Posts

Showing posts from April, 2013

ரஷாதி 7ஆவது உரை அழு குரலில் உங்களுக்கு எம்பதுகளிலிருந்து கேட்கிது நமக்கு எம்பதிலிருந்துதான் கேட்குது

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!   அவருடைய நுால்கள்லே எழுதப்பட்டிருந்த வாசகங்களை எடுத்துக் காட்டி நீங்களும் செயல்பாட்டில் ஏத்துக்கிட்டு தானே இருக்கிறீங்க. அப்பறம் ஏன் நீங்க அந்த பேரை மறுக்கிறீங்க. பேரோடு உங்களுக்கு என்ன விரோதம். செயல்பாட்டில் அங்கீகரிச்சு இருக்கிறீங்க. அனைவராலும் ஏத்துக் கொள்ளப்பட்டதுன்னு சொல்றீங்க.  குர்ஆன் விஷயத்தை சொல்றீங்கன்னா.. குர்ஆனை கருத்தாகவா ஏத்துக்கிட்டோம். தகவலா ஏத்துக்கிட்டோம். அது இஜ்மா இல்லியா? தகவலா சொல்றது வர்ரது இஜ்மா இல்லியா? ங்றேன். எல்லாரும் சேர்ந்து இந்த தகவலை அங்கீகரிச்சுக்கறது. நான் சொன்னேன்லே இஜ்மாவுக்கு ரண்டு வகை இருக்கு. ஒன்று ஆய்வோட சம்பந்தப்பட்டது. இன்னொன்னு அங்கீகாரத்தோட சம்பந்தப்பட்டது. அங்கீகாரத்தோட சம்பந்தப்பட்ட இஜ்மாஃதானே அதுவும். அதை எல்லாருமே அந்த தகவலை நபி சொன்னாங்க ங்றதுக்குத்தான் ஏத்துக்கறோம். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன காரணத்தாலே ஏத்திருக்கிறோம். ரண்டு ஸஹாபி சொன்னா கூட ஏத்துக்குடுவோம்தான். ரண்டு ஸஹாபி ங்கிற இடத்திலே ரண்டாயிரம் ஸஹாபிகள் சொல்லி இருக்கிறாங்கன்னா. அதை ஏக்றோம்னு சொன்னா. அது இஜ்மாஃ ஆகாதா? மா

பெங்களூர் குண்டுவெடிப்பு! கைதானவர்கள் நிரபராதிகள்! - செய்தியாளர்கள் சந்திப்பில் உறவினர்கள்!

Image
Download   Template for Joomla   Full premium theme. Deutschland online bookmaker   http://artbetting.de/bet365/   100% Bonus. Online bookmaker   bet365 http://bigtheme.net/ கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 27 ஏப்ரல் 2013 0 Comments பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட நெல்லையைச் சேர்ந்த மூன்று பேரும் நிரபராதிகள் என்று அவர்களுடைய உறவினர்கள் பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தமிழகத்தைச் சார்ந்த கிச்சான் புகாரி, பீர் மொய்தீன், பஷீர் ஆகியோரை பெங்களூர் போலீஸ், தமிழக போலீசின் உதவியுடன் கைது செய்துள்ளது. குண்டுவெடிப்பிற்கு தொடர்பில்லாத அப்பாவிகள் இவர்கள் என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மூன்று பேரின் உறவினர்களும் பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறும்போது; “கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட புகாரி, இவ்வழக்கில் க

கிச்சான் புகாரி தாயார் தவுலத்

பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக மேலப்பாளையம் கிச்சான் புகாரி கைது செய்யப்பட்டார் இதுகுறித்து அவரது தாயார் தவுலத் செய்தியாளர்களிடம் கூறியதாவது ., எனது மகன் கிச்சான் புகாரியை தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீசார் பாளையில் வைத்து கைது செய்துள்ளனர் . புகாரி கடந்த 2 ஆண்டுகளாக எந்த விதமான பிரசனையிலும் ஈடுபடாமல் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார் , தாய் என்ற முறையில் என்னை சந்திக்க வாரம் ஒரு முறை வந்து செல்வது வழக்கம் , அது போலவே அதிகாலை 4 மணிக்கு பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் வந்த புகாரியை போலீசார் கைது செய்துள்ளனர் அவர் கைதானது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை தவறு செய்யாத அவர் மீது கர்நாடக மற்றும் தமிழக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் எனது மகனை விடுவிக்க வேண்டும் என்றார் . 

தஸ்கியா என்றால் சூஃபிசமாம்! தரீக்காவாதியின் பிதற்றல்

from:   Khaleel Baaqavee, K-Tic   reply-to:   K-Tic-group-owner@yahoogroups.com to:   "k-tic-group@yahoogroups.com" date:  Thu, Apr 18, 2013 at 9:14 AM subject:  [K-Tic] சூஃபிஸம், தசவ்வுஃப், தரீக்கா என்பது இஸ்லாத்தின் அடிப்படை மேற் கண்ட மெயிலுக்கு  பதில் விளக்கமாக வே இதனையும் பதிகிறோம். அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே நேர் வழி கிடைக்கும் வினாக்களுக்கு பதில் இல்லை. ஆகவே அவற்றைப் பகிரங்கப்படுத்துகிறோம் . கேப்டன் அமீருத்தீன் ‘அமீர் வில்லா’ 26, ஜானகிராம் காலனி, அரும்பாக்கம், சென்னனை – 16. செல் : 9381027061, போன் : 044 – 24752608 நாள் : 11:08:2008 பெறுநர்: மெளலவி. இனாமுல் ஹுசைன் முதல்வர் அன்னை பாத்திமா(ரழி) அரபி கல்லூரி ஹதீபு தெரு, தோப்புத்துறை – 614 809. தொடர்பு : தோப்புத்துறை சின்னப்பள்ளிவாசலில் கடந்த 06.06.08-ல் ஜும்ஆவுக்கு முன் நீங்கள் செய்த ‘பயான்’ அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் கடந்த 06.06.08-ல் தோப்புத்துறையில் நடைபெற்ற

சூஃபிஸம், தசவ்வுஃப், தரீக்கா என்பது இஸ்லாத்தின் அடிப்படை. எனும் தவறான மெயிலுக்கு தக்க பதில்.

from:   Khaleel Baaqavee, K-Tic   reply-to:   K-Tic-group-owner@yahoogroups.com to:   "k-tic-group@yahoogroups.com" date:  Thu, Apr 18, 2013 at 9:14 AM subject:  [K-Tic] சூஃபிஸம், தசவ்வுஃப், தரீக்கா என்பது இஸ்லாத்தின் அடிப்படை மேற் கண்ட மெயிலுக்கு  பதில் விளக்கமாக இதனை பதிகிறோம். அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே நேர் வழி கிடைக்கும். ஸில்ஸிலயே நிஜாமிய்யா கல்வித்திட்டம் – ஓர் ஆய்வு! Filed under 1989 செப்டம்பர் , மவ்லவிகளே by அந்நஜாத் அபூ ஃபாத்திமா இன்று பெரும்பாலான அரபி மதரஸாக்களில், குறிப்பாக குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் முரணான தக்லீதையும், தஸவ்வுஃபையும் மார்க்கமாகப் போதிக்கும் அரபி மதரஸாக்களில் “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா” கல்வித் திட்டத்தின்படி பாடங்கள் போதிக்கப்படுகின்றன. கண்மூடிப் பின்பற்றும் தக்லீது கொள்கையுடைய முகல்லிதுகளால் இம் மதரஸாக்கள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா” என்றால் என்ன என்பதை அம்மதரஸாக்களில் பாடம் போதிக்கும் ஆசிரியர்களோ, கல்வி கற்கும் மாண வர்களோ அறிந்திருக்கும் வாய்ப்பு ம