விரிடி வியாபாரியும் திருடி J.S. ரிபாயியும் (தலைப்பு லுஹா ஸ்டைல் அல்ல நம்ம ஸ்டைல் தான்)


பிரபல விரிடி வியாபாரி காமிலை நம்பி பீ.ஜே.யை எதிர்த்த நேரத்திலும் பீ.ஜே. தரப்பில் உள்ள உண்மைகளை நியாயத்தை விரிடி வியாபாரி காமிலிடம் சொல்லியே வந்துள்ளேன் என்பதற்கு என்ன ஆதாரம்? பீ.ஜே. எனது குடும்பத்தவரை கொலை செய்ய முயற்சி செய்த பெரும் பாவி?

2000ல் M.S. லுஹா, J.S. ரிபாய், M.S. சுலைமான், லுஹா தம்பி M. காஜா போன்ற கழிசடை மவுலவிகளும் சுன்னத் ஜமாஅத்துக்கு மாறிப் போனவரும் என் வீடு தேடி வந்து ஒப்பாரி வைத்தார்கள்.  2002ல் துபை வந்த லுஹா மீண்டும்  அழுது புலம்பினார். இவையெல்லாம் ஆடியோவுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் என்று கூறினேன். அந்த அடிப்படையில் அன்றைய (2017) சூழலில் ஆடியோவை உண்மை என நான் சத்தியம் சத்தியம் செய்தேன். 

https://mdfazlulilahi.blogspot.com/2019/12/js.html

விரிடி வியாபாரியின் கூட்டத்தினர் பலர் என்னிடம் பேசியதை ஒட்டி நான் சொன்ன பதில்களை ஆதாரமாக வைத்துள்ளார்கள். அந்த ரிகார்டுகளை முன்  பின் வெட்டாமல் அப்படியே வெளியிட்டால். பல உண்மைகள் உலகுக்கு தெரியும்.  2017ல் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் வெட்டிய பொட்டைப் பயல் ஒருவன் தான் வெளியிடாமல் சைன் மூலம் வெளியிட்டுள்ளான். டிரைனேஜ்கள் அதை தலையில் வைத்து ஆடி உள்ளன. 

ஆடியோவை ஏன் நம்பினேன்? நம்ப காரணம் என்ன? விரிடி வியாபாரியும் செக்ஸ் ஆடியோ வியாபாரிகள் சங்க தலைவருமான காமில் கூட்டம். அவர்கள் கொள்கைப்படி 10  கொலைகள் செய்து 10 இடங்களில் குண்டு வைத்து சிறையில் கிடந்த உண்மையான ஜிஹாதிகள் - போராளிகள் என்று நம்பி இருந்த நேரத்தில்  சொன்னது.
நான் நடந்த உண்மையை - நீதியை - நியாத்தை சொல்லும் போது பீ.ஜே.க்கு ஆதரவாக போய் விட்டார் என்று பரப்பி மகிழ்பவர்கள் அத்தனை பேருக்கும் எனது முந்தைய வெளியீடுகளிலேயே பதில்கள் இருக்கின்றன

25_09_2019 அன்று சல்லாபிகளுடன்  சல்லாபமாக இருந்தவர்கள் யார் இருப்பவர்கள் யார்?  என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டோம்.

அதில் செக்ஸ் ஆடியோ வியாபாரிகள் சங்க தலைவர் காமில் பெயரை போடாமல் பாய் என்றும் ரிபாஈ ஆலிம்ஸா என்பதை யி – ஈ- ஆலிம்ஸா என்றும் போட்டு இருந்தோம். த.மு.மு.க. தலைமை என்ற இடத்தில் தலைமை என்று மட்டுமே போட்டு இருந்தோம்.

அதில் மூடலாக எழுதியதை இதில் தெளிவாக திறந்த புத்தகமாக தருகிறேன். TNTJயை நல்ல அமைப்பாக காட்டி வரும் பிரபல விரிடி வியாபாரி காமில், அவரைப் போன்றவர்களை கொலை செய்ய த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடி பேசினார்கள்.  


J.S. ரிபாயி மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததார்.  அதை அந்த J.S. ரிபாஇயே விரிடி வியாபாரியிடம் சொன்னார்.  அதன் பிறகு உளவுத்துறையும் உறுதி செய்து விரிடி வியாபாரிக்கு பாதுகாப்பு தருவதாகக் கூறியது. இதை என்னிடம் விரிடி வியாபாரி 2017ல் இருந்து 2019 வரை பேசியதில் மூன்று முறை கூறி இருக்கிறார்  விரிடி வியாபாரி 

(25_09_2019 தேதிய பதிவில் பாய் என்று இருக்கும் இடத்தில் விரிடி வியாபாரி, செக்ஸ் ஆடியோ வியாபாரிகள் சங்க தலைவர் என்று திருத்தி வாசிக்கவும்)


அப்பொழுது நான்  விரிடி வியாபாரியிடம்  சொன்ன விஷயங்களில் ஒன்று. அந்த  J.S. ரிபாயி  ஒரு விஷமி. கூட இருந்து எல்லாம் செய்து விட்டு வெளியில் வந்து தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் கயவன் என்றேன். 

அதோடு அவன் செய்த காம சில்மிஷங்களையும் சொல்லிக் காட்டினேன். அவனது உறவினரான வெள்ளை கலீபா அமீர் அம்சா மகனை துபை ஜெயிலில் போட ஏற்பாடு செய்யுங்கள். என் பெயர் தெரியக் கூடாது என்றவன்.  

இந்த மாதிரி விபரங்களை சொன்ன பிறகும். பீ.ஜே.யை மட்டும் எதிர்ப்பதை கொள்கையாகக் கொண்டவர்களில் ஒருவரான விரிடி வியாபாரி காமிலோ  J.S. ரிபா   ஒரு கொலைகாரப் பாவி, காம கயவன், விஷமி என்பதை ஏற்க மறுத்து பீ.ஜே.யை மட்டுமே குற்றப்படுத்திப் பேசினார்.

இந்த மாதிரிதான் சிறைவாசிகளுக்கு உதவும் விஷயத்தில் லுஹா தான் தடையாக இருந்தார். 

காட்டி கொடுக்கும் விஷயத்தில் காசுக்காக காட்டி கொடுத்தவர்கள் பற்றிய உண்மைகளை சொன்ன போதெல்லாம் பீ.ஜே.யை மட்டுமே குற்றப்படுத்தக் கூடியவராக இருந்தார் விரிடி வியாபாரி காமில்.  

அவர் பதிந்து வைத்துள்ள டெலிபோன் உரையாடலை அப்படியே வெளியிட்டால். விரிடி வியாபாரி காமிலை நம்பி பீ.ஜே.யை எதிர்த்த நேரத்திலும் பீ.ஜே. தரப்பில் உள்ள உண்மைகளை சொல்லியே வந்துள்ளேன் என்பதற்கு அவை ஆதராங்களாக இருக்கும். அதனால் விரிடி வியாபாரி வெட்டி வெட்டிதான் வெளியிடுவாரே தவிர முழுமையாக வெளியிட மாட்டார்.

விஷயத்திற்கு வருவோம் கொலைகாரப் பாவியான J.S. ரிபாயி மேலப்பாளையத்தில் உள்ள எனது குடும்பத்தவரை கொலை செய்ய பீ.ஜே. பெயரைப் பயன்படுத்தி காபிர்களின் கூலிப் படையை அனுகினான். பீ.ஜே.தான் இலாஹி குடும்பத்தவரை கொலை செய்ய பத்வா வழங்கி உள்ளார் என்று 2019 செப்டம்பர் வரை நம்பி இருந்தேன்

2019 செப்டம்பரில் தாயகத்தில் இருந்த நான் எனது பால்ய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது பீ.ஜே. எனது குடும்பத்தவரை கொலை செய்ய முயற்சி செய்த பெரும் பாவி என்றேன். எப்படி? சொல்கிறீர்கள் எதற்காக பீ.ஜே. உங்கள் குடும்பத்தவரை கொலை செய்ய முயற்சி செய்தார்? என்று கேட்டார்.

2002ல் தவ்ஹீது மவுலவிகள் விபச்சாரம் பற்றி லுஹா சொன்ன விபரங்களை பீ.ஜே.க்கு எழுதினேன். அந்தக் கடிதங்களை காப்பி எடுத்து மேலப்பாளையத்தில் வினியோகித்ததால் என்றேன். 

அப்பொழுது அவர் சொன்னார். பீ.ஜே.க்கு எழுதிய அந்த 25 பக்க கடிதத்தில் பீ.ஜே.யை புகழ்ந்துதானே எழுதி இருந்தீர்கள். J.S. ரிபாஈ, சுலைமான்கள், பிர்தவ்ஸி போன்றவர்கள் பற்றிதானே விபச்சார குற்றச்சாட்டு எழுதி இருந்தீர்கள். அப்படி இருக்க எப்படி பீ.ஜே. உங்கள் குடும்பத்தவரை கொலை செய்ய பத்வா கொடுத்தார் என்று நம்புகிறீர்கள் என்று கேட்டார்.  


இதன் பிறகு தான் விசாரணையில் இறங்கினோம்  25 பக்க கடிதத்தால் பாதிக்கப்பட்ட, விஷமியான மூன்று பெண்கள் மதரஸாக்களில் காமக் களியாட்டம் போட்ட தவ்ஹீது(?) மவுலவியான J.S. ரிபாஈ. தான் மேலப்பாளையத்தில் நோட்டீஸை வினியோகித்த முஸ்லிம்களில் ஒருவரை கொலை செய்ய முஸ்லிம் அல்லாத கூலிப்படையயை அனுகினான்.  கக்கன் நகர்  மாணிக்கராஜ் என்பவர்தான் கூலிப்படை தலைவர்.

முதலில்  பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கும் போது கை கால்களை எடுத்து விட வேண்டும் என்று கூறி இருக்கிறான் J.S. ரிபாயி   பிறகு ஆளையே முடித்து விடுங்கள் என்று கூறி இருக்கிறான். 

அல்லாஹ்வின் நாட்டம் தேதி குறித்த நாளில் கூலிப்படையில் இருந்த ஒருவரின் தாயார் இறந்து விட்டார். அதனால் குறித்த நாளில் அந்தக் கொலையை அவர்கள் செய்யவில்லை.  இப்பொழுது கக்கன் நகர் மாணிக்கராஜும் இறந்து விட்டார் ஆகிய விபரங்கள் வெளி வந்தன.

இது சம்பந்தமான எல்லா விபரமும் எனக்குத் தெரிந்து விட்டது என்பது விஷமியான அந்த ஆயி போகும்  ஆலிம்ஸாவுக்கு தெரியாது. இப்பொழுதும் அவன் அதே விஷமத்தனம் தான் பண்ணிக் கொண்டு இருக்கிறான். 

விரிடி வியாபாரியை கொலை செய்ய த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடி பேசினார்கள்.  நான் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தேன் என்ற டயலாக் சொல்லித் திரிந்த J.S. ரிபாயி. இப்பொழுது விட்டுள்ள டயலாக்.

அவரை போட்டுத்தள்ள வேண்டும் என்ற முடிவில். நாமியா ஹஸன், அஷ்ரப், காசிம் பிர்தவ்ஸி, அவரது நண்பரின் மகன் என ரய்யான் நிர்வாகத்தில் உள்ள எல்லாரும் உள்ளார்கள். நான் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து தடுத்து விட்டேன் என்று.

இந்த அயோக்கியனின் இந்த செயல்கள் தெரியாத கமாலுத்தீன் மதனி, இம்தாதி, இனாயதுல்லாஹ் போன்ற இன்னும் பலர் கூட்டமைப்பு என்ற போர்வையில் இவனிடம் உறவாக உள்ளார்கள்.

விரிடி வியாபாரி காமிலின் சம்பந்தி மகளை கொடுத்து விட்டோமே என்பதற்காக பிறழ் சாட்சியாக ஆகி விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ள சகோதரர்களின் கேள்விகளுக்கான பதில் நாளை.



விரிடி வியாபாரியும் திருடி J.S. ரிபாயியும் தலைப்பு லுஹா ஸ்டைல் அல்ல நம்ம ஸ்டைல் தான். 1986ல் நஜாத்திலிருந்து விலகி மீண்டும் லுஹா சுன்னத் ஜமாஅத்தில் சேர்ந்த காலத்திலும் நாம் போட்ட தலைப்புகள் இப்படித்தான் இருக்கும். 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.