Posts

Showing posts from March, 2021

32-39 சிறை பிடித்து கைதியாக்கினானா? அழைத்துச் சென்றானா? ( பாகம் -13)

Image
அரபு மொழி எழுத்துக்களில் உள்ள   ث ج ح خ د ذ ز س ش ص ض ط ظ ع غ ف ق ها ஆகிய  எழுத்துக்களுக்கு நிகரான (சமமான) உச்சரிப்பு உடைய எழுத்துக்கள்  தமிழில்  கிடையாது.   அதனால்  வட மொழி எழுத்துக்களையோ,  நெருக்கமான   உச்சரிப்பு உடைய எழுத்துக்களை பயன்படுத்துகிறோம்.  https://mdfazlulilahi.blogspot.com/2021/03/32-39-13.html ஜீ ம் க்கு ஜ, ஸீ ம் க்கு ஸ, ஷீ ம் க்கு ஷ என வட மொழி சொற்களையும்  ஸேக்கு Z ஃபேக்கு F என ஆங்கிலம் கலந்தும்  ஃ வையும்   பயன்படுத்தி வருகிறோம்.   محمد (ஸல்) அவர்கள் பெயரில் உள்ள  ح  வுக்கும்  د வுக்கும்   சமமான ( நிகரான)  உச்சரிப்பு   தமிழில் கிடையாது. ஆகவே    ஹ என்ற வட மொழி எழுத்தையும்  த என்ற நெருக்கமான தமிழ் எழுத்தையும் கலந்து முஹம்மது என பயன்படுத்துகிறோம்.   ஹ வட மொழி என்பதால்  வட மொழி எதிர்ப்பாளர்கள்   மு க ம்மது என்று எழுதி  வருகிறார்கள்.  இப்படி எழுதுபவர் கள்   தங்கள்   அரசியல் கட்சி தலைவர்  பெயர்கள் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்  அல்லது நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக   வட மொழி எழுத்துக்களை பயன்படுத்தி  வருவதையும் பார்க்கிறோம். MOHAMED என்று எழுதக் கூடாது. அத

31. அரபு மொழி குழப்பமான மொழியா? மண்ணின் மைந்தன், எங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் வீட்டுப் பிள்ளை. பாகம்12

Image
அர் ழு ,  அர் ழ,  அர் ழி   போன்று பூமி   என்ற பொருள் தரும்  சொல் மட்டுமே    9 விதமாக குர்ஆனில்    462 இடங்களில்  மீண்டும் மீண்டும் வந்துள்ளன.   இது  வரையிலான   31   வார்த்தைகள்   தான்   குர்ஆனின்   2358  இடங்களில்    திரும்பத்    திரும்ப   வந்துள்ளன.  31   வார்த்தைகளுக்கான தமிழை தெரிவதன் மூலம்  குர்ஆனின்      2358  இடங்களில்  பொருளை  புரிகிறீர்கள். https://mdfazlulilahi.blogspot.com/2021/03/31.html தேர்தல் நேரத்தில் உள்ளோம். கடந்த காலங்களில்  1967ல் இருந்து    எங்கள் வீட்டுப் பிள்ளை,  உங்கள் வீட்டுப் பிள்ளை என்பது தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.  1989க்குப் பிறகு   மண்ணின் மைந்தன்    என்பது தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் காண உள்ள    பூமி( அர் ழு) க்கு   புவி,  பார்(உலகு), பூ (உலகு) ,      அகிலம், அண்டம்,    வையம், வையகம், தலம், தரை,  மண், நிலம் என 60க்கும் மேற்பட்ட பெயர்களை சமஸ்கிருதமும் கலந்து   தமிழாக   பயன்படுத்தி வந்திருக்கிறோம்  தமிழர்களாகிய நாம்.  எல்லா இடங்களிலும் தரை என்றோ பூமி  என்றோ கூற மாட்டோம்.    இடத்துக்கு தக்கவாறு   மண் , நிலம், (திருத்) தலம்  என்று பயன்