செக்ஸ் ஆடியோ வியாபாரிகள் தலைவர் காமில் சிறைவாசிகள் நலனில் அக்கறை உள்ளவரா?

மேலப்பாளையம் நிழக்கிழார் L.K.S. சேக் மைதீன், சாமோதி மைதீன் போன்றவர்கள் கடைசி வரை எப்பொழுது பார்த்தாலும் ரொம்ப மரியாதையுடனும் நன்றியுடனும் நம்மை நடத்தினார்கள் ஏன் தெரியுமா?

யாரும் வரம்பு மீறும் வரை யாருடைய கவுரவமும் பாதிக்கும் வண்ணம் நாம் அவர்கள்  பெயரை வெளியிடுவதில்லை. 1989 ஜாக் டாக்குமெண்ட் போட்டோம். அதில் அப்போது நம்மிடம் 150 ரூபாய்க்கு பார் டைம் பார்த்தவர் பெயர் இருந்தது
அவர் சவூதி சென்று வந்து அவரது பிள்ளைகளும் சம்பாதித்து  இப்பொழுது கோடீஸ்வரராக இருக்கிறார். ஆகவே அவரது இன்றைய  கவுரவம் பாதிக்கப்படாத வகையில் பெயரை அடித்து விட்டு வெளியிட்டோம்

அது போல் பண மோசடி சம்பந்தமாக வெளியிட்ட டாக்குமெண்ட்டில் ஒரு சுன்னத் ஜமாஅத்தில் சேர்ந்து விட்ட ஆலிம்ஸா பெயர் இருந்தது. அவர் பெயரை அழித்து விட்டு வெளியிட்டோம்.

இப்பொழுது சொல்ல உள்ளதில் பெயருடன் சொல்ல உள்ளேன். காரணம் அந்த நன்றியுள்ள நல்ல மனிதர் கவுரவம் பார்க்காமல் சொல்லிக் காட்டிய சம்பவம்தான்.

4 ஆண்டுகளுக்கு முந்தைய பெருநாளின் போது ஊரில் இருந்தேன். .மு.மு.. சார்பில் பெருநாளை ஒட்டிய சிலம்பம் நிகழ்ச்சி  நடந்தது. இதுதான் .மு.மு.. சார்பில் பெருநாளை ஒட்டி நடந்த கடைசி சிலம்ப நிகழ்ச்சி என்று எண்ணுகிறேன்.

அதில் என் வயது ஒத்த ஒருவர் திரும்பத் திரும்ப என்னைப் பார்த்து தெரிந்தவர் மாதிரி நடந்து கொண்டார். சிலம்பம் முடிந்து மறுநாள் ரிபாஈ வீட்டின் முன் உள்ள ஆபீஸில் த.மு.மு.க. சார்பில் சிலம்பக் குழுவினரை கவுரவிக்கும் வண்ணம் தேனீர் விருந்து.

அதில் அந்த பெரியவரும் வந்து இருந்தார். நான் யார் என்று தெரிகிறதா என என்னிடம் கேட்டார். மறந்த மாதிரி இருக்கிறது சொல்லுங்கள் என்றேன். பல பேர் இருந்த அந்த சபையில் அவர் வெட்கப்படாமல் சொன்னார்நான் மாட்டிறைச்சி வியாபாரியாக இருந்த இன்னார் மகன். காணை புகாரி என்று

அவர் மனைவி ஊரான ஆத்துாருக்கு எனது மனைவியுடன் போய் 1986ல் பார்த்த பிறகு அதாவது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொழுதுதான் சந்தித்தோம். பிறகு மறந்து விட்டோம்.

1980ல் நான் ஷார்ஜா ஜெயிலில் கிடந்தேன். துபை ராஷிதியாவில் அரபி வீட்டில் ஆடு திருடியதாக வழக்கு போட்டு விட்டான். நீங்கள் தான் என்னை மீட்டு எடுத்து அனுப்பி வைத்தீர்கள் என்று சபையில் பலர் இருக்க நன்றியுடன் நினைவு கூர்ந்தார். ரிபாஈ ஆச்சரியப்பட்டு கேட்டார். 1980லேயே சிறைவாசிகளுக்கு உதவி உள்ளீர்களா? என்று?

இவருக்கு உதவியதால் தான் L.K.S. சேக் மைதீன், சாமோதி மைதீன் போன்றவர்கள் எப்பொழுது பார்த்தாலும் ரொம்ப மரியாதையுடனும் நன்றியுடனும் நம்மை நடத்தினார்கள்

இறந்து விட்டவர்கள் பெயரை பயன்படுத்துவதாக எண்ணாதீர்கள். M.L.M அபு ஸஹ்மான் தான் இவர் விடுதலைக்கு உதவுமாறு இந்தியாவிலிருந்து புக் பண்ணி போன் பேசியவர். அவரிடம் கேட்டுக் கொள்ளலாம்.

அது எந்த மாதிரி காலக்கட்டம் என்றால் யார் எந்த சிறையில் இருக்கிறார்கள் என்பதை எளிதில் அறிய முடியாது.  7. மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு ஜெயிலாகப் போய் தேட வேண்டும்

துபையில் பிடிக்கப்பட்ட நன்றியுள்ள இந்த மனிதர் காசிமியா ஜெயிலில் இருந்தார். அந்தக்கால புளு, வெள்ளை பதாகாக்களில் எனக்கு புளு பதாகா. அதை கொடுத்து விட்டு ஜெயிலுக்குள் போக வேண்டும். திரும்ப வரும்போது அதிகாரி மாறி எனது புளு பதாகா மிஸ் ஆனதால் அன்று நான் கைதியாகவும் இருந்தேன்.

இது மாதிரி சிறையில் கிடப்பவர்களுக்கு டிகட், மற்றும் சாமான்கள் கொடுத்து நம்மால் தாயகம் அனுப்பப்பட்டவர்கள் ஏராளம். என்னை சிறைவாசிகள் எதிரி. சிறைவாசிகளிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். செக்ஸ் ஆடியோவை விற்று பிழைத்த வியாபாரிகள் தலைவர் காமிலும் அவரது கூட்டத்தினரும்.

சி.எம்.என். சலீம் விஷயத்தில் எம்மால் இயன்ற அளவு பலரை தொடர்பு கொண்டோம். சி.எம்.என். சலீம் தவ்ஹீது எதிரி என்றார்கள். 2006க்குப் பிறகு  சி.எம்.என். சலீமுக்கும் நமக்கும் அவ்வளவு தொடர்பும் நெருக்கமும் கிடையாது. இருந்தாலும் சிறைவாசி ஆகி விட்டார். உதவ வேண்டியது நமது கடமை என்று முடிந்த முயற்சிகள் செய்தேன்.

கீழக்கரை ஜமீல் மருமகன் ரபி அஹ்மது உட்பட பலர் அரபக சிறையில் இருந்தபொழுது பலர் 5 ஸ்டார் ஹோட்டலில் இப்தார் பார்ட்டி நடத்தினார்கள். 

அதே நேரத்தில் நான் எனது மனைவி மக்கள், மருமகன்களுடன் அதிகாரியை சந்திக்கச் சென்றேன். மேலப்பாளையம் தீன்சுடர் ஷம்சுதான் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். 

என் பெயர் அதிகாரிக்கு நினைவு இல்லாததால் பைசல் ஹோட்டல் என்றதும் சரி என்று கூறி உள்ளார். இது சந்திப்பில் ஏற்பட்ட நற்செய்தி என்ன? நடக்க இருந்த தீமை என்ன என்று மேலப்பாளையத்தைச் சார்ந்த பொறுப்புமிக்கவர்களிடம் சொல்லி விட்டேன்.

குண்டாமட்டி என்று பெயர் போடாமல் எழுதினோம். குண்டாமட்டியே தன்னைப் பற்றித்தான் எழுதுகிறோம் என அடையாளம் காட்டி விட்டார். காமில் ஒரு மனிதனா அவனிடம் நான் பேசுவதில்லை. யார் தப்பு செய்தாலும் பேச வேண்டும்.  அப்துல் றஹ்மான் பிர்தவ்ஸி சுலைமான் பற்றி எல்லாம் பேசக் கூடாது என்கிறான்.

காமில் மண்ணடி அப்துல்லாஹ்வை சந்திக்கனும் என்றதற்கு மண்ணடி அப்துல்லா சந்திக்க மறுத்து விட்டார்.  சிறையில் இருக்கும் போது வந்து பார்க்காதவன் இப்போது எதற்கு வருகிறான் என்று.  காமில் செய்தி வேணும் என்றால் மணிக்கணக்கில் பேசுவான். ஆடிட்டர் அப்துர்றஹ்மானும் காமிலை மதிப்பது இல்லை என்றார் குண்டாமட்டி.

பிறகு அண்ணே ரைசுத்தீன் உறவு வேண்டாம் அண்ணே. அவன் ஒரு முனாபிக். பி,ஜெ.பி.க்காரன். அவனால் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது. ரைஸ் ஸோர்ஸ் என்ன? பீ.ஜே.பி.  ஸோர்தானே என்றார் குண்டாமட்டி.

ரைசுத்தீன் அவர்களுக்கு போன் போட்ட குண்டாமட்டி இலாஹி முனாபிக் நீங்க உங்க ஸோர்சை பயன்படுத்தி எனக்கு உதவுங்கள் என்றார். இதுதான்  செக்ஸ் ஆடியோ வியாபாரிகள் தலைவர் காமில் கூட்டத்தார் நிலை.

சிகாத் காமில் செக்ஸ் ஆடியோ வியாபாரிகள் தலைவர் என்பதை அவராகத்தான் அடையாளம் காட்டிக் கொண்டார். மக்களை ஏமாற்ற செக்ஸ் ஆடியோவை விற்கும் செக்ஸ் தொழில் செய்யவில்லை. போக்கு வரத்து செலவுக்குத்தான் பணம் வாங்கினேன் என்றார்.

25 ஆயிரம் 25ஆயிரம் என்று இரண்டு முறை போக்கு வரத்து செலவுக்கு என்று வாங்கியவர் சிகாத் காமில் என்றேன்.  அதற்கான செலவு கணக்கை மக்கள் மத்தியில் வைக்கட்டும் என்றேன். யோக்கியவான் செக்ஸ் விஷயமாக யாரிடம் போனார் என்ற போக்கு வரத்து கணக்கை  மக்கள் மத்தியில் வைத்தாரா?

28 நிமிடம் மாதிரி 3 ஆடியோவுக்கு 2 லட்சம் என்று தொழில் ரீதியான வியாபார பேரம் பேசினார். பக்கா படிக்கு முக்கா படி அளந்தவர்களை விட கேடு கெட்டத்தனமாக ஒரு ஆடியோ தந்தார். அதுவும் 10 நிமிட ஆடியோவை தந்து ஏமாற்றினார். 

இவர் போராளி என்றால் அவரே வெளியிட்டு இருக்க வேண்டியதுதானே. ஏன் விலைக்கு விற்கும் செக்ஸ் தொழில் செய்தார். ச்சீ  ச்சீ  வெட்கக் கேடு துா துா மானக்கேடு.
தொடரும் உண்மை இனி உறங்காது

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.