Posts

Showing posts from April, 2004

பி.ஜேன் நம்பகத் தன்மையை நிலை நாட்ட வேண்டுகிறேன்.

கண்ணியத்திற்குரிய ரசூல் மைதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனது வார்தைகளில் நாகரீகம் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். எது எது நாகரீகமற்ற வார்த்தை என்பதை சுட்டிக் காட்டுவதுடன் அந்த இடத்தில் அமையப் பெற வேண்டிய நாகரீகமான வார்த்தைகள் எது என்பதையும் எழுதி அனுப்புங்கள் பணிவுடன் ஏற்று திருத்திக் கொள்கிறேன். எனது முந்தைய கடிதத்தில் பாண்ட் குழப்பம் ஏற்பட்டதற்கு காரணம் 3 விதமான பாண்ட்டில் இருந்ததே. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த என்று த.மு.மு.க. தலைமைக்கு எழுதி உள்ளதை ஆதாரத்திற்காக அப்படியே காப்பி செய்து போட்டேன். அது உங்கள் பாண்டிலும் என் லட்டர் குஷ;புவிலும் இருந்தது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எம்.பி. ரசூல் மைதீன் என்று த.மு.மு.க. தலைமைக்கு எழுதி உள்ள தங்கள் முகவரியில் இருந்து இவண் மேலப்பாளையம் தவ்ஹீத் குழு என கேள்வி வந்துள்ளது. எனது முழு முகவரியுடன்தான் பிரசுரம் வெளியிட்டுள்ளேன். மேலப்பாளையம் தவ்ஹீத் குழு எங்கு உள்ளது பொறுப்பாளர்கள் யார் யார்? என்று அறியத் தர வேண்டுகிறேன். எனது முழு முகவரியை குறிப்பிட்டுள்ள எனக்கு வயது 46 என்பதையும் அறியத் தருகிறேன். பி.ஜே. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்ட

குற்றச்சாட்டு என்பதற்குரிய அளவுகோல் என்ன? கையெழுத்துடன் கூடிய ஒப்பந்த பிரதி எங்கே?

கண்ணியத்திற்குரிய ரசூல் மைதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனது வார்தைகளில் நாகரீகம் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். எது எது நாகரீகமற்ற வார்த்தை என்பதை சுட்டிக் காட்டுவதுடன் அந்த இடத்தில் அமையப் பெற வேண்டிய நாகரீகமான வார்த்தைகள் எது என்பதையும் எழுதி அனுப்புங்கள் பணிவுடன் ஏற்று திருத்திக் கொள்கிறேன். எனது முந்தைய கடிதத்தில் பாண்ட் குழப்பம் ஏற்பட்டதற்கு காரணம் 3 விதமான பாண்ட்டில் இருந்ததே. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த என்று த.மு.மு.க. தலைமைக்கு எழுதி உள்ளதை ஆதாரத்திற்காக அப்படியே காப்பி செய்து போட்டேன். அது உங்கள் பாண்டிலும் என் லட்டர் குஷ்புவிலும் இருந்தது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எம்.பி. ரசூல் மைதீன் என்று த.மு.மு.க. தலைமைக்கு எழுதி உள்ள தங்கள் முகவரியில் இருந்து இவண் மேலப்பாளையம் தவ்ஹீத் குழு என கேள்வி வந்துள்ளது.  எனது முழு முகவரியுடன்தான் பிரசுரம் வெளியிட்டுள்ளேன். மேலப்பாளையம் தவ்ஹீத் குழு எங்கு உள்ளது பொறுப்பாளர்கள் யார் யார்? என்று அறியத் தர வேண்டுகிறேன். எனது முழு முகவரியை குறிப்பிட்டுள்ள எனக்கு வயது 46 என்பதையும் அறியத் தருகிறேன். பி.ஜே. மீது அடுக்கடு

முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகம்.

கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஏப்ரல் 16-22, 2004 உணர்வு 3 வது பக்கத்தில் 'முக்கிய அறிவிப்பு' என்ற தலைப்பில் த.மு.மு.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனும் பெயரில் ஒரு செய்தியை உணர்வு ஆசிரியர் பி.ஜெய்னுல் ஆப்தீன் வெளியிட்டுள்ளார். அந்த முக்கிய அறிவிப்பில் முக்கியமான வாசகம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வாசகத்தையும் அது கூறும் உண்மையையும் தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டத்தவர்கள் புரியாவிட்டாலும் முஸ்லிம்கள் புரிந்து விட்டார்கள். அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கியமான வாசகம் கடந்;த கால சம்பவங்கள் பலவற்றை முஸ்லிம்களின் நினைவுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த சம்பவங்களையும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள காரணத்தையும் முக்கியமான வாசகத்தையும் ஆய்வதற்கு முன் த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் பற்றி பி.ஜே. தந்த நற்சான்றில் ஒரு பகுதியை முதலில் பார்ப்போம். த.மு.மு.க.வின் தலைமை நிர்வாகிகள் பற்றி பி.ஜே. மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய

தேர்தலில் களப்பணியாற்றுவது ஈமானுக்கு ஆபத்து.

Image
ஈட்டி முனையில் நிறுத்தியபோதும் ஈமானை இழக்கமாட்டோம் என்ற முஸ்லிம்லீக் அணியினர் தேர்தல் முனையில் ஈமானை இழந்துவிட்டனர். எனவே ஏகத்துவவாதிகள் தேர்தலில் களப்பணியாற்றக்கூடாது.