Posts

Showing posts from February, 2020

பொய்ப் பெட்டி, ஏக்கர் கணக்கா புளுகி என்ற பட்டமெல்லாம் உங்களுக்குத் தேவையா?

Image
மௌலவி ஹுசேன் அல்தாபி அவர்களே! ஏற்கனவே இருந்த ஒரு ஜிகாதி பண்ணிய வேலையால் எதற்காக குண்டாஸ் சட்டத்தில் இருக்கிறோம் என்று தெரியாமல் தடா றஹீம் 6 மாதம் ஜெயிலில் இருந்து விட்டார். இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறார்.  இப்பொழுது மௌலவி ஹுசேன் அல்தாபியாகிய நீங்களும் உங்களுடன் கைகோர்த்து உள்ளவர்களும் சேர்ந்து மறுபடியும் தடா றஹீமை சிறையில் தள்ள பிளான் போட்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. அப்படித்தான் உங்கள் செயல்பாடுகள் உள்ளது. https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post_19.html மௌலவி ஹுசேன் அல்தாபி வழக்கு விஷயமாக ரைசுத்தீன் மதுரை நெல்லை என்று அலைந்தார் என்று நான் எழுதி இருந்தேன். அதை திசை திருப்ப   சென்னைக்கும் என்று பச்சை பொய்யை எழுதி உள்ளீர்கள். அ தன் மூலம் இன்று முதல் பொய்ப் பெட்டி என்று அழைக்கப்பட தகுதியானவர் யார் ? ஏக்கர் கணக்கா புளுகி  உள்ளது யார் என்பதையும் நீங்களே அடையாளம் காட்டி விட்டீர்கள்.  தூக்கு _ தண்டனை _ கைதி     என்று உங்கள் வருங்காலத்தைப் பற்றி எழுதி உள்ளீர்கள் போலும் . அல்லாஹ் உங்களை காப்பாற்றட்டும்.  வேலுார் இப்றாஹீமை தலைவராக ஏற்று

மேலப்பாளையம் ஜின்னா திடல் தீர்வு யார் கையில்?

செல்லுங்கள் என்பதற்கும்   முந்திக் கொள்ளுங்கள்! என்பதற்கும் உள்ள வித்தியாசம்           என்ன ?   எல்லாரையும் ஒரே அணியாக ஆக்கி ஒற்றுமையாக இருக்கச் செய்ய முடியுமா ? மேலப்பாளையம் ஜின்னா திடல் தொடர் இருப்பு போராட்டத்திற்க்கு காவல் துறை நெருக்கடியா?  எதன் மூலம் நெருக்கடி ?)   உயிரே போனாலும் , ஷஹீதே ஆ னாலும் ஜின்னா திடலை விட்டு நகர மாட்டோம். இது நேற்றிலிருந்து மேலப்பாளையம் வாட்ஸப்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பெரிய கொத்பா பள்ளியில் நடந்ததை வித விதமாக வீடியோ பண்ணி வெளியிட்டவர்கள் அந்த முஹல்லாவாசிகள் தான். https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post_29.html அப்படி இருக்க   சில மாதங்களுக்கு முன்பு கொத்துவா பள்ளியில் சிறு பிரச்சனை நடந்தது அந்த பிரச்சனை சமூக வலைதளங்களில் போட்டு நாலு பேருக்கு தெரிய கூடிய விஷயங்களை 4 லட்சம் பேருக்கு தெரிய வைத்த வன் என்று மொட்டையாக ஒரு புண்ணியவான் போட்டு விட்டு சாபமும் கேட்டுள்ளார்.   அந்த சாபம் உரியவர்களுக்கு போய் சேரும்.  நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம் தவ்ஹீது வந்து ஒற்றுமையைக் கெடுத்து விட்டது என்று ஒப்பாரி வைத்தவர்களே! இப்பொழுது உங்க

பழனி பாபா இருந்திருந்தால் ஏதாவது செய்திருப்பார் என்று ஆதங்கப்பட்டு பதிவிடுபவர்களை நோக்கிய கேள்விகள்.

Image
Furkan Ali February 26 at 10:13 PM  ·  Mohamed Madhar February 26 at 7:50 PM # போராட_கற்று_தந்தவர்களை_மறந்த_நன்றிக்_கெட்டவர்கள் . இந்த மாதிரியான நேரத்தில் பழனி பாபா இல்லையே என்று ஒரு சிலர் ஆதங்கம், கவலைப்பட்டு, அவர் இருந்திருந்தால் டெல்லி கலவரங்கள், CAA NRC NPRக்கு எதிராக ஏதாவது செய்திருப்பார் என்பது போல பதிவு போடுவதை பார்க்க முடிந்தது. பழனி பாபா மிக பெரிய சமுதாய போராளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அவர் தனி ஆளாக பொதுக்கூட்ட மேடைகளில் ஆக்ரோஷமாக பேசியதை யாரும் மறுக்க இயலாது. பழனி பாபா, முஸ்லீம்களுக்காக செய்த தியாகங்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு, அவர் பாவங்களை மன்னித்து, சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை அவருக்கு தருவானாக. இந்த பதிவு பழனி பாபா சமுக அக்கரையை இழிவுப்படுத்துவதோ, அல்லது அவரை குறை சொல்லவோ அல்ல, எதார்த்தத்தை சொல்ல மட்டுமே. (இதற்காக பலரும் என்னை திட்ட செய்வார்கள்.) பழனி பாபா மக்களை ஒன்றினைத்து போராட கற்று தரவில்லை, என்பதை யாராலும் மறுக்க இயலாது. தனி ஆளாக மேடைகளில் மட்டுமே போராடினார். அவர் பாட்டாளி மக்கள் கட்சி வளரவே அதிகம

இந்திய தேசிய லீக் கட்சி (INLP) மாநில தலைமையினரும் ராமநாதபுரம் ரைசுத்தீனும்

Image
சாகும் வரை  நான்    நன்றி மறக்க மாட்டேன் என்று சொன்னபடி நடந்து கொண்ட நன்றி உள்ள நல்ல மனிதர் மெளலவி  ஹுசேன் அல்தாபி அவர்களே!. நீங்கள்     வெளியிட்ட ஆடியோ   அறிவுள்ள   மக்களிடம் மட்டும்     எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியுள்ளது.  அதற்காக முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/02/inlp.html மடையர்கள் மடத் தனமாகமாகத்தான் விளங்கிப் பேசுவார்கள். அது பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள்.   உள்ளத்தில் கோளாறும் வழிகேடும் இருப்போர் அல்லாஹ்வின் வசனங்களிலேயே குழப்பத்தை நபடி அலைவார்கள் ( 3:7 .)  எனும் போது மனிதன் நான் எம்மாத்திரம்? ஹுசேன் அல்தாபி அவர்களே!. ததஜவிலிருந்த நீங்கள். வேலூர் இப்ராஹிம் கட்சியில் நெல்லை மாவட்ட தலைவராக ஆனீர்கள்..    பிறகு,   ராமநாதபுரம்   ரைசுதீன் அவர்களின் நண்பர் தடா றஹீம் தலைமையிலான INLP கட்சியில் சேர்ந்தீர்கள்.  வெளிரங்கமாக ரைசுதீனை எதிர்ப்பதாக வேடமிட்டுத் திரிபவர்கள் பலர்.  தங்கள் சொந்தத் தேவைக்கு அந்தரங்கமாக ரைசுதீன் அவர்களை தொடர்பு கொள்வார்கள்.   உங்கள் பீ.ஜே.பி. சோர்ஸை பயன் படுத்தி உதவி செய்யுங்கள் என்று வேண்டி