Posts

Showing posts from June, 2016

சிறிய ஹஜ். பெரிய ஹஜ் சின்ன பத்ரா? பெரிய பத்ரா?

Image
ஹிஜ் ரி 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் ”பூவாத் “ நடந்தது . இ தற்கு செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிரதிநிதியாக நியமித்தார்கள்.  ஒவ்வொரு முறையும் உடன் செல்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. எப்படியாவது போர் வராமல் முறியடிக்க வேண்டும் என்பது ரசூல்(ஸல்) அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. ஆனால் எல்லா முயற்சிகளும் ஏதோ ஒரு காரணத்தினால் தட்டி கழித்து போய்க் கொண்டே இருக்கிறது. எல்லாம் அல்லாஹ் உடைய நாட்டம்தான். இதற்கு 200 தோழர்களுடன் நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். எதிர் தரப்பில் 2500 ஒட்டகங்களும் 100 குதிரைகளும் வந்தன. மிகப் பெரிய வாணிபக் கூட்டம் அது.  மக்கத்து குறைஷிகளில் முக்கிய பிரமுகரான உமய்யா இப்னு கலஃப் . இந்த வியாபாரக் கூட்டத்தி ன் தலைவராக இருந்தார்.  ‘ ரழ்வா ’ என் று சொல்லப்படும் மலைக் கு அ ருகில் தான் ‘ பூவாத் ’ என் று சொல்லக் கூடிய இடம் உள்ளது. இது எல்லாமே ஷாமுக்கும் மக்காவுக்கும் போகின்ற வழியில் உள்ளதுதான். ஷாம்(சிரியா)வுக்கும் மக்காவுக்கும் வருகின்ற போகின்ற வழியில் மதீனா வராது. ரோடுகள் போடப்பட்டுள்ள

தனி மனித புகழ்ச்சி, இகழ்ச்சிகளுடன் சங்கைக்குரிய மாதத்தில் சண்டைகள் சரியா?

Image
பி.ஜே. உடல் நலம் பெற நாமும் துவா செய்வோம் .. !   நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று தடா அப்துல் றஹீம் ஒரு பதிவை போட்டு இருந்தார்.  அத்துடன் நின்று இருக்க வேண்டும். அல்லது அதுபோல் உள்ள நல்ல வார்த்தைகளை துஆக்களை தொடர்ந்து இருக்க வேண்டும். அதுதான் உடல்நிலை சரி இல்லாதவர்கள் விஷயத்தில் உள்ள அணுகுமுறை. அதற்கு மாற்றமாக,  அப்போதானே ... என தொடர்ந்து எழுதி உள்ளதை எதிரிகளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதில் உள்ள  குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தாலும் அதைக் கூறும் தருணம் இது அல்ல. கூறிய முறையும் சரி அல்ல.  இதே குற்றச்சாட்டை ஏர்வாடி காசிம் மேலப்பாளையம் பொதுக் கூட்டத்தில் கூறினார்.  உடனே அதற்காக அந்த மேடையிலேயே மன்னிப்பு கேட்டவர்தான் இந்த தடா.  அப்பொழுது மன்னிப்பு கேட்ட தடா இப்பொழுது ஏன் எழுதினார்?   இவருக்கு பதில் அளித்து வந்துள்ள வார்த்தைகள்.  திராணியற் ற_ஒம்போது_பொட்டை_தடா_ரஹீம் _செருப்படி_பதில்!  சாக்கடையில் புரளும் சண்டாளப் பன்றி  கெடா மார்க் சொரி நாய்  மானங்கெட்டவனே!   பப்ளிசிட்டிக்காகவும், பணத்திற்காகவும் கூட்டிக்கொடுக்கக் கூடத் தயங்கமாட்டான்.  கபோதி  வயசுக்கு வந்த பருவக்குமரி ப