செக்ஸ் ஆடியோ வியாபாரி காமிலுக்கு வட்ட தாடியா நீள தாடியா?

ஆடியோ பற்றி உங்கள் கருத்து என்ன அதை தெளிவுபடுத்துங்கள் என்று வற்புறுத்திய சகோதரர்களே. செக்ஸ் ஆடியோ வியாபாரிகள் பொய்யர்களாக, போர்ஜரிகளாக, வழிப்பறி கொள்ளையர்களாக முஸ்லிம் குடும்ப இளம்   பெண்ணை கடத்தி கோடி கேட்டவர்களாக இருக்கும் போது அவர்கள் தந்த ஆடியோவை அயோக்கியர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். 
நான் ஆடியோவை ஆதாரம் என்று சொல்லவில்லை. கள்ளக் கணக்கன்  லுஹா,  மாணவியை  மனைவியாக்கிய தென்காசி சுலைமான்,  3 பெண்கள் மதரஸாவில் விபச்சாரம் செய்தவர் என்று லுஹாவால் குற்றம்சாட்டப்பட்ட  J.S. ரிபாய் , லுஹா தம்பி காஜா போன்ற பரதேசிகளே ஆதாரம் என்று கூறி வருகிறேன்.  

குறிப்பாக 2002 ல் வந்து தனது தலைமையில் செயல் பட வேண்டும் என்று சதி செய்த லுஹாவின் கூற்றையே ஆதாரம் என்று கூறி வந்துள்ளேன். 



2017ல் கூத்தார் நல்லுார் ஜின்னா பேசிபோது கூட லுஹா தவ்ஹீது மவுலவிகள் பற்றி விபச்சார குற்றச்சாட்டுக்களை என்னிடம் கூறினாரா? இல்லையா? என்று கேட்டு விட்டு பதில் தாருங்கள் என்றேன்

அவர் செக்ஸ் ஆடியோ மோசடி வியாபாரியுடன் கை கோர்த்து நிற்கிறார். அனாதை இல்லம் முதியோர் இல்லம் பள்ளிப் பணத்தை மோசடி செய்தவர்கள்  செக்ஸ் ஆடியோ மோசடி வியாபாரியுடன் கை கோர்த்து நிற்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

செக்ஸ் ஆடியோ வியாபாரி காமில் தாடி வட்ட தாடியா நீள தாடியா என்பதை முதலில் நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். 

விபச்சார மவுலவிகள் கூட்ட தலைவர் லுஹா.  இதை நானாக சொல்லவில்லை.  லுஹா யாரையெல்லாம் விபச்சாரம் செய்தவர்கள் என்று சொன்னாரோ அவர்களில் பலர் ததஜவில் தான் உள்ளார்கள். ஆகவே அப்படி சொல்லி உள்ளேன்.

லுஹாவுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் தெரு நீள தாடி வைத்துக் கொண்டு பத்து ஆடியோவுக்கு  பணத்தை வாங்கி விட்டு ஆடியோவை தராமல் ஏமாற்றிய என்று எழுதி இருந்தேன். இதுதான் முக்கிய பாயிண்டு.

தெரு நீள தாடியா காமில் வைத்து இருக்கிறார்?

காமில் பணத்துடன் வாருங்கள் என்றா ஏமாற்றினார்? அவரது பொண்டாட்டி பெயரில் பேங்கில் தானே போடச் சொன்னார். 

காமில் பத்து ஆடியோ தருகின்றேன் என்றா ஏமாற்றினார்? ஆடியோ என்று தான் ஏமாற்றினார்.  

நான் எழுதியது காமில் பற்றியது அல்ல.  தெரு நீள தாடி வைத்துக் கொண்டு பத்து ஆடியோ தருகின்றேன் என்று ஏமாற்றிய வேறு ஒரு ஜிகாத் குரூப்பை பற்றியது.  பணத்தை கொடுத்து ஏமாந்தவனுக்குத்தானடா அதன் வலி தெரியும். இப்படியெல்லாம் பணத்தைக் கொடுத்து ஏமாந்ததால்தான் ஆடியோக்கள் பொய் என்ற முடிவுக்கு வந்தேன்.

காமில் 3 ஆடியோ தருவார் என்று நம்பி நெல்லை நிருபர்கள்  கூட்டத்தை கூட்டினேன் . ஆடியோ வரவில்லை என்றதும் நிருபர்கள் இன்னும் ஆடியோ தயாரித்து முடியவில்லையா? என்று கேட்டபோது புழுவாக நெலிந்து தலை குனிந்து நின்றவன் நான்.  

ஒண்ணே முக்கால் வருஷம் ஆகி விட்டது. காமில் 3 ஆடியோவுக்கு பணம் வாங்கி விட்டு ஒரு ஆடியோ தந்து ஏமாற்றி விட்டார்.  அதுவும் முழு ஆடியோ கிடையாது. இரண்டு ஆடியோ தரவே இல்லை என்று யாரிடமாவது சொல்லி இருக்கிறேனா?  குண்டா முட்டி இடமாது சொல்லி இருக்கிறேனா?  கிடையாது.  

ஆத்திரக் காரணுக்கு புத்தி மட்டு என்பதை காமில் நிரூபித்து அவரை அவரே கேவலப்படுத்திக் கொண்டார். சிறைவாசிகளை கேவலப்படுத்தி இழிவு படுத்தி என்று கொதிப்பது போல் இப்பொழுது பதிவு போட்டுள்ளது ஏன்? இவரது முகத்திரை கிழிந்து தொங்கிய பிறகு சிறைவாசி என்கிறார். இதுவே காமில் கூட்டம் அல்லாஹ்வுக்காக என்று சொல்வது அத்தனையும் பொய் என்பதற்குரிய ஆதாரங்களில் ஒன்றாகும் .

இவரும் தடா ரஹீம், மண்ணடி அப்துல்லாஹ், ஆடிட்டர் அப்துல்றஹ்மான், ஏர்வாடி காசிம், அலி அப்துல்லாஹ் என பலரை இழிவுபடுத்தி பேசத்தான் செய்தார்.

நான் பேசிய ஆடியோவை வெளியிடுவேன் என்கிறார். நான் பேசிய அனைத்தும் ஏற்கனவே பிளாக்கரில் உள்ளது. சிறைவாசிகள் விடுதலைக்கு எதிரான சிறைவாசிகள் செயல்பாட்டை மேலப்பாளையத்தில் மீட்டிங் போட்டு பேசி இருக்கிறேன்.

குடும்பத்துடன் வந்தது பற்றி எழுதி உள்ளார். 1980ல் இருந்து சிறைவாசிகள் விடுதலைக்கு உதவுபவனாக இருந்து வந்துள்ளேன். அரபுநாட்டு சிறையில் உள்ளவர்களை பார்க்க போன போது. 1993ல் கொண்டை சாகுல் கொக்கிரகுளம் சிறையில் இருந்தபொழுது. சென்னை சென்ரல் ஜெயிலில் பாஷா பாய் அணியினர் இருந்தபோது, பாளையில் காயல் மஹ்பூப், மில்லத் இஸ்மாயில் இருந்தபொழுது. எனது தாய் மனைவி மக்களுடன் தான் போய் பார்த்தேன்.

காமில் போன்றவர்கள் என்னை  ஏகத்துவ எதிரி என்று எண்ணி விட்டார்கள். அதனால் காமில் சொன்னார் TNTJ தானாக அழிந்து விடும். அவர்களாகவே அழிந்து விடுவார்கள். லுஹா தலைமையே அதை அழித்து விடும். நாம் பீ.ஜே.யை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்றார். காமில் கூட்டம் (காமில் கூட்டம் என்பது ததஜ அடக்கம்) ஏகத்துவ எதிரிகளாக ஆகி விட்டார்கள்.

சும்மா காட்டு கழுதைகள் கத்தல்கள் போல்  கமாண்ட்ஸில் வழ வழா என  எழுதாமல் சுருக்கமாக பதில் சொல்லட்டும் காமில். 

1. அனஸ் பாயிடம் வாங்கிய ஒரு கோடியே முப்பது லட்சம் சம்பந்தமாக ரைசுத்தீன் அவர்கள் எழுதியதற்கு பதில் சொல்லமால் அவரை காமில் பிளாக் செய்து விட்டது ஏன்?

3. டாக்குமெண்ட் கொடுத்து விட்டதாக காமில் சொல்கிறார். அந்த டாக்குமெண்ட் போர்ஜரி என்கிறார் ரைய்ஸ் அது போர்ஜரி டாக்குமெண்ட் அல்ல என்று காமில் நிரூபிக்க கடமைப்பட்டுள்ளார்.

3. ஆடியோகள் மூன்று தருவதாக  பணம் வாங்கிய காமில் மீதி 2 ஆடியோ எங்கே என்பதற்கு சமுதாயத்திடம் பதில் சொல்லட்டும். ஒரு லட்சத்தை அவர் மட்டுமே எடுத்துக் கொண்டாரா? வேறு யாருக்கும் பங்கு கொடுத்தாரா? அதையும் சமுதாயத்திடம் சொல்லட்டும். 

4. போக்கு வரத்துக்கு என்று வாங்கிய 25 ஆயிரம் 25 ஆயிரங்கள் என்ன மாதிரி போக்கு வரத்து செலவு என்று சமுதாயத்திடம் சொல்லட்டும். 
சமுதாயத்தின் முன் பிரச்சனையை வைத்த காமில் சமுதாயத்திடம் பதில் சொல்லட்டும்.



ஜிகாத் காமில் அல்லாஹ்வுக்காக என்று சத்தியம் செய்து சொல்வதெல்லாம் பொய் சத்தியம் தான். இதை அவரது பதிவுகள் மூலமே தொடர்ந்து நிரூபிப்போம்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.