Posts

Showing posts from April, 2010

வறட்டி ஆலிமின்” வாரிசு Pj -vin சொல்லும் -செயலும்

கடந்த வாரம் மக்கள் ரிப்போர்ட்டில் பீஸ் கண்காட்சியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கின்றது என மக்களை தடுத்தவர் PJ. அவர் மனைவி, மக்களோடு அதை விட அனாச்சாரங்கள் நிறைந்த பொருட்காட்சிக்கு சென்ற வி‘யத்தை மறுக்கவில்லை.  தன் மகன் கடையில் கோக் விற்பதாக வைத்துக் கொண்டாலும் அது பீஸ் கண்காட்சிக்கு செல்வதற்கு ஆதாரம் ஆகாது என்று கூறியிருப்பதன் மூலம் தான் சொல் ஒன்று செயல் ஒன்றுமான “”வறட்டி ஆலிமின்” வாரிசு என்பதை வரட்டு வாதத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இவரின் முரண்பாடுகளில் மேலும் சில... - இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பார். தன் மகனை காதலித்து இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை விரட்டி கொடிய மார்க்கமாகக் காட்டுவார் . - இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்பார். தொழுகையை கடைபிடிக்காததன் மூலம் சிரமமான மார்க்கமாகக் காட்டுவார். - சிறிய கூட்டமே வெற்றி பெறும் - அப்போது. எங்கள் கூட்டமே பெரிய கூட்டம் - இப்போது. - டிரஸ்டுகள் கூடாது என்பார். முஸ்லிம் டிரஸ்டை தன் பெயரில் வைத்துக் கொள்வார். - தனி நபர் பெயரில் ஜமாஅத் சொத்துக்கள் கூடாது என்பார். தன் பெயரில் மதுரை சொத்தை வைத்திருப்பார். கேட்டால் ரி

நிஜத் தலைவரின் தொல்லைகள் அப்பாவித் தொண்டன் கேட்கிறான்...

இதக் கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்... பதவி ஆசையில்லை என்று கூறிவிட்டு கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்யும் நிஜத் தலைவரின் தொல்லைகள் தாங்க முடியாமல் பொம்மைத் தலைவர் ராஜினாமா செய்து சேலத்திற்கு சென்றார்.  சேலத்து சின்னத்தம்பி சென்னை வந்து தலைவராக பொறுப்பேற்றார். இவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என மக்களெல்லாம் மல்லுக்கு நின்ற காமராஜ் அரங்க பொதுக்குழு நாடகம் . அதில் தான் முடிவு செய்த பனைக்குளத்தார் தான் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக, சின்னத் தம்பிக்கு பொதுச் செயலாளருக்குரிய தோரணை இல்லை என புது விளக்கம் கொடுத்தார் நிஜத் தலைவர்.  பிறகு பாக்கரை பாய்ந்து பிராண்டும் வேட்டை நாயாக்கி, வேலை முடிந்ததும் வீட்டுக்கனுப்பி விட்டார்.  அதே பொதுக் குழுவில் சில்லறை காசையெல்லாம் கணக்குப் பார்ப்பார் என்று சொல்லி கடலை மிட்டாய்க்காரரை பொருளாளராக்கிய பின்பு தான் தெரிந்தது அவருக்கு சில்லறையை மட்டும்தான் எண்ணத் தெரியும் பற்று வரவு என்றால் என்னவென்றே தெரியாது என்பது!  பிறகு பொருளாளர் தனது நிறுவனத்திற்கு வேலை பார்க்கவும், பொருளாளர் வேலையை "பை'க் கடைக்காரர் பார்த்து கை

தொப்பி கண்ணாடி இல்லாமல் PJ ஏன் தனியே வந்தார் கேள்விக் கணை

கடைய நல்லூர் கசமுசா பற்றி நாம் கூறியதற்கு கோவைத் தம்பி கொதித்து போய் கொந்தளித்துள்ளார். ஹோமோ செக்ஸ் பற்றி கூறினால் கோவைத் தம்பிக்கு கோபம் வருவது கடைய நல்லூர் கல்லூரி முதல்வருக்கே வெளிச்சம் ! உடனே பாக்கர் பஸ் மேட்டர் என மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்துவிட்டனர். களியக் காவிளை விவாதத்தின்போது எதிரணிக்காரர் ஒருவர் சொன்னது இப்போது நமக்கு ஞாபகம் வருகிறது.  ‘ஸஹிரத்துன்’ என்ற வார்த்தை ‘சிறிய’ என்பதை தான் குறிக்கும் என்பது சாதாரண மதரஸா மாணவனுக்கு கூட தெரியும் ! ஆனால் அதை “பெரிய” என்று நிறுவ இரண்டு நாள் போராடியதை பார்த்த அவர் சாகுல் ஹமிது குளத்தில் சிறுமியின் தலையை தடவி விட்டு உடனே கரையேறி விட்டார்.  நீங்கள் இரண்டு நாட்களாக குளத்திற்குள்ளேயே நிற்கின்றீர்களே? என்று கூறியதை போன்று பாக்கர் பஸ்ஸை விட்டு அன்றே இறங்கி விட்டார் இவர்கள் இன்னும் இறங்குவதாக இல்லை எங்கு சுற்றினாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதை போல் மீண்டும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மாட்டோம் என அடம்பிடிக்கிறார்கள். பஸ்ஸை விட்டு இறங்கிய பாக்கரை ஏன் மீண்டும் பொதுச் செயலாளராக ஆக்கினீர்கள்?