விரிடி வியாபாரியே கேள்வி இங்கே பதில் எங்கே?


குர்ஆனின் கட்டளையை நிராகரிப்பவர்களை அரபியில் என்ன சொல்வோம்? விரிடி வியாபாரி  அழைத்துள்ள சாப அழைப்பை ஏற்போம்.

விரிடி வியாபார கூட்டத்தினர்  அல்லாஹுக்காக என்று போட்டு வந்த வேஷ  முகத்திரையை கிழித்து தொங்க விட்டு  விட்டோம். அதனால்  வெறியராகி விட்ட விரிடி வியாபாரிகள் தலைவர்   ஒருமையில் திட்ட ஆரம்பித்து விட்டார்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_9.html

முஹாஜராகி அதன் பிறகுதான் முஜாஹிதி ஆக வேண்டும். இந்த  சட்டம் தெரியாத விரிடி வியாபார கூட்டம் எப்படி 80ல் இருந்து ஜிகாத் பெயரால் இஸ்லாமிய  இளைஞர்கள் வாழ்க்கையை சீரழித்தார்களோ அது போல். முபாஹலாவுக்கு முன் முஜாதலா என்ற சட்டம் தெரியாத விரிடி வியாபாரி  கூட்டத்தினர். டிரைனேஜ் தலைவர்  லூகாவுக்கு  எதிராக சாபம் கேட்ட மாதிரி சாபம் கேள் என்கிறார்கள்.

முபாஹலாவுக்கு முன் முஜாதலா என்று ஒன்று இருக்கிறது.  குர்ஆனில் கூட முஜாதலா என்று ஒரு அத்தியாயம் உள்ளது.  முஜாதலா என்றால் விவாதம் செய்தல் _ தர்க்கித்தல் என்று அர்த்தம்.

அல்லாஹ் சொன்னாலும் கேட்க மாட்டோம் மாட்டோம் ரசூலுல்லாஹ் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்பது விரிடி  வியாபாரி கூட்டத்தினர் நிலை. 


டிரைனேஜ் கூட்டத் தலைவர் செய்த பள்ளி பண மோசடி, கள்ளக் கணக்கு, பள்ளி செலவில் விஸா பிளைட் டிக்கட் எடுத்து  வசூலுக்கு  வந்துவிட்டு,   பொதுப் பணத்தில் பொண்டாட்டிக்கு தங்க நெக்லஹ் வாங்கியது. 

ஷேர் மோசடி உட்பட அனைத்தும் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு தான் முபாஹலா அழைப்பை ஏற்றோம்.  முபாஹலாவுக்கு வந்து விட்டால் விபச்சாரத்துக்கு ஏங்கிய லுஹா,  மாணவியை ஓட்டிக் கொண்டு வந்த சுலைமான் வண்டவாலங்கள் தண்டவாளத்தில் ஏறி விடும் என்பதால் முபாஹலா இல்லை என போலீஸில் எழுதி கொடுத்தார் லுஹா. 

பிறகு இலாஹி பின் வாங்கி ஓட்டம் என்றார்.  இதன் பிறகுதான் அல்லாஹ்வின் சாபம் டிரைனேஜ் கூட்டத் தலைவர் மீதும் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள குடும்பத்தினர் அனைவர் மீதும் யா உன் சாபத்தை இறக்கி ததஜவினரை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன் என்று கேட்டு வருகிறோம் 


இந்த வரலாற்றைச் சொல்லிக் காட்டினால் குர்ஆனை தொட்டுக் கூட பார்க்காத குர்ஆனை நிராகரிக்கும் விரிடி வியாபாரக் கூட்டம் சுய புராணம் என்கிறது

நபியின் உண்மைத் தன்மையையே நிலைநாட்டி உறுதிபடுத்த நபியின் முந்தைய வாழ்க்கையை சொல்லிக் காட்ட அல்லாஹ் கட்டளை இட்டு வழி காட்டி உள்ளான். இதோ அல் குர்ஆன் ஆதாரம்

உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் (நீண்ட காலம்)  வாழ்ந்துள்ளேன்.  விளங்க மாட்டீர்களா?'' விளங்கிக் கொள்ள வேண்டாமா?” -அறிந்துகொள்ள முடியாதா? சிந்தித்துணர வேண்டாமா? விளங்கிக்கொள்ளக்கூடாதா? என்று (நபியே!!) கூறுவீராக! 10:16.


வரலாற்றைச் சொல்லிக் காட்டுவது அல்லாஹ் காட்டி தந்த நபி வழி. அது சுய புராணம் ஆகாது. இது விரிடி வியாபாரியும் குர்ஆன் ஹதீஸ் நிராகரிப்பாளருமான காமிலை தலைவராகக் கொண்டுள்ளவர்களுக்கு தெரியாது.   ஆகவே அல்லாஹ் இட்ட கட்டளைப்படி  நமது முந்தைய நிலையை கூறும் போது சுய புராணம் என்கிறார்கள். 

விரிடி வியாபாரி காமில் 2017ல் கூட்டமைப்புக்கு எழுதிய கடிதத்தில் பொய் எழுதி உள்ளார் ஆகவே மறுப்பு வெளியிடப் போகிறேன் என்று நாம் சொல்லவில்லை. சொன்னவர் யார் தெரியுமாவிரிடி வியாபார தலைவர்  அவர்களால் ஜிகாதி 26 ஆண்டுகால நண்பர் என்று புகழப்பட்டவர்

உடனே அவரோடு ரைசுத்தீன் அவர்கள் தொடர்பு கொண்டு வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக ஆக்கி விடாதீர்கள் என்று தடுத்து நிறுத்தினார். இதை நான் விரிடி வியாபார தலைவரிடமும் சொல்லி இருக்கிறேன்.

விரிடி வியாபாரி  அழைத்துள்ள சாப அழைப்பை ஏற்போம். அதற்கு முன் முஜாதலா 1. 

பீ.ஜே. நமக்கு எதிராக வழக்குப் போட்டாலும் நாம் பீ.ஜே.க்கு எதிராக வழக்குப் போட்டாலும் இரண்டும் ஒன்றுதான். ஆகவே விரிடி வியாபாரி கூறிய ஹைகோர்ட் வக்கீல் மூலம் வழக்கு போடுவோம் என்று ஒப்புக் கொண்ட விரிடி வியாபாரி  பின் வாங்கியது ஆடியோ போலி என்பதாலா பின் வாங்க வைத்தவர் யார்?  ஏன்? 

விரிடி வியாபாரியே கேள்வி இங்கே பதில் எங்கே?

விரிடி வியாபாரி காமிலும் கரை காணா பொய்களும் தொடர்ந்து தோலுரித்து காட்டப்படும்.  விரிடி வியாபாரியின் நண்பர் நடுவீரப்பட்டு ஜின்னா மனைவியை M.L.A. கடத்தியது பற்றி விரிடி வியாபாரியே என்னிடம் சொன்னது  அனஸ் மேட்டர் அனைத்தும் வரும்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.