Posts

Showing posts from November, 2015

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் !!!! என்பது உண்மையா?

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ? எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா ...? அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல .. நீங்கள் எதை

இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது...

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது... இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!.... ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக :- PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 08 என்ற குறியீடு கடலுர்

கொன்றால் சொர்க்கமா? கொல்லப்பட்டால் சொர்க்கமா?

Image
முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் நடந்த போர்களில் முஸ்லிம்கள் இழந்ததை விட , முஸ்லிம்களும் காபிர்களும் சேர்த்தே இழந்ததை விட, முஸ்லிம்கள் வரலாற்றில் முஸ்லிம்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டு. இழந்த பொருளாதார இழப்புகளும் இறந்த எண்ணிக்கையும் தான் அதிகமாக இருக்கின்றது . முஸ்லிம்களை எதிர்த்து போரிடாதீர்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை . இப்பொழுது உலகில் யாரும் யாருமாக போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . பெரிய பெரிய இழப்புகளெல்லாம் யாரும் யாரும் மோதிக் கொண்டபொழுது ஏற்பட்டது , ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது ? பெரிய பெரிய இழப்புகளெல்லாம் முஸ்லிம்களும் முஸ்லிம்களுமாக அடித்துக் கொண்ட இடத்தில் தான் ஏற்பட்டு இருக்கிறது . இது போன்ற சம்பவங்களை இஸ்லாமிய வரலாறு என்று எழுதக் கூடாது . இஸ்லாமியர் வரலாறு   முஸ்லிம்கள் வரலாறு என்றுதான்   எழுத வேண்டும் . அல்லாஹ் யாருடன்   போரிட கட்டளை இட்டுள்ளான் . ” வகாதிலுா அவ்லியாவுஷ் ஷய்த்தான்” ஷைத்தானுடைய சகோதரர்களாக தோழர்களாக உள்ளவர்களுடன் போரிட அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான் .