Posts

Showing posts from December, 2019

நாட்டு சூழலில் நமது நிலை என்ன? எத்தகைய ஆபத்து நம்மைச் சூழ்ந்துள்ளது என்று தெரிகிறதா?

Image
தமிழக காவிகள் தலைவராக மாறிவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏப்ரல் முதல் முஸ்லிம்களுக்கு எதிரான சதிவேலையை செய்ய உள்ளதாக  அறிவித்து விட்டார். அப்படி அறிவித்து விட்டால் பாஸ்போர்ட் , சொத்துரிமை , வேலைவாய்ப்பு உரிமை , கல்வி உரிமை , தொழில் செய்யும் உரிமை உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தடுப்பு முகாம்களில் நாம் அடைக்கப்பட்டு மடிவதைத் தவிர வேறு வழியில்லை. இதை முறியடிக்க நம்முன் இருக்கும் கடைசி வழி என்ன செய்வது ? ஒரு முஸ்லிம் கூட NPR க்கு எந்தத் தகவலும் அளிப்பதில்லை என்று எடுக்கும் உறுதியான முடிவு தான்  இதை முறியடிக்க நம் முன்னால் உள்ள ஒரே வழி என்ன? என்பது பற்றி  அனைத்து ஊர்/மஹல்லா முஸ்லிம் ஜமாஅத்தார்களுக்கும்  NTF சார்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  அந்தக் கடிதத்ததை அப்படியே தருகிறோம்.  வரப்போகும் NPRம் நமதுஅடுத்த கட்ட செயல்பாடும் என்ற வீடியோவும் இணைத்துள்ளோம்.   நாட்டு சூழலில் நமது நிலையை உணர்ந்து செயல்படக் கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக  ஆமீன்.   நாட்டு சூழலை  அறிந்து   நம்மை   செயல்பட  விடாமல் திசை திருப்ப முயற்சிக்கும்  ஷய்த்தானின் தோ

அல்லாஹ்வின் சாபம் பெற்ற உண்மையான இப்லீஸ்களை நம்மால் திருத்த முடியுமா? காப்பாற்ற முடியுமா?

Image
யா அல்லாஹ் இன்றைய சூழலில் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக செயல்படும் ஒவ்வொரு பாவியின் மீதும் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன். இந்திய குடியுரிமை விஷயத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படும் ஒவ்வொரு பாவிகளின் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_30.html " இப்லீஸே! எனது இரு கைகளால்   நான் படைத்தவருக்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது ? அகந்தை கொண்டு விட்டாயா ? ( பெருமையடிக்கிறாயா ? (ஜான் ) உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா ? (அப்துல் ஹமீது பாகவி ) நீ கர்வம் கொண்டு விட்டாயா ? (IFT) அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா ?'' ( உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா ?” (ஜான் )   உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா ?" (அப்துல் ஹமீது பாகவி )   நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா ?” (IFT) என்று (அல்லாஹ்) கேட்டான். அதற்கு அவன் (இப்லீஸ்) பதிலளித்தான்: “ நானே அவரைவிட மேலானவன் ; சிறந்தவன் ; ( ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து

தி.மு.க. பற்றி தவறான புரிதல் என்ன?

Image
காரூன் , ஃபிர்அவ்ன் , ஹாமான் ஆகியோர்களையும் அல்லாஹ் ஏன் அழித்தான்? அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளை –அத்தாட்சிகளை -ஆதாரங்களை கொண்டு வந்தார். ஆனால் அவர்களோ பூமியில் அகந்தை கொண்டு பெருமையடித்து நின்றார்கள். தாங்களே மேலானவர்கள் என இறுமாப்புக் கொண்டார்கள். அதனால் அவர்கள் வெல்வோராக இருக்கவில்லை. இறுதியில் அல்லாஹ்வின் வேதனைக்கு உள்ளானார்கள். அ ந்த அழிவிலிருந்து அவர்கள ால் தப்பித்துக்கொள்ள முடி ந்ததி ல்லை.   இது யாரோ சொன்ன கதையோ கற்பனையோ அல்ல. அல்லாஹ் சொல்லிக் கட்டி உள்ள வரலாறு. அந்த அல்லாஹ் இடமும் கையேந்துவோம்.   https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_28.html யா அல்லாஹ் குடியுரிமை விஷயத்தில் முஸ்லிம்களுக்கு விரோதமாக உள்ள ஒவ்வொரு பாவிகள் மீதும் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன். இந்திய முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளோம் என் நிகழ்ச்சியில் தவறாக தி.மு.க. பற்றி தவறாக சொன்னதைக் காண வேண்டிய லிங். https://www.youtube.com/watch?v=fG5-d_HEDaI

வேலுார் இப்றாஹீம் விவகாரம் என்ன? சிறைவாசிகளில் சிறந்தவர்கள் மேன்மையானவர்கள் தியாகிகள் யார்?

Image
மேலப்பாளையம் சிறைவாசிகளான எங்களுக்கு உதவ வேண்டாம் என்றவர்கள் தியாகிகாளா? எனக்கு மட்டும் தனியாக உதவுங்கள் என்றவர்கள்  தியாகிகாளா? வேலுார் இப்றாஹீம் அவரது சகோதரி ஜன்னத் பீவி, 2 வது மனைவியாக இருந்த சர்தார் பேகம்   ஆகியவர்களை மிரட்டினார் என் று தடா றஹீம் அவர்கள் பதிவு போட்டுள்ளார். இதை ஒட்டியும் முந்தைய நிலைகளை ஒட்டியும் கேள்விகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன .  https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_29.html பொதுவாக யாரையாவது பார்க்கப் போனால் நண்பரை பார்க்கப் போவதாக சொல்வது இயல்பு . அதனால் அவர் நண்பர் என்று ஆகி விட மாட்டார். அந்த அடிப்படையில் அடிபட்ட   வேலுார் இப்றாஹீம் நண்பரை பார்க்க வந்தேன் என்று போலீஸில் புகார் செய்திருந்தார் . அவ்வளவுதானே தவிர அவர் எனது நண்பர் என்பது கிடையாது . வேலூர் இப்ராஹீம் நன்றி கெட்டவன் முத்தலாக் சட்ட கைதில் தன்னை காத்துக் கொள்ளவும் பந்தாவுக்காக போலீஸ் பாதுகாப்பு பெறவும் பீ.ஜே.பியில் உள்ளான் என்று நான்தான் பகிரங்கமாக அடையாளம் காட்டினேன்.   மற்றபடி 2017 முதல் 2018 வரையிலான ஓராண்டில்  பொருளாதார உதவி செய்தது . அன்றைய