செக்ஸ் ஆடியோ வியாபர கூட்ட குண்டாமட்டியை நம்பி ஏமாறும் மேலப்பாளையம் திருடன்கள்.


மேலப்பாளையம் சமுதாய பிரமுகர்களே!
--- அவன் பெரிய ஷைத்தான் சம்பந்தமில்லாமல் ஒருவரை வாழ்த்துவான் ஒருவரை வம்புக்கு இழுப்பான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். இது செக்ஸ் ஆடியோ வியாபர கூட்ட குண்டாமட்டியைப் பற்றி குண்டாமட்டியின் ஊர்க்காரர் நமக்கு அனுப்பியது. 

இந்த  செக்ஸ் ஆடியோ வியாபர கூட்ட குண்டாமட்டியை நம்பிய மேலப்பாளையத்துக் காரர் குண்டாமட்டி என்ன பொய் எழுதினாரோ அதே பொய்யை எழுதி உள்ளார். ஆகவே நமது பதில்.
3 திருடன்கள் குப்பை தொட்டிகளில் சாமான்களை போட்டு திருடிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள். இது போக சாரிட்டி உண்டியல்களை குழுக்கியும் உண்டியல் வாயை நெம்பியும் களவாடி இருந்திருக்கின்றார்கள். இவர்களால்  கடையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் திர்ஹங்கள் வரை  நஷ்டம்.


ங்கள் பகுதி குப்பை தொட்டியில் போட்டு திருடக் கூடாது என்பதற்காக அடுத்தவன் பகுதி குப்பை தொட்டியில் போட்டு திருடி வந்திருக்கிறார்கள்.  தன் வேலைகளை ஒழுங்காகச் செய்யாதவன் அடுத்தவர்களின் குப்பை தொட்டிகளை கொண்டு போய் கொட்டுவான். ஒரு நாள் மறந்து விட்டான். 



குப்பை தொட்டி என் கண்ணில் மாட்டி விட்டது. அந்தப் பகுதி குப்பை தொட்டிக்காரன் மறுத்து விட்டான். அனைவரும் சத்தியம் செய்தார்கள். பிறகு எல்லாரையும் அழைத்து இதைச் செய்தவர்கள் தனியாக என்னிடம் மன்னிப்புக் கேட்டு விடுங்கள். உங்களை கேவலப்படுத்த மாட்டேன் என்றேன்.


இரண்டு வாரம் கழித்து எல்லாரையும் கூப்பிட்டு இப்பொழுதும் வாய்ப்பு தருகிறேன். தனியாக என்னிடம் சொல்லி விடுங்கள் உங்கள் மானம் காக்கப்படும் என்றேன். அனைவரும் சத்தியம் செய்தார்கள். 

ஒருவன் மட்டும் பிள்ளைகள் மேல் சத்தியம் குடும்பத்தினர் மீது சத்தியம். கடைசியில் குர்ஆன் மீது கை வைத்து அல்லாஹ்வின் மேல் சத்தியம்.  நான்  பொய் சொன்னால் என்  குடும்பத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றான்  ஒரு முறை அல்ல பல முறை. சொன்னான். அவன்தான் வீடியோவில்  மாட்டிய திருடன்.


பிறகு நான் பேசினேன். நீங்களெல்லாம் நம்ம கடையில் கேமரா இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. உங்கள் சுதந்திரம் - தனிமை. தனி உரிமை பாதித்து விடக் கூடாது என்பதற்காக எப்பொழுதும் ஆன் பண்ணி வைப்பது இல்லை. நானும் லேபராக இருந்து மேனேஜ்மன்ட்டுக்கு வந்தவன் தான். லேபர்கள் உணர்வு எனக்குத் தெரியும்.

எந்த சாப்ட்வேரும் எக்கியூப்மெண்ட்ஸும் இல்லாமல் வாட்ஸப்போடிம், IMO கால்களை என்னால் ரிகார்டு செய்ய முடியும்ஆனாலும் செய்வதில்லைஇந்த விபரங்களை சொல்லி விட்டு வீடியோ ஆதாரத்தை காட்ட வேண்டாம் என்றால் ஒரு சைகை செய்யுங்கள் யார் திருடினீர்களோ அவர்களிடம் மட்டும் தனியாக போட்டு காட்டுகிறேன் என்றேன்.

  
திருடியவன் திமிராக போட்டு காட்டுங்கள் என்றான். கேமரா இருக்கிறது என்ற எனது கூற்று பொய் என்று நினைத்துக் கொண்டு சொன்னான். திருட வருவதை போட்டுக் காட்டினேன்இப்படி வருவது எப்படி ஆதாரம் ஆகும் திருடுவதை கண்ணால் பார்த்தீர்களாஎன்றான். 


அடுத்து திருடுவதற்காக பையை எடுத்து வரும் வேறு கேமரா காட்சியைக் காட்டினேன்அடுப்பிலிருந்து சாம்பல் அள்ளுவதற்காக பையை எடுத்து வருவதாகக் கூறினான்

அடுத்து  பிரிட்ஜ்களை திறந்து சாமான்கள் அள்ளி பையில் போடும் காட்சியைக் காட்டி பிரிட்ஜ்களுக்குள்ளா சாம்பல் இருக்கிறது என்று கேட்டேன்மூஞ்சி செத்து தொங்கியது.


அடுத்து இன்னெொரு காட்சியைக் காட்டிஇவன் கட்டிக் கொண்டு போகும் இந்த பைகளில் குளிர்பானங்கள் உள்ளன என்றேன். அதில் பெப்ஸி இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்றான் திருடன். நான் சொன்ன வார்த்தை குளிர்பானங்கள் அவன் களவாடியவை பெப்ஸிகள் என்பது அவன் வாயிலிருந்தே வந்தது.


இரு திசைகள் நோக்கி வரிசையாக உள்ள பிரிட்ஜில் இருந்து திருடி இரண்டுக்கும் இடையில் உள்ள பின் புறமாக போட்டு விட்டு, அடுத்த பக்கமாக வந்து பிரிட்ஜை இழுத்து நகற்றி எடுத்துச் செல்கிறாய் என்றேன். ராஜஸ்தானி, மதராஸி, பங்காளி ஆகியோர் முன்னிலையில் இது நடந்தது.  இந்தி தமிழ் ஆகிய இரு மொழிகளில் பேசப்பட்டது.

முதலில் கேமராவே இல்லை என்று நம்பி மறுத்தவன். ஓரிரு கேமராதான் என்று எண்ணி அடுத்தவைகளை மறுத்தான். அடுத்து வேறு கேமரா காட்சியை போட்டு  குளிர்பானங்கள் உள்ள பிரிட்ஜ்களிலிருந்து திருடும் காட்சியை காட்டினேன். அதை பின்புறமாகப் போட்டு விட்டு பின்புறமாக வந்து எடுக்கும் காட்சிகளைக் காட்டினேன். 

உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்னை கேன்சல் பண்ணி அனுப்பி விடுங்கள் என்றான். நீ திருடி விட்டு  என்னடா  உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்கிறாய் என்று சப்தம் போட்டேன்.


அதன் பிறகு மறுப்பதற்கு வழியில்லாமல் தனியாக வாருங்கள் என்றான். எல்லார் மத்தியிலும் காட்டிய பிறகு எதற்கு தனியாக என்றேன். அவனை பகிரங்கமாக மன்னிப்புக் கேள் என்று இரண்டு நபர்கள் வலியுறுத்தினார்கள். அவர்கள்தான் இவனது கூட்டுக் கள்ளர்கள். ஆக எல்லார் மத்தியிலும் மன்னிப்பு கேட்டான்.  நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து அவனது நெத்தியை எனது கால்களில் வைத்து இரண்டு கைகளால் கால்களை பிடித்துக் கிடந்தான்.

இப்பொழுது அவன் பெயரை வெளியிட வேண்டாம். இனி தப்பு பண்ணினால் அந்த வீடியோக்களை வலை தளங்களில் வெளியிடுவதுடன் போலீஸிலும் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன்.

கடைக்குள் நின்று திருடிய இவன் திருடியதை கதவுக்கு  வெளியில் கொண்டு வைப்பது இவன் வேலை. அதன் பிறகு கடத்தி செல்வது அடுத்த இரண்டு திருடர்கள்.

இந்த திருட்டுக் கூட்டத்தில் உள்ளவர்கள் தெருப் பெயர் போட்டால் அந்த தெருவினருக்கு கவுரவப் பிரச்சினை. . குடும்பப் பெயர் போட்டால் அந்தப்  பெயர் உடைய   குடும்பத்தார் எங்கெல்லாம் இருக்கிறார்களே அவர்கள் அனைவருக்கும் மானப் பிரச்சினை.  ஆகவே சம்பவத்தை மட்டுமே முன்பு எழுதினேன். இப்பொழுது கொஞ்சம் ஓபன் பண்ணுகிறேன்.

அடுத்த இரண்டு திருடர்கள் யார்? என்று பல முறை கேட்டும் சொல்ல மறுத்து விட்டான் முதல் திருடன். முதல் திருடனை விசாரிக்கும் போதெல்லாம் அடுத்த இரண்டு திருடர்களும் சொல்லண்டா என்று யோக்கிய வேஷம் போடுவார்கள். அடுத்த இரண்டு திருடர்களை சொல்லாவிட்டால் போலீஸில் ஒப்படைப்பேன் என்றேன். 

போலீஸ் வந்த பின்பு திருடியதாக கூறுவதே பொய் என்றான். காரணம் உன் மானம் காக்க வீடியோக்களை அழித்து விட்டேன் என்று நான் சொன்னதை நம்பி விட்டான். 

வீடியோக்களை அழித்து விட்டேன் என்ற பிறகு அவன் போட்ட ஆட்டம் நான் லேபருக்கு போவேன், போலீஸுக்குப் போவேன் என்றெல்லாம் சொன்னான். போ என்றேன். 

போலீஸிடம் வீடியோ காட்டப்பட ஆளை துாக்கிக் கொண்டு போய் விட்டது போலீஸ்..  ஊரிலிருந்து அவன் மனைவி, மச்சான், மாமா சொந்தம் பந்தம் சமுதாய பிரமுகர்கள் என போனுக்கு மேல் போன். ஆகவே ஒளிந்து போகட்டும் என்று ஊருக்கு அனுப்பி விட்டேன். ஊரில் செத்து கிடக்கிறான்.


அடுத்த இரண்டு திருடர்களில் உள்ளவர்களில் ஒருவனோ செக்ஸ் ஆடியோ வியாபர கூட்ட குண்டாமட்டியை நம்பி பேஸ்புக்கில் பதிவு போட்டு விட்டான். இந்த இரண்டு திருடர்கள் ஊருக்கு போவதற்கு 15 நாட்களுக்கு முன்பே மசூது என்ற கேஷியரை வைத்து அனைத்து லேபர்களுக்கு முன்பாக சொல்ல வைத்தேன்.

நீங்கள் போலீஸில் கம்ளைண்ட் பண்ணுங்கள் அல்லது லேபருக்கு போங்கள். அல்லது உங்களுக்குத் தெரிந்த பெரிய அதிகாரிகள் மூலம் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள் என்று. 

மசூது சொன்ன பிறகு நானும் தினமும் என்னப்பா லேபருக்கு போகிறீர்களா? போலீஸுக்கு போகிறீர்களா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

ஆதாரம் இல்லை என்று விஷப்பாம்பாக ஆட்டம் போட்ட திருடன்கள். நான் போலீஸில் ஆதாரங்களை ஒப்படைத்து விட்டேன் என்றதும் செத்த பாம்பாக ஊருக்கு போய் விட்டார்கள். 

இந்த  செக்ஸ் ஆடியோ வியாபர கூட்ட குண்டாமட்டியை நம்பி பொய்களை எழுதி உள்ளார்கள். நான் ஏற்கனவே போலீஸில் கொடுத்து வைத்துள்ள கம்ளைண்ட்டை இமிகிரேஷனுக்கு அனுப்பக் கூறி விட்டால். இந்த திருடர்கள் வளைகுடாவில் எந்த நாடுகளுக்கும் போக முடியாமல் ஆகி விடும்.


மஞ்சி வீட்டு தெரு என்பது லுஹா வீட்டு தெருவின் பூர்வீகப் பெயர். மகான் பஷீராப்பா தெரு என்பது புதுப் பெயர். ஒரு திருடன் வீடு லுஹா வீட்டுக்கு அருகில் உள்ளது. இன்னொரு திருடன் லுஹா வீட்டுக்கு அருகில் உள்ளவரின் மருமகன்.

வீடியோ முழுவதும் வெளியிட்டாலும் திருடர்களுக்கு மானம் இருக்காது. அவர்கள் குடும்பத்தவர்கள்தான் மானப்படுவார்கள். கேஷியர் மசூதை மிரட்டியவன் சம்பந்மான ஒரு வீடியோ மட்டும் இணத்துள்ளேன்.

மேலப்பாளையம் சமுதாய பிரமுகர்களே! அபுதாபி போலீஸுக்கு அவர்கள் போனாலும் நான் போனாலும். மண் பானை மீது இரும்பை போட்டாலும். இரும்பு மீது மண் பானையால் அடித்தாலும் உடையப் போவது மண் பானைதான். வளைகுடா வர முடியாமல் ஆகப் போவது மேலப்பாளையம் காரர்கள் தான். செக்ஸ் ஆடியோ வியாபர கூட்ட குண்டாமட்டிகளால் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது. 




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.