட்டார்களே கொடுத்தீர்களா

இப்படித்தானேடா பி.ஜே யை பதற வுட்டீங்க....பி.ஜே கால் ஹிஸ்டரி,  ஆதாரம் கேட்டானே குடுத்தியாடா குண்டாமுட்டீ? இலாஹி தெளிவாக காமில் பொண்டாட்டி ராபியா கணக்கிற்கு பணம் போட்ட ஆதாரத்தை போட்டுவிட்டார். டீடெய்லா எழுதிவிட்டார் காமில் கையெழுத்து போட்டேன் என்று ஒத்து கொண்டான் அப்புறம் என்னடா ஆதாரம்....சேதாரம் என் டுபுக்கு










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.