Posts

Showing posts from April, 2012

த.த.ஜ.வைச் சார்ந்த ராகட் ரசூல்

from: Rasool Mohideen mohideenrasool@rocketmail.com reply-to: Rasool Mohideen to: "fazlulilahi@gmail.com" date: Sun, Mar 25, 2012 at 12:25 PM த.த.ஜ.வைச் சார்ந்த ராகட் ரசூல் மைதீன் என்பவா் மேற்காணும் தேதியில் மெயில் அனுப்பி இருந்தார். அதில், 1. .அற்பமான டிக்கெட் செலவிற்காக லுஹா தனது மனைவியை சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மகரம் இல்லாத ஆணுடன் அனுப்பி வைத்தாரா இல்லையா? என்ற கேள்விக்கு நாளை பதில் தருகிறேன். 2.நீங்கள் கேட்ட 2 வது கேள்விக்கும் பதில் நாளை தருகிறேன். நாங்கள் பின் வாங்கி ஓடும் கூட்டமல்ல. உங்களை மாதிரி ஆள்களை ஓடவைக்கும் கூட்டம். என்று எழுதி இறுதியில் இப்படிக்கு எம். ஷம்சுல்லுஹா என்று போட்டு அனுப்பி இருந்தார். ரசூல் மைதீன் அவா்களே நாளை பதில் தருகிறேன் என்று லுஹா உங்களுக்கு பதில் அனுப்பினாரா? லுஹா பெயரால் நீங்கள் செட்டப் செய்தீா்களா? நாளை பதில் தருகிறேன் என்று மெயில் வந்து 3 நாள் ஆகி விட்டது. என்று கேட்டு 29.3.12. மெயில் அனுப்பினேன். இதுவரை பதிலே இல்லை. குவைத் அப்துல் நஸீா் என்பரும் abdulnaseerkw@gmail.com லுஹாவின் சவாலுக்கு

ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார்.

அபூதாவூத் மொழிபெயர்த்து தருவதற்காக முன்பணமாக ஒரு லட்சம் வாங்கிய லுஹா அல்வா கொடுத்தார். [அவர் மாவட்டத்தில் அதுதானே பிரபலம்] பின்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திய பீஜே, ஹாமித்பரியிடம் தனது திர்மிதி நூலை வெளியிட ஒரு லட்சம் பெற்றுக் கொண்டார். முதலில் 3000பிரதிகள் அச்சடிப்பது என்ற அடிப்படையில் அதற்காக 60,000 வாங்கிக் கொண்ட பீஜே, பிறகு தனது பணத்தேவையை முன்னிட்டு 5000 பிரதிகள் அச்சடித்துக் கொள்ளுங்கள் என்று ஹாமித்பரியிடம் சொல்லி மீண்டும் 40,000 பெற்றுக் கொண்டார். ஆக 5000 பிரதிகளுக்கு ஒரு நூலுக்கு 20 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார். [திர்மிதியின் சில்லறை விலை 230 ரூபாய்; மொத்தவிலை 180மட்டுமே. இதில் விற்பனையாளருக்கு கழிவு வேறு. அந்தவகையில் நூலின் அசல் விலையில் சுமார் ஆறில் ஒரு பங்கை பீஜே ராயல்டி பெற்றுள்ளார்] விரிவாக அறிய அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 6] ஆளாய் பரந்த அந்த ஒரு லட்சம்.   அபூதாவூத் மொழிபெயர்ப்ப்புப் பணிக்காக லுஹாவுக்கு ஒரு லட்ச ரூபாய் இஸ்லாமிய கல்விச்சங்கம் வழங்கியது. உண்மை இவ்வாறிருக்க மக்கள் புகார் வந்த பின்

காயல்பட்டிணம் கல்விச் சங்கம் ஹாமித் பக்ரி மோசடி செய்தாரா?

த.த.ஜ.வைச் சார்ந்த குவைத் அப்துல் நஸீா் அவா்களே! நீங்கள் எழுதுவதை உங்கள் குழுமம் வெளியிடுகிறது. நமது பதிலை வெளியிடுவதில்லை. நியாயமான குழுமத்தினா் இதனை வெளியிடுவார்கள். த.த.ஜ. அப்துல் நஸீா் அவா்களே! இட்டுக் கட்டி பொய்யான குற்றச் சாட்டுக்களை பரப்புவது. அந்த பொய்யை நிலை நாட்ட முபாஹலாவுக்குத் தயாரா என்று சவடால் விடுவது . முஸ்லிம்களுக்குள் முபாஹலா இல்லை என்பவா்களை நோக்கி வா வா என்று விரட்டிப் பிடிப்பது. சவாலை சந்திக்க தயாராக இருக்கும் என்னைப் போன்றவா்கள் வெளிநாட்டில் இருக்கும் போது முபாஹலாவுக்குத் தயாரா? என்று சவடால் விடுவது. தாயகத்திலிருந்தால் காவல் துறையை அணுகி முபாஹலா இல்லை என்பது. இதுவே உங்கள் லுஹாவின் நிலைமை.   பீ.ஜை.என்னை ஏமாற்றினார். எனவேதான் உங்கள் கூற்றுக்களுக்கு சத்தியம் செய்யுங்கள் என்கிறேன். உங்கள் கூற்று உண்மை என்றால் சத்தியம் செய்வீா்கள். உண்மை இல்லை என்றால் உங்களால் சத்தியம் செய்ய முடியாது. லுஹா மொழி பெயா்ப்பதாகச் சொன்ன அபுதாவூது நுாலை வெளியிடுவதாகக் கூறி பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவா் 1990இல் என்னிடம் கடன் வாங்கினார். பிறகு முன்னுக்குப் முரணாக கடிதங்கள் எழுதி பீ.ஜை.என